எதிர்பார்த்து காத்திருந்த சூப்பர் ஹிட் இரண்டாம் பாகம் டிராப்.. ஷட்டரை சாத்திய ஜீ ஸ்டுடியோஸ்
சர்தார் 2, ஜெய்லர் 2, கைதி 2 என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகம் வரும்போது எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு படம் இப்பொழுது
சர்தார் 2, ஜெய்லர் 2, கைதி 2 என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகம் வரும்போது எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு படம் இப்பொழுது
கூலி படம் கிட்டத்தட்ட 90% முடிந்துவிட்டது. இவ்வளவு சீக்கிரம் இந்த படம் முடிந்ததற்கு காரணம் ரஜினிகாந்த் தான் என லோகேஷ் கனகராஜ் பல இடங்களில் கூறி வருகிறார்.
இந்திய மாஸ்டர்கள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்கள் என இரு அணிகளும் வயதானவர்கள் விளையாடி வரும் தொடரின் இறுதி போட்டிக்குள் நுழைந்தது . இந்த தொடரில் இந்திய
ரிட்டையர்டு மாஸ்டர்களை வைத்து நடத்தப்படும் கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்தி வருகிறது. இந்தத் தொடரில் ஏழு நாடுகள் பங்கு பெற்று விளையாடி வருகிறது. வயதானாலும் நாங்கள் சிங்கங்கள்
வடிவேலு அரசியல் மேடையில் கால் வைத்ததிலிருந்து சினிமா கேரியர் அவருக்கு பெரிய அடியாக அமைந்தது. இப்பொழுது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்துவிட்டார். மீண்டும் சினிமாவில் நடிக்க
2022 சர்தார் படத்திற்கு பிறகு கார்த்திக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் ஓடவில்லை. ஜப்பான், மெய்யழகன் என வரிசையாக படங்களை நடித்து தள்ளினாலும் பொன்னியின் செல்வன் படத்துக்கு
மகாநதி, குருதிப்புனல், ஹேராம், ஆளவந்தான், விருமாண்டி என போய்க்கொண்டிருந்த கமல் ஒரு காலகட்டத்திற்கு பின்னர் முழு நேர நகைச்சுவை படங்கள் மீது கவனம் செலுத்தினார். அப்படி அவர்
பெரிய ஹீரோக்கள் அனைவரும் சில ஆஸ்தான சப்போர்ட் நடிகர்களை கூடவே வைத்துக் கொள்வார்கள் அப்படி ஐந்து ஹீரோக்கள் எப்பொழுதும் விட்டுக் கொடுக்காமல் தங்களது எல்லா படங்களிலும், வாய்ப்பு
மார்ச் 27 ஆம் தேதி விக்ரமின் வீரதீர சூரன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. பல பிரச்சனைகளை தாண்டி இந்த படத்திற்கு இந்த தேதியை குறி வைத்துள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்தே இந்தியா சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதை சகித்துக் கொள்ள முடியாத பாகிஸ்தான் நாட்டு வீரர்கள் இஷ்டத்துக்கு பேசி வந்தார்கள். தெருவில் விளையாடும் சிறுபிள்ளைகள் போல் இந்திய
மகிழ் திருமேனி ஒரு கட்டத்தில் உச்சாணி கொம்பில் இருந்தார். அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்கிய காலகட்டத்தில் இவரை அணுகுவது மிகவும் கடினமான ஒன்று. தற்போது அந்த படம்
2015 சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ”ஐ” படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி விக்ரமுக்கு எந்த படமும் அமையவில்லை. சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான், கோப்ரா, மகான், தங்களான்
2023 ஜவான் படத்திற்கு பிறகு அட்லி எந்த படத்தையும் இயக்கவில்லை. அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கும்
தமிழ் சினிமாவிற்கு அடுத்த குஷ்பூ, நயன்தாரா கிடைத்துவிட்டார் என்றெல்லாம் பாராட்டப்படுபவர் டிராகன் படத்தில் நடித்த கயாடு லோகர். பார்ப்பதற்கு அவ்வளவு ஹோமிலியாகவும், மார்டனாகவும் இருக்கிறார் ஆனால் இவர்
விஜய் சேதுபதி துண்டு துக்கடா கதாபாத்திரங்கள் பண்ண போவதில்லை என்ற ஒரு முடிவை எடுத்துள்ளார். எல்லா படங்களிலும் தலை காட்டுவதால் நம்ம படங்கள் சரியாக போவதில்லை என
இந்த டைம் பீரியட் படங்களை அச்சு பிசிறாமல் கொடுப்பதில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பலே கில்லாடி. ட்ரெண்டிற்கு ஏற்றார் போல் கதைக்களத்தை அமைத்து அசத்தி விடுவார். இந்த
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடரின் கோப்பையை வென்ற இந்திய அணியை மொத்த பாகிஸ்தான் நாட்டு வீரர்களும் பழித்து வருகிறார்கள். இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
சூர்யா ரெட்ரோ படம் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஜெய் பீம் படத்திற்கு பிறகு இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் ஹிட் ஆகவில்லை . இதனால் அடுத்து
பிரபல நகைக்கடை ஒன்று விளம்பர படத்திற்காக நயன்தாராவை நாடியுள்ளனர். இரண்டு நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கிறார். தன்னால் மொத்தமாக 8 மணி நேரம் நடித்துக் கொடுக்க முடியாது,
நேற்று வாழ்வா சாவா என்ற அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்தது .கடந்த 2023 உலக கோப்பையை தொடர் பைனலில் இந்திய
வெறும் 35 கோடிகளில் எடுக்கப்பட்ட டிராகன் படம் இன்று வரை 120 கோடிகள் வசூலித்து சாதனை செய்துள்ளது. தமிழ்நாட்டில் மற்றும் சராசரியாக ஒரு நாளைக்கு 8 கோடிகள்
சிம்பு மற்றும் அட்லி இருவருக்குமே சமீப காலமாக ஒரு நட்பு இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொள்கிறார்கள். இனிவரும் காலங்களில் சிம்பு, அட்லி
அஜித் துபாயில் இருக்கிறார். ஆகஸ்ட் மாதம் தான் மீண்டும் சென்னை திரும்புகிறார். இந்நிலையில் தனுஷ் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார் என்று சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி
தற்போது இந்திய அணிக்கு பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் பயிற்சியின் கீழ் இந்திய அணி நன்றாக விளையாடி வருகிறது. இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்திய
போக் ரோட்டில் உள்ள சிவாஜியின் அன்னை இல்லத்திற்கு இப்பொழுது ஆபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 24 கிரௌண்ட் அதாவது ஒன்றரை ஏக்கர் பராபளப்பு கொண்ட அன்னை இல்லத்தை ஜப்தி
ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த லைகா நிறுவனத்திற்கு இப்பொழுது போராத காலம் தலை விரித்து ஆடுகிறது. இதற்கு காரணம் அவர்கள் கையில் எடுக்கும் படங்கள் எல்லாம்
தமிழ் சினிமாவில் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. நல்ல அழகு, திறமை இருக்கும் ஹீரோயின்களை கல்யாணத்துக்கு பிறகு அப்படியே மறந்து விடுவது தான். அப்படி சமீபத்தில் திருமணம்
ஐசிசி நடத்தும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடந்து வருகிறது. எட்டு அணிகள் பங்கு பெற்ற இந்த தொடரில் நான்கு அணிகள் அரை இறுதிக்கு தேர்வாகிவிட்டது. இந்தியா,
கடைசியாக விக்ரமுக்கு எந்த படம் ஓடியது என்பதே தெரியவில்லை. அந்த லெவலுக்கு இவரது சினிமா கேரியர் தற்போது டல்ல்லடித்துள்ளது. இதனால் எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும்
ஆதிக்ரவிச்சந்திரன் ஒரு ட்ரெண்டான டைரக்டர். அஜித்தை அந்த விஷயத்தில் அவர் ஆரம்பத்தில் இருந்தே கவர்ந்து விட்டார். அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர்