kaathu vaakula rendu kaadhal

ஒரே ஹீரோவுக்கு ஆசைப்படும் இரண்டு நடிகைகள்.. தரமான சம்பவம் செய்த 5 படங்கள்

தமிழ் சினிமாவில் பல்வேறு கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அந்தவகையில் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் ஒரு நடிகர் மீது ஆசைபடும் படி நிறைய

karthik

படத்தில் பேசப் போகும் 2வது கெட்டப்.. திஹார் ஜெயிலிலேயே மிரட்டும் கார்த்தி

கார்த்தி சுல்தான் திரைப்படத்திற்கு பிறகு தற்போது விருமன், சர்தார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் பிஎஸ் மித்ரன் இயக்கும் சர்தார் திரைப்படம் கார்த்திக்கு ஒரு

karthik

ஒரே தோசையில் குப்புற விழுந்த கார்த்தி.. ஏதோ பெரிய புதையல் கிடைத்த மாதிரி பெருமிதம்

கார்த்தி தற்போது விருமன் திரைப்படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெறாவிட்டாலும் போட்ட காசுக்கு பங்கம்

rajinikanth-1

இனி ரஜினியை நம்பினால் கேரியரே போய்விடும்.. ஆட்டம் கண்ட தலைவர் 170

ரஜினி அண்ணாத்த படத்திற்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் நடிக்கயுள்ளார் என்ற தகவலை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உறுதிப்படுத்தியது. மேலும் இப்படத்திற்கு

vijayakanth

போலீஸ் கதைகளை வைத்து ஜெயித்த 10 படங்கள்.. சாவே இல்லாத சத்திரியனாக விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் சில படங்களில் போலீஸ் அதிகாரியாக மிரட்டி உள்ளனர். மேலும் அவர்களது திரை வாழ்க்கையில் அந்தப் படங்கள் திருப்புமுனையாக அமைந்து இருக்கும். அவ்வாறு

vishal-cinemapettai

அடுத்த சபதத்திற்கு ரெடியாகும் விஷால்.. 60பதாம் கல்யாணம் கூட கேள்விக்குறிதான் போல

நடிகர் விஷால் சினிமாவை போலவே நிஜத்திலும் அதிரடியாக செயல்களை செய்து வருகிறார். நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி என நடிகர்கள் கார்த்தி, நாசர், கருணாஸ், பொன்வண்ணன்

ajith

முதல் படத்திலேயே அல்லோல பட்ட அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்.. பிரபல இயக்குனர் போட்ட பிள்ளையார் சுழி

அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் முந்தைய படங்களில் உள்ள முக்கியமான காட்சிகளை பார்த்து மிரண்டு போய் வாய்ப்பு கொடுத்தாராம். இப்போது இவர்கள் 3வது முறையாக கூட்டணி அமைக்கின்றனர், இந்து 

karthi yash

கேஜிஎஃப் படத்தை புகழ்ந்து தள்ளிய கார்த்திக்.. இதுக்கு அவருக்கு தகுதியே இல்லை

கார்த்தி தற்போது முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி யாஷ்

Karthi

தலைவிரித்து ஆடும் பான் இந்தியா கலாச்சாரம்.. இதுவரை இல்லாத கார்த்தி படத்திற்கு கிடைத்த மவுஸ்

தற்போது தமிழ் சினிமாவில் உருவாகும் பெரும்பாலான படங்கள் பான் இந்திய படமாக வெளியாகிறது. ஏனென்றால் முன்னணி நடிகர்களின் படங்களை பான் இந்திய படமாக தயாரித்து எல்லா மொழிகளிலும்

rajini-sathiyaraj

பகையுடன் சுற்றித் திரியும் 10 சக நடிகர்கள்.. ரஜினியை மேடையிலேயே திட்டிய சத்யராஜ்

பொதுவாகவே முன்னணி நடிகர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருப்பார்கள். அப்படியிருக்கும் ரசிகர்களுக்குள் எந்த நடிகர் பெரியவர் என்ற போட்டி கடுமையாக இருக்கும். அதிலும் சமூக வலைத்தளங்கள் பெருகி

karthi-cinemapettai

சர்தார் படத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகை.. கார்த்திக்குக்கு அதிர்ஷ்டம் இல்லை போல

நடிகர் கார்த்தியின் நடிக்கும் சர்தார் திரைப்படத்தை இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில்,  நடிகை

super-deluxe-Thiagarajan-Kumararaja

பாடல்களே இல்லாமல் ஹிட்டடித்த 5 படங்கள்.. திரைக்கதையில் மிரளவைத்த இயக்குனர்கள்

சினிமாவில் பாடல்களுக்காகவே படங்கள் ஹிட்டான வரலாறும் உண்டு. அவ்வாறு தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பாடல்களுக்கு என்று தனி இடம் உண்டு. ஆனால் சில படங்கள் பாடல்களே இல்லாமல்

dhanush-vetrimaran

படம் முழுக்க ராஜன் கேரக்டர் தான் இருக்கு.. வெற்றிமாறனுக்கு தனுஷ் கொடுத்த நெருக்கடி

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் அமீர். இவர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான வடசென்னை திரைப்படத்தின் ராஜன் கதாபாத்திரம் மூலமாக

kamalahaasan

கமலஹாசன் உச்சத்தில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.. வியந்து பாராட்டிய பிரபல நடிகை

பல குணச்சித்திர கதாபாத்திரத்திலும் அம்மா கதாபாத்திரத்திலும் திரைப்படங்களில் நடித்து பல ரசிகர்களைக் கொண்டவர் நடிகை அந்த நடிகை. 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் சுஜாதா சிவகுமார், தற்போது

ajith-hvinoth-next-movie

வலிமை படத்தால் ஏற்பட்ட புதிய மாற்றம்.. அஜித், எச்.வினோத்துக்கு குவியும் பாராட்டு

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான வலிமை திரைப்படம் சிறந்த திரைக்கதைக்காக அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. படத்தில் இடம் பெற்றுள்ள பல ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளையும்,

rajamouli-movies

500 கோடி வசூலை தாண்டிய பிரமிக்க வைத்த 7 படங்கள்.. ஹாட்ரிக் அடித்த ராஜமௌலி

ஒரு படம் எடுப்பது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக என்றாலும் அதன் முக்கிய காரணம் வியாபாரம் தான். ஒரு படத்தின் தயாரிப்பாளர் தன்னுடைய படம் வணிக ரீதியாக வெற்றி பெற

vishal-shanthanu

விஷாலை வெளுத்து வாங்கும் சாந்தனு.. இது மக்களுக்கு சம்பந்தமில்லாத வேலை

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றது. பாக்கியராஜ் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக

vijayakanth

இப்பவும் விஜயகாந்தை கொண்டாட காரணம்.. உண்மையான நாட்டாமை இவர்தான்

நாட்டாமை என்று சொன்னாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது நடிகர் விஜயகுமார் தான். நாட்டாமை திரைப்படத்தில் தலையில் குடுமியுடன், வெற்றிலையை வாயில் போட்டு கொண்டு மீசையை முறுக்கி

bailwan-stalin

திரைக்குப்பின் அருவருப்பான வாழ்க்கை.. பயில்வான் பேசுவதை பாராட்டிய ஸ்டாலின் அன்பு பிள்ளை

சினிமாவில் ஒருவர் பிரபலமாகி விட்டால் அவர்களை பற்றிய பல கிசுகிசுக்கள் வெளிவருவது உண்டு இதை பார்க்கும் ரசிகர்கள் சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று கடந்து போய் விடுவார்கள்.

vishal

வெற்றிக்குப் பின் தலகனத்தில் விஷால்.. 4 முக்கிய நடிகர்களுக்கு சவால்விடும் பேச்சு

கடந்த 2019ல் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் வாக்கு எண்ணிக்கை சில பிரச்சனைகளால் தடைசெய்யப்பட்டு இருந்தது. தற்போது அந்த தடை நீங்கி வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்று

rajamouli-mani-ratnam-cinemapettai

ரிலீஸ்க்கு முன்னரே வியாபாரத்தை தொடங்கிய மணிரத்னம்.. ராஜமௌலிக்குகே டஃப் கொடுப்பார் போல

மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுக் காவியத்தை திரைப்படமாக எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட

mani ratnam aishwarya rai

மணிரத்னத்தை அலையவிட்ட ஐஸ்வர்யா ராய் பச்சன்.. மூட்டை முடிச்சை கட்டிய பரிதாபம்

மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற மாபெரும் காவியத்தை மிகவும் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் இயக்கி வருகிறார். இப்படத்தை மணிரத்னம் தன்னுடைய மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரிக்கிறார்.

Ak61-Ajith

AK61 வல்லமை பட கதை இதுதானாம்.. எச் வினோத் சொன்ன ட்விஸ்ட்டில் அசந்துபோன அஜித்

எச் வினோத் தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை போன்ற வித்தியாசமான கதைகளை எடுப்பதில் வல்லவர். அவர் சமீபத்தில் அஜித்தை வைத்து எடுத்த படம்

selvaraghavan

அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய 2ஆம் பாகம்.. அப்போதே உஷாராய் கணித்த செல்வராகவன்

படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் கார்த்தி தற்போது கைவசம் ஏராளமான படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இவரின்

kamal-nassar

பக்கா கிராமத்தானாக மாறப்போகும் கமல்.. அதிரடியான கதையை ரெடி செய்த இயக்குனர்

லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக இழுத்து தற்போது ஒரு வழியாக முடிவடைந்துள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு கமல் அடுத்ததாக

suriya-karthik

90க்கு பிறகு திரும்ப வரும் கலாச்சாரம்.. கார்த்தியை தொடர்ந்து சூர்யாவும் பின்பற்றும் டெக்னிக்

கருப்பு வெள்ளை காலகட்டத்தில் தொடங்கி அதற்கு பின்னர் வந்த திரைப்படங்கள் வரை அனைத்திலும் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் பின்பற்றப்பட்டு வந்தது. அதாவது அந்த காலகட்டத்தில் ஹீரோக்கள் இரட்டை

ps1-posters

ரிலீஸ் தேதியுடன் அனல் பறக்க வெளிவந்த பொன்னியின் செல்வன் போஸ்டர்ஸ்.. கதிகலங்கி இணையதளம்

தமிழ் சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்க கூடிய திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் தமிழ் நட்சத்திரங்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் விக்ரம் பிரபு உட்பட பல

arya-sarpetta

சார்பட்டா படம் ஆர்யாவுக்கு எழுதப்பட்ட கதை இல்ல.. சீக்ரெட்டை உடைத்த பா ரஞ்சித்

ஆர்யா, துஷாரா விஜயன், ஜான் கொக்கன், பசுபதி ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படம் அமேசான் பிரைம் இல் வெளியாகி மக்கள்

suriya-karthick-sivakumar

வாய்ப்பு கொடுத்தவருக்கு ஆப்படித்த குடும்பம்.. பகிரங்கமாக அசிங்கப்படுத்திய சிவகுமார்

தமிழ் திரையுலகில் நட்சத்திர குடும்பமாக இருப்பவர்கள் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர். சிவக்குமாரில் தொடங்கி அவருடைய இரண்டு மகன்கள், மருமகள் என்று அனைவரும் சினிமா துறையில் மிகவும் பிரபலமாக

kamal-virumandi-1

மீண்டும் விருமாண்டியாக மாறும் கமல்ஹாசன்.. முன்னணி இயக்குனருடன் பக்கா கிராமத்து கதை ரெடி!

பல வித்தியாசமான கேரக்டரில் நடித்து தொடர்ந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரின் நடிப்பில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் கிராமத்து சாயலில் அவர்