அஜித்தின் ஆஸ்தான இயக்குனரை வளைத்துப் போட்ட கமல்.. அரசியலின் ஆணிவேரை ஆட்ட போகும் படம்
2014 ஆம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை என்ற தன்னுடைய ஒரே படத்தின் மூலம் மண்ணுளிப் பாம்பு, ஈமு கோழி, ரைஸ் புல்லிங் என மக்களை ஏமாற்றும்
2014 ஆம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை என்ற தன்னுடைய ஒரே படத்தின் மூலம் மண்ணுளிப் பாம்பு, ஈமு கோழி, ரைஸ் புல்லிங் என மக்களை ஏமாற்றும்
ஜீ தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்டு 5 வருடங்களாக ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் நேற்று கிளைமாக்ஸ் காட்சிகளுடன் நிறைவடைந்தது. ஆகையால் தொடர்ந்து
நமக்கு பிடித்த ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது என்றாலே ஆரவாரத்துடன் இருப்போம். அதிலும் இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் என்றால் அது மிகப்பெரிய அளவில் பேசப்படும். அந்த வகையில் டபுள்
தற்போதைய தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்கள் அனைத்தும் ஹாலிவுட் தரத்திற்கு நிகராக இருக்கிறது. அந்த வகையில் தயாரிப்பாளர்கள் படத்தின் பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் தாராளமாக செலவு செய்து
சூர்யாவின் மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் அமீர். தொடர்ந்து வித்தியாசமான படங்களை மக்களுக்கு கொடுத்து வந்தார். அந்த வகையில் நடிகர் கார்த்தியின்
யுவனின் இசைக்கு மயங்காத ஆளே இல்லை என்று கூட சொல்லலாம். தனது இன்னிசை மற்றும் காந்தக் குரலால் ரசிகர்களை வசீகரம் செய்துள்ளார். ஆனால் இதுவரை யுவன் ஷங்கர்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் வசூலில் பல மடங்கு லாபம் பார்ப்பது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் சிறு பட்ஜெட்டில் படம் உருவாகி பல கோடிகள்
நல்ல திறமையான நடிகை என்ற பெயருடன் அசத்தி வரும் சாய்பல்லவி தற்போது கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான
தற்போது ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே ஒரு விஷயத்திற்காக தான் குரல் கொடுத்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்ரீமதி என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பள்ளி
மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, விக்ரம், பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட
வணக்கம் சினிமாபேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் ரத்த பந்தங்களாக
சமீபகாலமாகவே வன்முறை படங்கள் சூப்பர் ஹிட் அடிப்பதால் அப்படிப்பட்ட படங்களை எடுப்பதில் இளம் இயக்குனர்கள் கவனம் செலுத்துகின்றனர். அந்த வகையில் இதுவரை வெளியான 5 படங்களும் ஒரே
மணிரத்னம் இப்போது படு பிஸியாக பொன்னியின் செல்வன் பட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.
தமிழ் சினிமாவில் வெவ்வேறு கதை களங்களைக் கொண்ட படங்கள் வெளிவந்தாலும் போதைப்பொருளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆக்ஷன் மற்றும் திரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு கிடைத்து
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும். மேலும் அதை ஆழ்ந்து படிக்கும் போது அந்த கதாபாத்திரங்கள் ஆகவே நாம் மாறிவிடுவோம். மேலும் அந்தக்
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு தனது இசை பயணத்தை தொடங்கிய இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் அதன் பிறகு ஹிந்தி, தமிழ், ஆங்கிலம்
இயக்குனர் லோகேஷின் வளர்ச்சியில் தமிழ் சினிமாவில் அபரிமிதமாக உள்ளது. மாநகரம் படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய கைதி படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றிருந்தது. ஒருநாள்
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் தற்போது உருவாகியுள்ளது. இதில் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஜெயராம், விக்ரம் பிரபு,
ப்ளு சட்டை மாறன் புது படங்களை தனது யூடியூப் சேனல் மூலம் விமர்சனம் செய்து வருகிறார். இவருடைய மோசமான கருத்துக்கள் சிலரை பாதித்தாலும், பலர் இவரது விமர்சனத்தை
மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகிறது. இதில் முதல் பாகம் நல்லபடியாக எடுக்கப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் 30-ம் தேதி ரிலீஸாகிறது.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் மணிரத்னம் இந்த நாவலை படமாக எடுத்துள்ளார். இதில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி,
கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் புதிய படம் உருவாகியுள்ளது. ராஜு முருகன் ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தின் வசனத்தை எழுதியிருந்தார். அப்போது இவர்கள்
தற்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் தான். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா
பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை பிரபல இயக்குனர் மணிரத்னம் தற்போது நிறைவேற்றியிருக்கிறார். இரண்டு பாகங்களாக எடுக்க
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் புதிய டிரென்ட் ஒன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது படத்தின் மையக்கருத்து ஒன்றாகத்தான் இருக்கும். அதை சுற்றியே மற்ற கதையெல்லாம் அமைந்திருக்கும்படி படம் எடுக்கப்பட்டு
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரலாற்று
மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு சிம்புவின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை அவரின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். கௌதம் மேனன் இயக்கியுள்ள
விஜய் சேதுபதி ஆரம்ப காலகட்டத்தில் சின்ன சின்ன கேமியோ ரோல்களில் நடித்து இன்று சினிமாவில் அசைக்க முடியாத ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். இவருடைய எதார்த்தமான நடிப்பு
அரண்மனை 3, எனிமி போன்ற திரைப்படங்களுக்கு பிறகு ஆர்யாவின் நடிப்பில் இதுவரை எந்த திரைப்படமும் வெளியாகவில்லை தற்போது இவர் கேப்டன் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதை
வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் ஹிட்டடித்த