ரிஸ்க் எடுக்க தெம்பு இல்லன்னு ஒதுக்கிய சூப்பர் ஸ்டார்.. ரஜினி போடும் மனக்கணக்கு
20 வயது பாலகன் போல் ரஜினி சுழன்று சுழன்று நடித்து வருகிறார். கூலி படப்பிடிப்பில் அவரின் வேகத்தை கண்டு லோகேஷ் கனகராஜ் பிரமிப்பாகி விட்டாராம். கிட்டத்தட்ட 80
20 வயது பாலகன் போல் ரஜினி சுழன்று சுழன்று நடித்து வருகிறார். கூலி படப்பிடிப்பில் அவரின் வேகத்தை கண்டு லோகேஷ் கனகராஜ் பிரமிப்பாகி விட்டாராம். கிட்டத்தட்ட 80
உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் தான் தன்னுடைய கடைசி படம் என முடிவு எடுத்து சினிமாவில் இருந்து விலகியும் விட்டார். துணை முதல்வராக அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மஞ்சுமா மோகன். அதன் பின் சத்திரியன், இப்படை வெல்லும், தேவராட்டம்,
மீண்டும் நடிக்க தொடங்கிய வடிவேலுவிற்கு சினிமாவில் இது எத்தனாவது இன்னிங்ஸ் என்றே தெரியாது. பல ரெட் கார்டுகளுக்கு சொந்தக்காரரான வடிவேலு இப்பொழுது சினிமாவில் நடித்து வருகிறார். 2017
இந்த படத்திற்கு இதுதான் முடிவு என்பது சில படங்களின் இடைவேளைக்கு பின்னரே நம்மால் கணித்து விட முடியும். ஆனால் கடைசி நேரத்தில் சரியான திருப்பமுனையாக யாரும் எதிர்பார்க்காமல்
350 கோடி ரூபாயில் விடாமுயற்சி படம் எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் 120 கோடிகள். இயக்குனர் மகிழ் திருமேனிக்கு 10 கோடிகளும் ஹீரோயின் திரிஷாவுக்கு
தமிழில் நடித்தது 2 படங்கள் தான் அதற்குள் பெரிய ஹீரோக்கள் உடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு, புது ஹீரோயின் ஒருவருக்கு தேடி வருகிறது. அதனால் துண்டு துக்கடா
லைக்கா, ஏ ஜி எஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது மைத்திரி மூவி மேக்கர்ஸ். தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் இவர்கள் பெரிய
கடந்த இரண்டு வருடங்களாக பெரிய படங்கள் நடிக்காவிட்டாலும் நடிகர் சசிகுமார் நடிக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு காரணம் அவர் கடைசியாக நடித்த மூன்று
அடுத்து எந்த ப்ராஜெக்ட்டை பண்ணுவது என்று புலம்பி கொண்டிருந்தார் சுந்தர் சியை மேற்கொண்டு குழப்பும் விதமாக நயன்தாரா மற்றும் விஷால் இருவரும் குட்டையை குழப்பி வருகிறார்கள். மதகஜராஜா
குட் நைட் மணிகண்டனின் வெற்றிக்கு பின் பல சுவாரசியமான விஷயங்கள் இருக்கிறது. 2013ஆம் ஆண்டு இவர் சினிமாவில் நடிக்க தொடங்கினாலும் இவருக்கு 2021 ஆம் ஆண்டு ஜெய்
ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, விஜய் சேதுபதி இவர்கள் மூவரும் எப்போதுமே பிசியாக இருக்கும் ஆர்டிஸ்ட்டுகள். கேமியோ ரோல், வில்லன், ஹீரோ என எந்த கதாபாத்திரம்
38 வயசு ஆய்டுச்சு, பழைய யுக்திகள் ஒன்றும் இல்லை, இளம் வீரர்கள் பெஞ்சில் இருக்கிறார்கள், வேர்ல்ட் கப் போட்டிகள் நெருங்குகிறது, என அடுத்தடுத்த காரணங்களால் இப்பொழுது இந்திய
சிவகார்த்திகேயன் இன்று வெற்றி கிடைத்தது, வளர்ந்து விட்டோம் என்ற மம்மதையே இல்லாமல் ஒவ்வொரு விஷயத்துலையும் இறங்கி அடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தேர்வு செய்திருக்கும் ப்ராஜெக்ட்டுகள் அனைத்தும்
விடாமுயற்சி படம் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. முதல் நாள் 60 கோடிகள் வசூல் செய்தது, எப்படி பார்த்தாலும் இன்னும் இந்த படம் 80 கோடிகள் வரை
விடாமுயற்சி படத்தில் அஜித் தன்னுடைய இமேஜ் போய்விடும் என்பதை கூட பார்க்காமல் பல விஷயங்களில் கீழே இறங்கி நடித்துள்ளார். குறிப்பாக மாஸ் ஹீரோ என அந்தஸ்தில் இருக்கும்
மாஸ் ஹீரோ அஜித் இப்படி ஒரு படம் பண்ணனுமா என்பது தான் அனைவரது கேள்வியும். வழக்கமான மசாலா படங்கள் போல் இல்லாமல் புது முயற்சியில் மலையாள படம்
12 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட மதகஜராஜா படத்தை இப்பொழுது ரிலீஸ் செய்தும்கூட சுந்தர் சிக்கு ஜாக்பாட் அடித்தது. 13 கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் 50 கோடிக்கு
வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார். சுந்தர் சியுடன் கேங்கர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். எப்பொழுதுமே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சுந்தர் சியுடன்
எட்டு அணிகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் வருகிற 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 50 ஓவர்கள் நடைபெறும் இந்த போட்டி குரூப் ஏ, பி என
விடாமுயற்சிக்கு போட்டியாக சாய் பல்லவியின் தண்டேல் படம் ஏழாம் தேதி ரிலீசாக உள்ளது. அமரன் படத்தைப் போல இதுவும் ஒரு உண்மை சம்பவத்தில் அடிப்படையாய் உருவாக்கப்பட்ட கதைதான்.
தன்னுடைய இரண்டாவது வயதில் குழந்தை நட்சத்திரமாக உறவை காத்த கிளி படத்தில் நடிக்க ஆரம்பித்தவர், அடுத்தடுத்து எங்க வீட்டு வேலன், பெற்றால் தான் பிள்ளையா, சபாஷ் பாபு
சத்யராஜ் மூன்றாவது இன்னிங்சில் இப்பொழுது சினிமாவில் கலக்கி கொண்டு இருக்கிறார். நடிக்க வந்த புதிதில் தனது கேரியரை வில்லனாக ஆரம்பித்தார். அப்பொழுது நாள் சம்பளம், பேட்டா காசு,
தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் கடும் பிசியாக இருந்தாலும், அந்த இயக்குனர் வந்தால் ஓகே தான் என்று ஏங்கி கிடக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு அடுத்தடுத்த ரூட் கிளியராகி
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு கடைசியாக ஓடிய படம் எது என்பதே மறந்திருக்கும். அந்த அளவிற்கு மோசமான பிளாப் படங்களை கொடுத்து வருகிறார். மூக்குத்தி அம்மன் படத்துக்கு
லோகேஷ், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் பிசியாக இருக்கிறார். இதற்கிடையே அவருக்கு பழைய படம் ஒன்றை இயக்கி தருமாறு நெருக்கடி வந்துள்ளது. அதாவது கைதி
ஏ ஆர் முருகதாஸ், சுதா கொங்காரா என பெரிய ப்ராஜெக்ட்டுகள் தான் சிவகார்த்திகேயன் இப்பொழுது பண்ணிக் கொண்டிருக்கிறார். இன்னும் குறைந்தது ஓராண்டுக்கு அவரது கால் சீட் கிடைப்பது
விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித்தின் குட் பேட் அக்லி படமும் ரிலீஸ் ஆகியுள்ளது. அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவதால் யார் கண் பட்டது என்று தெரியவில்லை.
ஏஜிஎஸ், பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் என்ற படத்தை தயாரித்து வருகிறது. ஓ மை கடவுளே பட புகழ் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கி வருகிறார்.
விடாமுயற்சி படம் இன்னும் இரு தினங்களில் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் கடைசியாக அந்த படத்திற்கு ஒரு செக் இருக்கிறது. அதை சரி செய்தால்