நன்றியை மறக்காத எஸ் ஜே சூர்யா.. இன்று வரை பாதுகாக்கும் அந்தப் பரிசு
தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் எஸ் ஜே சூர்யா. தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை பெற்று
தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் எஸ் ஜே சூர்யா. தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை பெற்று
தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமாகி இன்று ஒரு வெற்றி இயக்குனராக வலம் வருபவர் நடிகர் வெங்கட் பிரபு. இவர் சென்னை 28 என்ற மாபெரும் வெற்றி
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. பல டாப் நடிகர்களின் வாரிசுகள் தமிழ் சினிமாவில் களமிறங்கி உள்ளனர். அந்த வரிசையில்
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நடிகைகள் பத்தாண்டுகள் வரை தான் ஹீரோயின்களாக நடிக்க முடியும். அதன்பிறகு அம்மா, அக்கா, குணச்சித்திர வேடங்களில் நடிப்பார்கள். ஆனால் நடிகை திரிஷா
தமிழில் மயக்கம் என்ன என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யா. இந்தப் படத்தில் அவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ஒரு தைரியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் மாநாடு. இப்படம் சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சிம்புக்கு அடுத்தபடியாக மாநாடு படத்தில்
தமிழ் சினிமாவில் தனது அடுக்கு மொழி பேச்சால் பிரபலமாக இருப்பவர் இயக்குனர் டி ராஜேந்தர். அவர் இயக்கம் மட்டுமின்றி வசனம், இசை போன்ற அனைத்து துறைகளிலும் வல்லவர்.
சென்னை 28 என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வெங்கட் பிரபு தொடர்ந்து காமெடி கலந்த ஒரு எண்டர்டெயின் படங்களை மட்டுமே வழங்கி வந்தார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் புதுமையான மாறுபட்ட கதையம்சம் கொண்ட மாநாடு திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவோடு அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளையும்,
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூலை அள்ளியது.
ஒரு படம் ஹிட்டானால் போதும் உடனே அந்த இயக்குனரை தொடர்பு கொண்டு நான் நீ என போட்டி போட்டு பட வாய்ப்புகள் வழங்குவார்கள். அதுவரை அவரை யாரும்
ரசிகர்கள் ஆதரவோடு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படம் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு
2021ல் நடிகர்கள் நடித்த திரைப்படங்களின் மார்க்கெட், புகழ் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த 10 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள்
நடிகர் சிம்புவுக்கும் சுக்கிர தசை ஆரம்பித்து விட்டது என்று சொல்லலாம். மாநாடு என்ற ஒரே ஒரு வெற்றிப்படம் அடுத்த 5 வருடங்களுக்கு அவரை பிசியான நடிகராக மாற்றியுள்ளது
இனிமேல் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு நடிகர் கிடையாது என ஒதுக்கப்பட்ட நடிகர் லிஸ்டில் சேர்ந்தவர் சிம்பு. ஆனால் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் சிம்புவின் சினிமா