கதை முக்கியம் என ராஜமௌலி நிருபித்த படங்கள்.. 5 வேற்று மொழி ஹீரோக்கள் தமிழில் வளர்ந்த கதை
எந்த கதாநாயகராக இருந்தாலும் கூட ஒரு படத்திற்கு கதை இதயம் போன்றது என்பதை நிரூபித்து காட்டியவர் ராஜமவுலி
எந்த கதாநாயகராக இருந்தாலும் கூட ஒரு படத்திற்கு கதை இதயம் போன்றது என்பதை நிரூபித்து காட்டியவர் ராஜமவுலி
பொதுவாக பெரிய ஹீரோக்கள் படம் என்றால் ஹீரோக்களின் தலையீடு அதிகமாக இருக்கும். இயக்குனர்கள் தங்கள் கதையை முழு சுதந்திரத்தோடு எடுக்க முடியாது.
இந்தியா, சவுத் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா 3 அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. நான்காவது அணியாக எந்த நாடு உள்ளே செல்லும் என்பது இன்னும் கேள்விக்குறியாக தான் இருக்கிறது.
ரஞ்சித் வில்லன், ஹீரோ, குணச்சித்திரம் என சினிமாவில் பல அவதாரத்தில் நடிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். இப்பொழுது சீரியலில் கலக்கி கொண்டு இருக்கிறார்.
அரவிந்த டி சில்வா, அர்ஜுன ரணதுங்கா, ஜெயசூர்யா, சங்ககாரா போன்ற ஜாம்பவான்கள் நிறைந்த இலங்கை அணிக்கு இப்பொழுது ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது
2023 உலகக்கோப்பை விளையாட்டில் 32 போட்டிகள் முடிவடைந்து உள்ளது. இன்று 33வது போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. 2 அணிகள் இதில் கிட்டத்தட்ட அரை
தங்கலான் பட டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம் தனது பாணியில் கலகலப்பாக பேசினார். இந்த படத்தைப் பற்றிய பல உண்மைகளை உளறி கொட்டி விட்டார்
விஜய் ஆரம்பத்தில் ரஜினி ரசிகனாக தன்னை காட்டிக்கொண்டார். நடிப்பு முதல் உடல் பாவனைகள் அனைத்திலும் ரஜினியவே பின்பற்றினார்.
சினிமாவை மொத்தமாய் கரைத்துக் குடித்தவர் சிம்பு. ஆரம்பத்திலிருந்து கமலுக்கும் இவருக்கும் ஒரு நெருங்கிய பந்தம் இருந்து வருகிறது
கிரிக்கெட்டில் ஒரு ஓவருக்கு ஒரு பவுன்சர் பந்து வீசலாம் என்பது விதி. இது பேட்ஸ்மேன்களை எளிதில் அவுட் ஆக்கவும், அச்சுறுத்தவும் வேக பந்துவீச்சாளர்கள் பயன்படுத்துவார்கள்
சினிமாவில் ஒரு நேரத்தில் திரையரங்குகளையும், விநியோகத்தர்களையும் தங்களது இரண்டு கண்களாக பார்த்தது இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள். ஆனால் இப்பொழுது வந்த புது புது தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் சினிமாவை கொழுத்த வியாபாரமாக பார்த்து வருகிறது.
20 சதவிகித மக்களை வைத்துக்கொண்டு படம் ஓட்ட முடியாது .லியோ படத்தால் எங்களுக்கு பெரும் நஷ்டம் என தியேட்டர் உரிமையாளர்கள் போர் கொடி தூக்கி வருகின்றனர்.
இல்லத்தரசிகளுக்கு இடியாய் விழுந்தது எதிர்நீச்சல் குணசேகரனின் இறப்பு. தினமும் அவர் முகத்தை பார்க்கவில்லை என்றால் தூக்கமே வராத நிலை ஏற்படுத்திவிட்டு இவ்வுலகை பிரிந்து சென்றார் மாரிமுத்து
அமலா பால்: இன்றுவரை வளர முடியாமல் போனதற்கு இவருடைய கேரக்டரும் ஒரு காரணமாக இருக்கலாம். கல்யாணத்துக்கு பிறகும் பார்ட்டி, பப் என சுற்றி திரிந்து வந்தார். இதனால்
கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் பிரபுதேவா இதுவரை எந்த ஒரு படத்திலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
படைப்பாளிகள் என்ற பெயர் சாதாரணமாக யாருக்கும் வருவதில்லை. மக்கள் கொண்டாடப்படும் படங்களை எடுத்தால் மட்டுமே ஒருவருக்கு படைப்பாளி என்ற பெயர் வரும்.
பாகிஸ்தான் அணி நடப்பு 2023 உலக கோப்பை போட்டியில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறது .ஆரம்பத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை எளிதாக வீழ்த்தி மற்ற அணிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது.
கோபத்தில் தேவையில்லாததை பேசி மாட்டிக்கொண்டு, அதற்கு சப்பைக்கட்டு கட்டி அசிங்கப்பட்ட 6 கிரிக்கெட் வீரர்களின் கதை தான் இந்த கட்டுரை.
கிரிக்கெட் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் 6 டேஞ்சரஸ் பேட்ஸ்மேன்கள். 1983 ஆம் வருடம் உலக கோப்பை போட்டியில் கபில்தேவ் அடித்த 175 ரன்கள்
லியோ படத்தில் இரண்டு பேர் வேலையை பார்த்து மிகவும் இம்ப்ரஸ் ஆகியுள்ளார் தளபதி விஜய்
இரண்டாவது நாளாக தொடர்ந்து எதிர்மறை விமர்சனங்களையே பெற்று வருகிறது லியோ படம். ஒரு பக்கம் லோகேஷ்
சமீபத்தில் சிவகார்த்திகேயன் மீது ஈமான் போட்ட பலி அவரை வாழ்க்கையில் மோசமான இடத்திற்கு தள்ளி உள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கு அப்புறம் இந்திய ரசிகர்கள் வெறியாய் பார்க்கக்கூடிய போட்டி என்றால் பங்களாதேஷ் கூட மோதுவது தான்.
தோல்விக்கு என்ன சப்ப கட்டு கட்டலாம்னு பாகிஸ்தான் எப்பொழுதுமே யோசித்து வரும். இப்பொழுது வெறும் வாய்க்கு மெல்ல அவல் கொடுத்தது போல அவர்களுக்கு ஏகப்பட்ட கன்டண்டுகள் கிடைத்துள்ளது.
கிரிக்கெட்டின் தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போட்டியின் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா, ஆஸ்திரேலியா உலகக்கோப்பை போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய ஆதிக்கம் செய்தாலும் இந்திய அணியின் சுழற் பந்து வீச்சில் சுருண்டது.
நள்ளிரவு 12 மணிக்கு பஸ்ட் லுக் போஸ்டர் விடுவது. அதிகாலை காட்சிகளை தியேட்டரில் திரையிடுவதற்கு போர் கொடி பிடிப்பது போன்றவற்றை தடுக்க வேண்டும்,
லியோ ட்ரெய்லரை காண்பிக்க ஏற்பாடு செய்த சென்னையின் மிகவும் பழமை வாய்ந்த ரோகிணி தியேட்டர் சூறையாடப்பட்டது. நூற்றுக்கணக்கான இருக்கைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
தளபதி 68 மொத்த படக்குழுவும் மிக மிக சீக்ரெட் ஆக வேலை செய்து கொண்டிருக்கிறது. படம் முடியும் வரை எந்த விஷயமும் வெளிவரக்கூடாது என்பது விஜயின் கட்டளை.
அப்பட்டமாக படுத்தால் தான் வாய்ப்பு என்பது சினிமாவில் உலகம் அறிந்த விஷயம்..அந்த கால பழைய ஹீரோயின்கள் முதல் இந்த கால இளம் நடிகைகள் வரை வெளிப்படையாய் பலர் இதை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.