சட்டை இல்லாமல் போஸ் கொடுத்த சிம்பு.. சூரிய வெளிச்சம் போல் பரவும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தற்போது தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக பெரும் தோல்வியை
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தற்போது தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக பெரும் தோல்வியை
சிலம்பரசன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்தப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ் ஏ சந்திர சேகர், ஒய்.ஜி,மகேந்திரன், பிரேம்ஜி, கருணாகரன், மகத் ராகவேந்திரா
அயன், கோ, கவண் போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த் திடீரென மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 3 மணிக்கு மரணமடைந்த
தமிழ் சினிமாவில் காதல் கிசுகிசுக்கள் ஏகப்பட்டது பார்த்திருப்பீர்கள். அதிலும் சிம்பு நயன்தாரா காதல் கிசுகிசு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அந்த அளவுக்கு இருவரும் காதலிக்கும் காலங்களில் எசகு
தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெற்றிக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒரு நடிகர்தான் சிம்பு இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வெற்றி
தமிழ் சினிமாவில் சர்ச்சை இயக்குனராக வலம் வரும் பா ரஞ்சித் இயக்குனர் வெங்கட் பிரபுவின் அசிஸ்டன்ட் இயக்குனர் என்பதை வெங்கட் பிரபு பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். கமர்சியல்
வெறும் இரண்டே படங்களில் நடித்த பிரபல இளம் நடிகைக்கு கோவில் கட்டியுள்ள சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அந்த இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பை
தமிழ் சினிமாவின் தொடர் தோல்வி படங்களை கொடுக்கும் நடிகர்கள் கூட தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் இயக்குனர்கள் ஒரே ஒரு தோல்வியை கொடுத்துவிட்டால் சினிமாவில் இருந்து தூக்கி வீசப்படுவார்கள்.
சிம்புதான் தற்போதைக்கு தமிழ் சினிமாவில் உள்ள ஹீரோக்களில் லக்கி ஹீரோவாக வலம் வருகிறார். பலருக்கும் ஒரு பட வாய்ப்பே கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சிம்புவுக்கு மட்டும்
சிம்பு உடம்பை குறைத்ததில் இருந்தே அவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். மார்க்கெட் இல்லை என்றாலும் அவரை வைத்து படம் தயாரிக்க
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் வசூல் செய்து வருகிறது. மேலும் தனுஷின் சினிமா கேரியரில்
கடந்த வருடம் யாரும் எதிர்பார்க்காத வகையில் கொரானா தொற்று வந்து இந்திய சினிமாவையே அழித்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் தியேட்டர் தொழில்கள் முழுவதும் முடங்கிய சூழ்நிலை ஏற்பட்டது. அதிலிருந்து கொஞ்சம்
சிம்பு என்றாலே வம்பு என்ற காலம் போய் சிம்பு என்றாலே தயாரிப்பாளர்களுக்கு தெம்பு என்ற காலம் வந்துவிட்டது போல. சிம்புவை வைத்து படம் எடுக்க கோலிவுட்டில் அத்தனை
படத்திற்கு பொருத்தமான கதாபாத்திரம்அமையவில்லை என்றால் அந்த படத்தில் எவ்வளவு பெரிய நடிகர்கள் நடித்துயிருந்தாலும் தோல்வியடைந்துவிடும். உதாரணத்திற்கு பாகுபலி படத்தில் பிரபாஸ், கட்டப்பா போன்ற கதாபாத்திரத்தில் வேறு யாராவது
ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்புவின் அடுத்த ரிலீஸுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு. தற்போது மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக
சிம்புவை மாதிரி தமிழ் சினிமாவில் நிறைய நல்ல படங்களை இழந்த நடிகர்கள் கிடையவே கிடையாது. இன்று பல நடிகர்களுக்கும் கேரியரை உச்சத்திற்கு தூக்கிச்சென்ற படங்களில் சில சிம்புவுக்கு
அடிச்சான் பாரு அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் என்பதைப் போல உடல் எடையை குறைத்ததற்கு பிறகு சிம்புவுக்கு குரு உச்சத்தில் இருக்கிறான் போல. தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது பாலிவுட்
ஒருகாலத்தில் தயாரிப்பாளர்களை தவிக்க விட்டுக்கொண்டிருந்த சிம்பு தற்போது தயாரிப்பாளர்களின் சொல்பேச்சு கேட்டு நடப்பது அனைவருக்குமே ஆச்சரியம்தான். உடல் எடையை குறைத்து ரீ என்ட்ரி கொடுத்த பிறகு தற்போது
சிம்பு நடிப்பில் உருவான வல்லவன் படம் அன்றைய காலகட்டங்களில் மிகப்பெரிய வசூல் செய்த படமாகவும், சிம்பு இரண்டாவது முறையாக இயக்குனராக வெற்றி கண்ட திரைப்படமாகவும் மாறியது. அப்பேர்ப்பட்ட
தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் முதலில் ஒரு நடிகருக்கு கதை எழுதி வைப்பார்கள். பின்பு கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போய் வேறொரு நடிகரை ஒப்பந்தம் செய்வார்கள்.
விஷால் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வெற்றிப்படம் என்று பார்த்தால் அது இரும்புத்திரை திரைப்படம் தான்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா, தன்னுடைய ரசிகர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்ட போது கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டதால், பிப்ரவரி 4-ஆம்
பொதுவாக தரமான கதையும், மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற படங்களும் ரீமேக் செய்வது வழக்கம் தான். அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டடித்த படங்கள் ரீமேக் செய்ய
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பிறகு திரையரங்குகள் மெல்ல மெல்ல புத்துணர்வு பெற்று வருகின்றன. திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட பிறகு வரிசையாக திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனாலும், மாஸ்டர்
ரஜினி கமலுக்கு பிறகு அடுத்ததாக தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜீத். மற்ற நடிகர்களை காட்டிலும் இவர்களது படங்களுக்கு வியாபாரமும் வரவேற்பும் எக்கச்சக்கமாக
தமிழ் சினிமாவிற்கு ஆல்பம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பிரபல இயக்குனர் தான் வசந்தபாலன். அதன் பின் இவர் இயக்கிய ‘வெயில்’ என்ற படத்திற்கு தேசிய விருதை
தமிழ் சினிமாவில் தற்போது பல கதைகளை கொண்ட படங்கள் ரிலீஸானாலும், அப்போது முதல் இப்போது வரை சில படங்களை யாராலும் மறக்க முடியாது. அந்த வகையில் சூப்பர்
தமிழ் சினிமாவில் அந்தக் காலத்திலிருந்தே குறிப்பிட்ட இரண்டு நடிகர்களுக்குள் எப்போதும் போட்டிகளில் இருந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், விஜய் அஜித்
டெல்லியில் பிறந்து அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் வளர்ந்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். 2007ம் ஆண்டு மிஸ் இந்தியா அமெரிக்கா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றார். அதன்பின்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிலம்பரசன் மீண்டும் தமிழ் சினிமாவில் சரித்திரம் படைக்க களமிறங்கி விட்டார். அடுத்தடுத்து படங்களில் நடித்து இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க முடிவு செய்துவிட்டாராம்.