அஜீத்தின் சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படும் லோகேஷ்.. நீங்க வேற லெவல்ல யோசிக்கிறீங்க ப்ரோ!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அஜித்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை ரீமேக் செய்ய ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அஜித்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை ரீமேக் செய்ய ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தும் ஹீரோவை விட அதிக பேர் வாங்கிய ராஜ்கிரணின் படங்கள்.
கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா, த்ரிஷா போன்ற பல திரை பிரபலங்கள் பொன்னியின் செல்வன் படத்தில் சங்கமித்திருந்தனர்.
லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை எடுக்க இருக்கிறார். லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்று அவரின் ஒவ்வொரு படத்துக்கும் இடையே ஒரு தொடர்பை
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இதை தொடர்ந்து லோகேஷின் அடுத்த படமான விக்ரம் படத்தில்
பாரதிராஜாவின் படங்கள் கிராமத்து மனம் மாறாமல் ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பார். இவருக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் கிராமத்து கதையில் படங்களை எடுத்து வெற்றி காண்பவர் இயக்குனர் முத்தையா.
தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்கள் வந்து வெற்றி பெறுவது இயல்பு ஆனால் புதிய கதாநாயகன் சிறிய பட்ஜெட் போன்ற படங்கள் வெற்றி பெறுவது அரிது அந்த
சில காலமாக மார்க்கெட் டல்லாக இருந்த கார்த்திக்கு தற்போது தொட்டதெல்லாம் துலங்கும் நேரமாக இருக்கிறது. அதிலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த விக்ரம் திரைப்படம் உலக அளவில் பல சாதனைகளை நடத்தியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ
லோகேஷ் கனகராஜ் ரசிகர்களை கவரும் விதமாக தொடர்ந்து படங்களை எடுத்து வருகிறார். அந்த வகையில் கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் மூலம் பிளாக்
சினிமாவை பொறுத்தவரை இயக்குனர்கள் ஆவது என்பதெல்லாம் மிகப் பெரிய சாதனையே. இப்போதெல்லாம் உதவி இயக்குனர்களாக வாய்ப்பு கிடைப்பது கூட கடினமாகி விட்டது. பல வருடங்களாக இயக்குனர்களாக இருந்தாலும்
பிதாமகன் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற லைலா திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளார். குடும்பம், குழந்தைகள் என அதை பார்ப்பதிலேயே கவனம் செலுத்தி
இயக்குனர் மணிரத்தினத்தின் கனவுப் படம் என்றால் அது பொன்னியின் செல்வன் தான். கோலிவுட்டில் எத்தனையோ பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முயற்சி செய்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் சில திரைப்படங்கள் ஒரு பக்கம் 100 கோடிக்கு மேல் வசூலானாலும் சில இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், நடிகர்களின் மகன்கள் திடீரென யாரும்
முத்தையா திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். 2013 ஆம் ஆண்டு குட்டிப்புலி என்னும் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனர் ஆனார். முதல் படத்தில் கிராமத்தை
கார்த்தி தற்போது ஜெட் வேகத்தில் செயல்பட்டு வருகிறார். விருமன், பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து கார்த்தியின் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்தார் படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கார்த்தி நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் எல்லா படங்களுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விருமன், பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றியை தொடர்ந்த கார்த்தி நடிப்பில் வெளியாகி இருக்கும்
இயக்குனர் ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 திரைப்படத்தை தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 படம் மற்றும் தெலுங்கில் ராம்சரண் தேஜாவை வைத்து
இந்த வருடம் நடிகர் கார்த்திக்கு அமோகமாக இருக்கிறது. அவர் நடிப்பில் வெளிவந்த விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து, வசூலிலும் சாதனை
அண்மையில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சக்கை போடு போட்டது. அடுத்த வருடம் ஜனவரி 25 ஆம் தேதி உலகம் முழுக்க இத்திரைப்படம்
இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ஆர் சி 15 என்னும் இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். வேலையில் படுபிஸியாக இருக்கும்
தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான படம் பிரின்ஸ். இப்படத்தில் மரியா, சத்யராஜ், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இப்படம் மொத்தமாக 240 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படத்தை லைக்காவுடன்
மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, விக்ரம் மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் 500 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படம் முதல் மற்றும் இரண்டாம்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் பார்ட்-1 திரைப்படம் இன்று வரை திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
கார்த்தியின் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. கோடிக்கணக்கில் வசூலை வாரி குவித்த அந்த திரைப்படத்தால் கார்த்தியின் மார்க்கெட்டும் எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் தீபாவளிக்கு பிரின்ஸ் திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய அளவில் பிரமோஷன் செய்யப்பட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த திரைப்படம் படக்குழுவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில்
சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவான படம் பிரின்ஸ். சமீபத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்தார் படத்திற்கு போட்டியாக பிரின்ஸ் படம் வெளியானது.
விருமன், பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் படம்
லோகேஷ் கனகராஜ் இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியராக கோலிவுட்டில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். 2016 ஆம் ஆண்டு களம் படத்தின் மூலம் இயக்குனராகிய இவர் மாநகரம்,