விக்ரம் படத்தின் பலம், பலவீனம்.. அதே யுத்தியைக் கையாண்ட லோகேஷ்
மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கியிருக்கும் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது. உலகநாயகன் கமலஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் என முன்னணி
மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கியிருக்கும் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது. உலகநாயகன் கமலஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் என முன்னணி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் விக்ரம் படம் நாளை திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் அதற்காக சினிமா ரசிகர்கள் வெறிகொண்ட காத்திருக்கின்றனர். லோகேஷ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு கமலின் படம்
சூர்யா மற்றும் கார்த்தி இருவருக்குமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது கார்த்தி முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
லோகேஷ், விஜய் கூட்டணியில் உருவான மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மீண்டும் இவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் நெல்சன்
கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் விருமன். மேலும் முதல்முறையாக இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி சங்கர் கதாநாயகியாக விருமன் படத்தில்
தற்போது சினிமாவில் உள்ள பிரபலங்கள் வேறு தொழில்களில் முதலீடு செய்வதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க பெரிய நிறுவனங்கள் தங்களது பொருட்களை
கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான ‘பருத்திவீரன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி. இவருடைய
தமிழ் சினிமாவில் நுழைந்த முதல் படத்திலேயே இப்படி ஒரு நடிப்பா என ரசிகர்களை மிரள வைத்த ஐந்து நடிகர்களைப் பற்றி இன்றும் பெருமையாக பேசுகின்றனர். அந்த அளவிற்கு
இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இயக்குனர் மணிரத்னம் இத்திரைப்படத்தின்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி மற்றும் மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை
இயக்குனர் மணிரத்னம் தற்போது வரலாற்று கதையான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான
நடிகர் சிவகுமாரின் இளைய வாரிசான கார்த்தி தற்போது சினிமாவை பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அமெரிக்காவில் தனது படிப்பை முடித்துவிட்டு பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் கைதி, மாஸ்டர் என சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட காவிய திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். பான் இந்தியா
பிரம்மாண்ட படைப்புகள் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர் இயக்குனர் ஷங்கர். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் கணவர்
கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இந்த
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் தற்போது நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. உதயநிதி ஸ்டாலினின் மாறுபட்ட நடிப்பில் ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட
தமிழ் சினிமாவில் வெளிவந்து வெற்றியடைந்த சில திரைப்படங்கள் இந்தியாவைக் கடந்து பல நாடுகளில் டப்பிங் செய்யப்பட்டு தியேட்டர்களில் ரிலீஸாவது வழக்கமான ஒன்றுதான். அதிலும் முக்கியமாக சீனா, ஜப்பான்,
அட்லி கொரோன ஆரம்பித்த காலத்திலிருந்ததே மும்பையில் தான் இருந்து வருகிறார். மும்பையில் ஷாருக்கானை வைத்து தற்போது ஒரு படத்தை எடுத்துக் கொண்டு இருக்கிறார். அந்த படமும் இப்போதைக்கு
கார்த்தி தற்போது முத்தையா இயக்கத்தில் விருமன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபகாலமாக அவர்
தற்போது விஜய், வம்சி இயக்கத்தில் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இதில் விஜய் உடன்
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விருமன். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், கருணாஸ், சூரி, மைனா நந்தினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
தற்போது தமிழ் சினிமாவில் உருவாகும் சில படங்கள் இரண்டாம் பாகத்தை உறுதி செய்துவிட்டு தான் முதல் பாகத்தை எடுக்கிறார்கள். ஆனால் தமிழில் சில படங்கள் வெளியாகி ரசிகர்களின்
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையான துணை கதாபாத்திரம் சில படங்களில் வலுவாக இருக்கும். அதனால் ஹீரோக்களை காட்டிலும் தங்களது நடிப்பு ஒரு படி மேலாக இருக்க வேண்டும்
தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு என்பதைத் தாண்டிலும் புது படங்களின் ரிலீஸ் தான் ரசிகர்களை அதிகம் கவருகிறது. அந்த வகையில் தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் மோதிக்
இயக்குனர் வெங்கட்பிரபு முதல் படத்திலேயே பல புதுமுக நடிகர்களை வைத்து சென்னை 600028 என்ற ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தார். இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் சில
தளபதி விஜய் படம் ரிலீசாகிறது என்றாலே ரசிகர்கள் ஆரவாரத்துடன் இருப்பார்கள். மேலும் விஜய் படம் என்றாலே ஒரு பெரிய பயம் இருக்கும். ரஜினிக்கு அடுத்த வாரிசு விஜய்
ஒரு காலகட்டத்தில் மற்ற மொழிப் படங்கள் தமிழில் ரீமேக் செய்து வெளியாகும். அந்தப் படங்கள் இங்குள்ள தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தையும் ஈட்டித் தரும். ஆனால் தற்போது தமிழில்
இயக்குனர் மணிரத்னம் கனவு படம் தான் பொன்னியன் செல்வன். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. பொன்னியின் செல்வன் என்ற நாவலை மணிரத்தினம் படமாக எடுக்கிறார். இதனால்