தொடர் பிளாப், கடன் சுமை.. வாய்ப்பு கேட்டு தளபதியிடம் சரண்டரான நடிகர்
தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் பொங்கலன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ்
தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் பொங்கலன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ்
சிம்புவின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்த இந்த திரைப்படத்தின்
நடிகை த்ரிஷா தற்போது பொன்னியின் செல்வன் ரிலீசுக்கு பிறகு துபாய், இத்தாலி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சுற்றுலாவில் எடுக்கும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு ட்ரெண்டாகி கொண்டிருக்கும்
சினிமாவில் நுழைந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாகியும் தற்போது வரை ஹீரோயினாக நடித்து வரும் திரிஷா அதே இளமையுடனும், பொலிவுடன் இருக்கிறார். நடுவில் இவருக்கு பட வாய்ப்பு
மணிரத்தினம் தனது படங்களில் வசனங்களுக்கு மிகவும் மெனக்கிடுவார். அதனால் தான் அவரது படங்கள் காதல் ரசத்துடன் காலத்தால் அழியாமல் இளசுகள் கொண்டாடி வருகிறார்கள். அவ்வாறு தளபதி, நாயகன்
கார்த்தி தற்போது பிசியான நடிகராக மாறி இருக்கிறார். அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால்
கடந்த மாதம் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இப்போது வரை திரையரங்குகளில் அமோக வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உட்பட ஏராளமான
தற்போது சில நடிகைகள் பட வாய்ப்புக்காக கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்கள். ஆனால் சில நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைத்தாலும் பிஸி என்ற சொல்லி கால்சீட்
சிம்புவின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர்களின் கூட்டணியில் இதற்கு முன்பே விண்ணை தண்டி
கிபி 1000 ஆம் ஆண்டுகளில் சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு கல்கி எழுதிய புகழ் பெற்ற புதினமான பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு
இவருக்கு 38 வயது ஆகிறதா என்று அனைவரும் வாயை பிளக்கும் அளவிற்கு திரிஷா கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார். இன்னும் கல்யாணம் ஆகாமல் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில்
தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நடிகைகள் எவ்வளவு பெயர் எடுத்தாலும் திருமணம் நடந்து விட்டால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்பது நிதர்சனம். எடுத்துக்காட்டாக அதற்கு
மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி
பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் திரிஷா ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் இவரது குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகி திரையரங்கில் வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.