வெளியில் தெரியாமல் வெச்சி செய்யும் அரவிந்த்சாமி.. அடேங்கப்பா பாஸ்கர் ஒரு ராஸ்கல் தான்
ரோஜா படத்தின் மூலம் பெண் ரசிகர்களை கவர்ந்த அரவிந்த் சாமி ஒரு சாக்லேட் பாயாக வலம் வந்தார். மென்மையான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த அரவிந்த்
ரோஜா படத்தின் மூலம் பெண் ரசிகர்களை கவர்ந்த அரவிந்த் சாமி ஒரு சாக்லேட் பாயாக வலம் வந்தார். மென்மையான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த அரவிந்த்
நயன்தாரா திருமணமாகி செட்டிலான நிலையில் அவரது லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை பிரபல நடிகை ஒருவர் தட்டிப்பறிக்க உள்ள செய்தி வெளியாகி உள்ளது. நயன்தாரா கடந்த மாதம்
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல்
நடிகர் விக்ரம் நடிப்புக்காக எதையும் செய்யக்கூடியவர். தன்னுடைய கடின உழைப்பால் தான் அவரால் இந்த உயரத்தை அடைய முடிந்துள்ளது. தற்போது விக்ரம் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் பி வாசு இறங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் அழகு பதுமைகளாக வரும் நடிகைகள் பலரும் ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அவர்கள் ஹீரோயின்களாக வெறும் பாடல் காட்சிகளுக்கு
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும். மேலும் அதை ஆழ்ந்து படிக்கும் போது அந்த கதாபாத்திரங்கள் ஆகவே நாம் மாறிவிடுவோம். மேலும் அந்தக்
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு தனது இசை பயணத்தை தொடங்கிய இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் அதன் பிறகு ஹிந்தி, தமிழ், ஆங்கிலம்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது. இதுவரை நாம் பார்த்த பரிட்சயமான திரை
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் தற்போது உருவாகியுள்ளது. இதில் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஜெயராம், விக்ரம் பிரபு,
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் மணிரத்னம் இந்த நாவலை படமாக எடுத்துள்ளார். இதில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி,
தற்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் தான். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா
பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை பிரபல இயக்குனர் மணிரத்னம் தற்போது நிறைவேற்றியிருக்கிறார். இரண்டு பாகங்களாக எடுக்க
விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
மணிரத்னம் கடந்த பல மாதங்களாக பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று காவியத்தை இயக்கி வருகிறார். கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாராய்,