வலிமை படம் இப்படித்தான் இருக்கும்.. முதல்முறையாக வாய்திறந்த போனி கபூர்!
ஒரு வருடத்திற்கு மேலாக வலிமை படத்தை தயாரித்து கொண்டிருந்தாலும் அதைப்பற்றி எந்த ஒரு அறிவிப்பும் விடாமல் தல ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த போனி கபூர் தற்போது தல
ஒரு வருடத்திற்கு மேலாக வலிமை படத்தை தயாரித்து கொண்டிருந்தாலும் அதைப்பற்றி எந்த ஒரு அறிவிப்பும் விடாமல் தல ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த போனி கபூர் தற்போது தல
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவை கார்ப்பரேட் கம்பெனிகள் எதுவும் கையில் எடுத்துக் கொள்ளாமல் தனித்தனியே நம்பிக்கை தன்மையுடன் பல தயாரிப்பாளர்கள் படம் தயாரித்து வந்தனர். ஆனால் தற்போது உள்ள
மாஸ்டர் படத்திற்கு பிறகு தியேட்டருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக வந்தது சமீபத்தில் வெளியான எஸ் ஜே சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு தான். இந்த படத்தை செல்வராகவன்
நீண்ட நாட்களாகவே கோலிவுட் வட்டாரங்களில் உலா வரும் செய்தி என்னவென்றால் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா என்பது தான். விரைவில் இருவரும் சீக்கிரம்
தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் பலரும் தங்களுடன் நடிக்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் என்றைக்கு
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் ரசிகர்களின் பார்வை தளபதி 65 படத்தின் மீது உள்ளது. ஆனால் அறிவிப்பு வந்ததற்கு பிறகு தற்போது வரை தளபதி
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியாகி வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் விஸ்வாசம். அன்றுவரை வந்த அஜித் படங்கள் அனைத்தின் வசூல்
கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமான நடிகையாக இருப்பவர் ரஷ்மிகா மந்தனா. இவருடைய சின்ன சின்ன சேட்டைகள்
சமீபகாலமாக அனிருத் வருவது நடவடிக்கை எதுவும் சங்கருக்கு பிடிக்காததால் தான் அவரை புதிதாக இயக்க இருந்த ராம்சரன் படத்திலிருந்து கடத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில்
தமிழ் சினிமாவையே திருப்பி போட்ட இயக்குனர்களின் மிக முக்கியமானவர் பாரதிராஜா. ஹீரோவை நம்பி படம் இல்லை, கதையை நம்பி தான் படம் இருக்கிறது என பல புதிய
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதற்காகவே பல நடிகைகள் போட்டோஷூட் நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் இத்தனை நாள் இடம் பிடிக்காமல் இருந்த சிருஷ்டி டாங்கே
தமிழ் சினிமாவில் மரியாதைக்குரிய இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் சேரன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ஒன்று துபாயில் பிரம்மாண்டமாக உருவாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில்
முதலில் பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் அஜீத் நடிக்க இருந்ததும், அதன் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் தான் ஆர்யா அந்த படத்தில்
மாஸ்டர் படத்திற்கு பிறகு அடுத்ததாக சினிமா வட்டாரங்களும் தியேட்டர்காரர்களும் அதிகம் எதிர்பார்த்திருக்கும் திரைப்படம் என்றால் அது கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் சுல்தான் திரைப்படம் தான். கார்த்தி மற்றும்
சுல்தான் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தின் கதையை எதர்ச்சியாக கார்த்தி உளறி விட்டார் என்பதுதான் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தற்செயலாக நடந்த ஒன்று தான்.
தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பார்க்காத அளவில் 3 இறப்புகள் நடந்துள்ளது. இதனை சற்றும் தாங்க முடியாத ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். காதல் படத்தில் நடித்த
மாஸ்டர் படத்திற்கு பிறகு தியேட்டர்காரர்களுக்கு சந்தோஷம் கொடுக்கும் வகையில் எந்த ஒரு படமும் அமையவில்லை. இதனால் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் படங்களை மிகவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை சூப்பர் ஹிட் படங்களாக கொடுத்து விட வேண்டும் என்பதில் கண்ணும்
சமீப காலமாக அந்த வாரிசு நடிகை மீது பல புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. தனக்கு தேவை என்ற போது மட்டும் தயாரிப்பாளர்களை பயன்படுத்திக் கொள்வதாகவும், இல்லை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் வெகு
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை திறந்தாலே தேசிய விருது அறிவிக்கப்பட்டது தான் பேசு பொருளாக உள்ளது. தமிழ் சினிமாவில் தனுஷ், விஜய் சேதுபதி, இமான், பார்த்திபன்
சினிமா நடிகைகள் பலரும் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியை கையில் எடுத்து சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர். காட்டினால்தான் பட வாய்ப்பு என்ற கலாச்சாரம்
தல அஜித்தின் ஆரம்ப காலகட்டங்களில் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது காதல் கோட்டை. அஜித்துக்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். இந்த படத்தை அகத்தியன் என்பவர் இயக்கியிருந்தார்.
சமூக கருத்துக்களை திறம்பட சினிமா வாயிலாக கொடுக்கும் இயக்குனர்கள் மிக குறைவுதான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சிகரமான இயக்குனராக வலம் வந்தவர் எஸ்பி ஜனநாதன்.
இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பல சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இசையமைப்பாளர் விருது விஸ்வாசம்
தமிழ் சினிமாவை நம்பி வந்த பலருக்கும் சினிமா எல்லாமுமே தந்துவிடவில்லை. ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டுமே தங்களுடைய விடாமுயற்சியில் முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் நல்ல ஒரு
தமிழ் சினிமாவுக்கு வந்த புதிதிலேயே கண்டிப்பாக இந்த நடிகை மிகப் பெரிய ஆளாக வருவார் என அனைவரையும் நினைக்க வைத்தவர் தான் அந்த இளம் நடிகை. அந்த
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய படத்தில் நடித்த நடிகை ஒருவருக்கு பேசியதை விட ஒரு மடங்கு சம்பளம் அதிகமாக கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளருக்கு கட்டளை இட்டாராம்.
கைவசம் நிறைய படங்கள் வைத்து நடித்துக் கொண்டிருக்கும் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக காடன் என்ற படம் வெளியாக உள்ளது. கும்கி படத்தை இயக்கிய பிரபு சாலமன்
உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவில் எந்தளவுக்கு வெற்றிகரமான நடிகராக இருக்கிறாரோ அதேபோல் அவர் கொடுத்த சில தோல்விப் படங்களால் அந்த படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வந்த