அஜித் உடல் மெலிந்ததன் நம்ப முடியாத காரணங்கள்.. சிம்பிளா 20 கிலோ குறைத்த ஏ கே
அஜித் துபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார். சமீபத்தில் அங்கே கார் விபத்தில் கூட சிக்கிக்கொண்டார். கடந்த வாரம் சமூக வலைத்தளத்தில்
அஜித் துபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார். சமீபத்தில் அங்கே கார் விபத்தில் கூட சிக்கிக்கொண்டார். கடந்த வாரம் சமூக வலைத்தளத்தில்
வணங்கான் படம் இன்று பல போராட்டங்களுக்குப் பிறகு வெளிவந்தது. காலையில் 11 மணிக்கு மேல் தான் முதல் காட்சியே திரையிடப்பட்டது. எப்பொழுதுமே பாலாவிற்கு தனி ரசிகர் பட்டாளம்
மொத்த எதிர்ப்பையும் மீறி ஆந்திராவில் தில்ராஜ் பல விஷயங்களை செய்து வருகிறார். ஏற்கனவே அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தை தயாரித்து ஆந்திராவில் வெளியிட்டதால் ஏகப்பட்ட
நயன்தாரா 10 வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். ஆலமரம் போல் வளர்ந்து இன்று லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். திரிஷா, கீர்த்தி
நயன்தாரா, தனுஷ் பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது. இவர்களுக்குள் உண்டான கதை திருட்டு வழக்கு விசாரணை ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தனுஷ் தன் பட காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10
மொத்த கோடம்பாக்கத்திலும் இப்பொழுது விஷாலின் உடல்நிலை தான் ஹாட் டாப்பிக். சமீபத்தில் விஷாலை மதகஜராஜா ப்ரோமோஷன் மேடையில் பார்த்த அனைவருக்கும் பயங்கர ஷாக். அவருக்கு மலேரியா ஜுரம்
அடுத்து நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு இன்னும் 40 நாட்கள் மட்டுமே மீதம் இருக்கிறது. அனைத்து அணிகளும் இதற்காக மும்மரமாய் தயாராகி வருகிறது. இதில் இந்தியா
கடைசியாக தனுஷ் இயக்கி நடித்த படம் ராயன். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் நூறு கோடி வசூலைகொடுத்து சாதனை படைத்தது. இப்பொழுது தனுஷ் தனது நான்காவது
இந்தியன் 3 படத்திற்காக நான்கு பெருந்தலைகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. போனில் நடைபெற்ற அந்த மீட்டிங்கில் ஓரளவு சுமூகமான முடிவு எடுத்தாலும் சங்கர் சில இடங்களில் விடாப்பிடியாய் நிற்கிறாராம்.
விஜய் சேதுபதியின் 50 வது படமான மகாராஜா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. படங்கள் ஓடாமல் துவண்டு போயிருந்த அவருக்கு இந்த படம் மரண மாஸ் ஹிட்டாக அமைந்தது.
மோசமான அடி வாங்கிய இந்தியன் இரண்டாம் பாகத்துக்கு பிறகு சங்கர், ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படம் எடுத்து முடித்திருக்கிறார். இதுவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
நயன்தாரா தனுஷ் இருவருக்கும் கதை திருட்டு சம்பந்தமாக நடைபெற்று வந்த மோதல் அனைவருக்கும் தெரிந்தது. அறம் படத்தில் மட்டுமே நயன்தாரா நீதி, நேர்மை தவறாதவராய் நடித்திருப்பார் ஆனால்
மும்மூர்த்திகளாக சுற்றி வந்த குணசேகரன், ஞானம், கதிர் மூவரும் ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றி காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஞானம் ஒரு பக்கம் நீலி கண்ணீர் விட்டு விசாலாட்சியையும்,
இந்திய அணியின் கேப்டனும் மூத்த வீரனுமான ரோஹித் சர்மா இப்பொழுது பார்ம் அவுட் பிரச்சனை காரணமாக திணறிவருகிறார். இதற்கெல்லாம் காரணம் ஆஸ்திரேலியா டூர் தான். அங்கே நடைபெற்ற
ஹாலிவுட் நிறுவனமான பெரமவுண்ட் பிக்சர்ஸ் 1997 இல் தயாரித்த படம் “பிரேக் டவுன்” இந்த படத்தோடு தழுவல் தான் விடாமுயற்சி என்கிறார்கள். அந்த நிறுவனத்திடம் முறையான அனுமதி
மன உளைச்சல், நிம்மதியின்மை, சண்டை சச்சரவு என மொத்தமாய் சூழ்ந்து கொண்டதால் விஷால் வேறு விதமான ஒரு நிம்மதியை தேடி போய்விட்டார். அந்த நிம்மதி இன்று அவரின்
மதகத ராஜா சுமார் 13 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த படம் பல கஷ்டங்களை தாண்டி இந்த பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது. இந்த படத்தை இயக்கியவர் சுந்தர்
ஞாயிற்றுக்கிழமை கூட ரெஸ்ட் கொடுக்காமல் ஒட்டுமொத்த இல்லத்தரசிகளையும் எதிர்பார்க்க வைத்துள்ளது எதிர்நீச்சல் சீரியலின் அடுத்த பாகம். இந்த சீரியலில் வீட்டில் சுற்றிக்கொண்டு இருக்கும் மூன்று கதாபாத்திரங்களை கணிக்கவே
அஜித் அடுத்த வாரம் துபாய் செல்ல இருக்கிறார். அதற்காக குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி இரு படங்களின் வேலையை ஒரு சேர முடித்து விட்டார். துபாயில்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு
அஜித், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு அடுத்தபடியாக இருப்பது தனுஷ் தான். யார் என்ன வேண்டுமென்றாலும் சொல்லட்டும் நான் என் வேலையை கரெக்டாக செய்கிறேன் என தொடர்ந்து
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் பெயரை கெடுக்கும் அளவிற்கு இந்தியன் இரண்டாம் பாகம் அமைந்தது. அந்த படத்திற்கு பின்னர் கண்ணை மூடிக்கொண்டு, இவரது படத்தை வாங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும்
சுதா கொங்கராவின் புறநானூறு படம் தான்1965 என்று டைட்டில் மாற்றி உள்ளனர். அந்த காலகட்டத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக, படத்திற்கு இந்த டைட்டில் வைத்துள்ளனர். சென்னையில்
ஒரு காலத்தில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கியவர், உலகத்தில் உள்ள பிரம்மாண்ட அதிசயங்களை திரையில் கொண்டு வந்தவர், இவரை போல யாராலும் படம் எடுக்க முடியாது என்ற
இயக்குனர் ஷங்கர் மீது பெரிய குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. லைகா தயாரிப்பில் கிட்டத்தட்ட 80 சதவீதம் ஷங்கர் இயக்கி முடித்திருக்கும் படம் இந்தியன் 3. இந்தியன் 2
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரிய பட்ஜெட் படங்களை எல்லாம் வாங்கி விநியோகம் செய்து வருகிறது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ். இவர்கள் வந்த பின் ஓரளவு எல்லா படங்களுக்கும்
ஷங்கரின் சினிமா கேரியரிலே மோசமான பெயர் வாங்கிக் கொடுத்த படம் இந்தியன் 2 . பிரம்மாண்ட பொருட்செலவில் லைகா தயாரித்த இந்த படம் மோசமான பெயிலியர் ஆனது.
சிட்னியில் மிக முக்கியமான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு பும்ரா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். வழக்கம் போல் இந்திய அணி
பாலாவின் 25 வருட கால சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக வணங்கான் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் விழா எடுத்தனர். சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லாமல் அந்த நிகழ்ச்சி நன்றாக
தில்ராஜ் மற்றும் ஷங்கரின் பிரம்மாண்ட கூட்டணியில் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது ராம்சரனின் கேம் சேஞ்சர் படம். எப்படியும் இந்த படத்தை பிளாக்பஸ்டர் ஹிட்டாக்க வேண்டுமென சங்கருடன் இணைந்து