karthi

கார்த்தி நடிக்கப் போகும் நான்கு பார்ட் 2 படங்கள்.. எதிர்பார்ப்பை கிளப்பிய மெகா கூட்டணி

கார்த்தி தற்போது பிசியான நடிகராக மாறி இருக்கிறார். அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால்

ps1-trisha-kundavai

குந்தவையை பார்த்து மெய் மறந்த ஆடியன்ஸ்.. பொன்னியின் செல்வனில் கவனிக்கப்படாமல் போன டிவிஸ்ட்

கடந்த மாதம் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இப்போது வரை திரையரங்குகளில் அமோக வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உட்பட ஏராளமான

ரொம்ப பிஸி என கால்சீட் மறுக்கும் 6 ஹீரோயின்கள்.. படமே ஓடாத நடிகை கூட அலட்டிக் கொள்ளும் அவலம்

தற்போது சில நடிகைகள் பட வாய்ப்புக்காக கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்கள். ஆனால் சில நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைத்தாலும் பிஸி என்ற சொல்லி கால்சீட்

vtv-str-simbu-gvm

விண்ணைத்தாண்டி வருவாயா சிம்புவுக்கான கதை இல்லை.. கௌதம் மேனனை ஒதுக்கிய 2 டாப் ஹீரோக்கள்

சிம்புவின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர்களின் கூட்டணியில் இதற்கு முன்பே விண்ணை தண்டி

நிஜ குந்தவை இவர்தான்.. மலேசியா பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தி இருந்து வெளியான வைரல் புகைப்படம்

கிபி 1000 ஆம் ஆண்டுகளில் சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு கல்கி எழுதிய புகழ் பெற்ற புதினமான பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு

trisha-samantha

புது மாப்பிள்ளைக்கு திரிஷா போட்ட கண்டிஷன்.. மறைமுகமாக சமந்தாவை குத்தி கிளிச்சுட்டாங்க!

இவருக்கு 38 வயது ஆகிறதா என்று அனைவரும் வாயை பிளக்கும் அளவிற்கு திரிஷா கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார். இன்னும் கல்யாணம் ஆகாமல் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில்

trisha-gautham-menon

நம்பர் ஒன் இடத்திற்கு அடி போடும் த்ரிஷா.. பஞ்சையும் நெருப்பையும் பற்ற வைக்கும் கௌதம் மேனன்

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நடிகைகள் எவ்வளவு பெயர் எடுத்தாலும் திருமணம் நடந்து விட்டால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்பது நிதர்சனம். எடுத்துக்காட்டாக அதற்கு

பாகுபலியை தூக்கி சாப்பிட்ட பொன்னியின் செல்வன்.. திரையுலக கிங் என நிரூபித்த மணிரத்னம்

மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி

திரிஷா படத்தில் இணைந்த நயன்தாரா.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் திரிஷா ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் இவரது குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

trisha-aishwarya rai

நந்தினி, குந்தவை கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகைகள்.. சிஷ்யைக்கு சிபாரிசு செய்த மணிரத்னம்

கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகி திரையரங்கில் வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.

manirathinam-ponniyin-selvan

4 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா.. பொன்னியின் செல்வன் ஹாட்ரிக் வெற்றி

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் திரிஷா, ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் அதிக திரையரங்குகள் கொடுக்கப்பட்ட 5 படங்கள்.. பொன்னியின் செல்வனை பின்னுக்கு தள்ளிய அண்ணாச்சி

சமீபகாலமாக டாப் நடிகர்களின் படங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் போட்ட பணத்தை எடுக்க அதிகப்படியான திரையரங்குகளில் படம் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்

anushka-actress

இளவரசி கதாபாத்திரத்தில் கலக்கிய 5 நடிகைகள்.. இன்று வரை மறக்க முடியாத தேவசேனா

சமீப காலமாக சினிமாவில் வரலாற்று திரைப்படங்களின் வரவு அதிகமாக இருக்கிறது. எத்தனையோ மாஸ் திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் இது போன்ற வரலாற்று கதைகளுக்கு ரசிகர்கள் எப்போதுமே ஆதரவு கொடுப்பார்கள்.

ponniyan-selvan-salary-list

சாதனைகளை தும்சம் செய்த மணிரத்தினம்.. இரண்டே நாட்களில் மிரள விட்ட பொன்னியின் செல்வன் வசூல்

மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றுப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பொன்னியன் செல்வன். இந்தப் படம் செப்டம்பர் 30-ஆம்

manirathnam

பொன்னியின் செல்வனுக்காக கொண்டுவரப்பட்ட தங்க நகைகள்.. பார்த்து பார்த்து செதுக்கிய மணிரத்தினம்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தற்போது உலகமெங்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம்

karthi-ponniyin selvan

படத்திற்காக குதிரை சவாரி பயிற்சி பெற்ற 4 பிரபலங்கள்.. வந்தியத்தேவனுக்கு டஃப் கொடுத்த 3 நடிகைகள்

சினிமாவைப் பொறுத்தவரையில் சில பிரபலங்கள் நடனம், நடிப்பு என பலவற்றிற்கு பயிற்சி எடுத்து தான் நடிக்க வருகிறார்கள். அதில் சிலர் தங்கள் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற திறமையை

aishwariya-rai

3 அழகிகளுடனும் நடித்த பிரபல நடிகர்.. யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பினை

உலக அழகி பட்டம் பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. வெறும் வெளியிலுள்ள அழகை மட்டும் வைத்து அந்த பட்டம் யாருக்கும் கொடுப்பதில்லை. இதற்கு நிறைய வழிமுறைகள்

manirathinam

மீண்டும் சூப்பர் ஸ்டார் படத்தை இயக்குவாரா மணிரத்தினம்.. சுவாரஸ்யமான பதில்

மணிரத்னம் தற்போது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்கள் உள்ள படமாக எடுத்த முடித்துள்ளார். முதல் பாகம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மையான விமர்சனங்களை

விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளிய பொன்னியின் செல்வன்.. முதல் நாளே கோடிகளை குவித்து வசூல்

மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடிப்பில் நேற்று திரையரங்குகளில்

shankar,trisha

ஷங்கர் படத்தில் நடிக்க முடியாமல் போன திரிஷா.. பல வருடமாக போராட்டம்

தமிழ் சினிமாவில் தன்னுடைய அழகு மங்காமல் பார்த்துக்கொண்ட ஒருசில நடிகைகளில் திரிஷாவும் ஒருவர். இப்போது வரைக்கும் திரிஷா, விதவிதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து ‘அடுத்த ஸ்ரீதேவி’ என்று

manirathinam-ponniyin-selvan

பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திற்கு வெறித்தனமாக காக்க வைத்திருக்கும் மணிரத்தினம்.. செம ட்விஸ்ட்

பெரும் பொருட்செலவில் இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் இணைந்து நடித்திருக்கும் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் இன்று

manirathinam-1

இணையதளத்தை அலறவிட்ட மணிரத்னம்.. கதிகலங்கி போய் இருக்கும் நபர்கள்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்தினம் படமாக எடுத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படம் இன்று சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகி

பொங்கல் என்றாலே ஒரு ஹிட் பார்சல்.. விஜய் இதுவரை அந்த நாளில் செய்த தில்லாலங்கடி வேலை

பெரும்பாலும் டாப் நடிகர்களின் படங்கள் பண்டிகை நாட்களை குறி வைத்து தான் ரிலீஸ் ஆகும். அந்த வகையில் தளபதி விஜய்க்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான படங்கள்

கேவலமாய் ப்ரமோஷன் செய்த சுஹாசினி, விக்ரம்.. வேண்டா வெறுப்பாய் பேசிய பேச்சு

பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனுகாக மணிரத்னம், ஐஸ்வர்யா ராய், ஏஆர் ரகுமான், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி என பலரும் வெளிநாட்டுக்கு சென்று வருகிறார்கள். இப்படத்தில்

ponniyan-selvan-salary-list

சர்வதேச அளவில் மிரட்ட வரும் பொன்னியின் செல்வன்.. எதிர்பார்ப்பை அதிகரிக்கும் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய்,

குந்தவை கொடுக்கும் ஓவர் அலப்பறை.. பொன்னியின் செல்வன் படத்தால் சம்பளத்தை உயர்த்திய திரிஷா

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதில் ஐஸ்வர்யா ராய் எந்திரன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து

பொன்னியின் செல்வன் கதையில் அரளவிட்ட 5 பெண் கேரக்டர்கள்.. இரு வேடங்களில் கலக்கிய ஐஸ்வர்யா ராய்

கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று காவியம் தற்போது திரைப்படமாக மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் இன்னும் சில

உயிரைக் கொடுத்து எடுத்த மணிரத்னம், சோலியை முடித்த சுஹாசினி.. கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை மாறன்

எம்ஜிஆர், கமல் என முன்னணி பிரபலங்கள் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முயற்சித்து கடைசியில் மணிரத்தினம் இந்த படத்தை எடுத்த தனது கனவை முடித்துக் காட்டி உள்ளார்.

ponniyan-selvan-naney-varuven

மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்.. தெரியாமல் தலையை விட்டோமோ என புலம்பும் தனுஷ்

சினிமா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இந்த வார ரிலீஸ் படங்கள் அமைந்து இருக்கிறது. வரும் வியாழன்று செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படம்

poiniyin-selvan-trisha-manirathnam

விளம்பரத்திற்கு மட்டும் பலகோடி செலவு செய்யும் மணிரத்தினம்.. குந்தவையை விழுந்து விழுந்து கவனிக்கும் படக்குழு

500 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கான பட புரமோஷன் நிகழ்ச்சிகளில், அதில்