கீர்த்தி சுரேஷின் 100 கோடி பட்ஜெட் படம்.. ரிலீஸ் தேதியுடன் வைரலாகும் புதிய போஸ்டர்
மகாநதி என்ற படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிறகு கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து விட்டது. அந்த வகையில் அடுத்ததாக 100 கோடி
மகாநதி என்ற படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிறகு கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து விட்டது. அந்த வகையில் அடுத்ததாக 100 கோடி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றில் ஆஸ்திரேலியாவும் மற்றொன்றில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது. கொரோனா
நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகும் மிகப்பெரிய திரைப்படம் என்றால் அது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் தான். விஜய்க்கு
தமிழ் சினிமாவில் வம்பு நடிகர் என்ற பெயரைக் கொண்ட சிம்பு சமீப காலமாக நல்ல நடிகராக மாறியுள்ளது தயாரிப்பாளர்கள் மத்தியில் அவர் மீதான மரியாதையை இன்னும் அதிகரித்துள்ளது
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
தளபதி விஜய்யுடன் ஜோடி போட பல இளம் நடிகைகள் ஆசைப்படுகிறார்கள் என்பது சமீப காலமாக பல பேட்டிகளில் பல நடிகைகள் கூறியதன் மூலம் தெரிய வருகிறது. அந்த
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவனின் இயக்கம் எந்த அளவுக்கு பேசப்பட்டதோ அதே அளவுக்கு படத்தை தாங்கி நிறுத்தியது ஜிவி பிரகாஷின் இசை தான் என்பதை எப்படி படக்குழுவினர்
ஒரு காலத்தில் சிம்புவா? என யோசித்த அனைவருமே தற்போது நம்ம பையன் சிம்பு என நினைக்குமளவுக்கு தன்னுடைய நடவடிக்கைகளை முற்றிலும் மாற்றி தொடர்ந்து பல படங்களில் நடித்துக்
சூர்யா நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தில் அயன் படத்திற்கு பிறகு பல கெட்டப்புகளில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள்
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காமல் ஒழுக்கமான பையனாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி, ஹீரோயின் விஷயத்தில் மட்டும் முரண்டு பிடிப்பதாக தகவல்கள்
டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசாந்துடன் சிம்ரன்
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி பாதியில் கைவிட்ட படம் மீண்டும் தொடங்கப்படுவதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லை என அழுத்தம் திருத்தமாக தெரிவித்து விட்டார் அந்த படத்தின்
விஜய்சேதுபதி ஹிந்தியில் முதல்முதலாக கால் பதிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு மும்பைக்கார் என பெயர் வைத்துள்ளனர்.