stars

6 உச்ச நட்சத்திரங்களூடன் நடித்த ஒரே நடிகை.. கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஹீரோக்கள் விட்ட ஜொள்ளு

தமிழ் சினிமா நடிகர்கள் பலபேர் வரலாற்றுச் சாதனை செய்துள்ளனர். எம்ஜிஆர், சிவாஜி அந்த காலத்தில் செய்யாத சாதனைகளே கிடையாது. எம்ஜிஆர் அதிக இரட்டை வேடங்கள் படங்களில் நடித்து

Vijay

ஒரே காரியத்தை சாதிக்க 3 முதல்வரை சந்தித்த தளபதி விஜய்.. அரசியலை மிஞ்சின சூழ்ச்சி

விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். எப்பொழுதுமே இவர் படம் வெளி வரப்போகுது என்றால் சில சர்ச்சைகளும் கூடவே சேர்ந்து

Vikram

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி தயாரிப்பாளர்களை துண்டை போட வைத்த 5 படங்கள்.. விக்ரம் கொடுத்த படு மொக்கை

2022 ஆம் ஆண்டு பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் மண்ணைக் கவ்வியது. சிறிய ஹீரோக்கள் படம் மட்டுமல்லாது பெரிய ஹீரோக்கள் படங்களும் தயாரிப்பாளரை துண்டு போட

Jeyam-Ravi

ஒரு மொக்க படத்தால் திண்டாடும் ஜெயம் ரவி.. பொன்னியின் செல்வன் மரண ஹிட்டடித்தும் பிரயோஜனம் இல்லை

பொன்னியின் செல்வனுக்கு பிறகு ஜெயம் ரவியின் மார்பில் ஜெட் வேகத்தில் எகிறியது. எந்த வலைதளத்தை பார்த்தாலும் ஜெயம்ரவி பறந்து பறந்து வேலை செய்துகொண்டிருக்கிறார். எல்லா விளம்பரத்தில் ஜெயம்ரவி,

Vijayantony

கடுமையான மன உளைச்சலில் இருக்கும் விஜய் ஆண்டனி.. 2021ல் இருந்து பிடித்து ஆட்டும் கெட்ட நேரம்

விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து படிப்படியாக நடிகராக மாறியவர். இவர் 2012ஆம் ஆண்டு “நான்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக முத்திரை பதித்தார். சஸ்பென்ஸ்

Srilankan-Team

இலங்கை நட்சத்திர வீரரின் பரிதாப நிலை.. மைதானத்திலேயே உதடு கிழிந்து காணாமல் போன 4 பற்கள்

இலங்கை அணிக்கு இது போதாத காலம் போல. ஏற்கனவே அந்த அணியின் வீரர்கள் பல சர்ச்சையில் சிக்கி தங்கள் பெயரை மட்டுமல்லாது, மொத்த இலங்கை நாட்டு கிரிக்கெட்

Bala-Surya-1

பாலா செய்யப்போகும் தரமற்ற வேலை.. 10 கோடிக்கு மீண்டும் தலைவலியில் சிக்கப் போகும் சூர்யா

கடந்த ஒரு வாரமாக எந்த பக்கத்தை திருப்பினாலும் பாலா மற்றும் சூர்யாவின் சண்டைதான். வணங்கான் படத்தால் இருவருக்கும் தலைவலி தான். இந்த படத்தின் கதை பற்றிய தெளிவான

sudha

தேசிய விருது இயக்குனரை மதிக்காத டாடா நிறுவனம்.. சுதா கொங்கராவை நிராகரித்ததின் பின்னணி

சுதா கொங்கரா தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். எப்படியாவது இவர் படத்தில் நடித்துவிட வேண்டும் என்று எல்லா நடிகர்களும் ஆசைப்படுகின்றனர்.

sathuranga-vettai-movie

திருட்டை மையமாக வைத்து ஹிட்டடித்த 5 படங்கள்.. எதார்த்தமான நடிப்பில் தெறிக்கவிட்ட சதுரங்கவேட்டை

தமிழ் சினிமாவில் எப்பொழுதுமே திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் படங்களுக்கு ஒரு நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் சீட்டிங் மற்றும் கொள்ளையடிப்பதை மையமாக வைத்து எடுத்த படங்கள்

sivaji-kamal

கமலைக் கலாய்த்து தள்ளிய சிவாஜி.. ஷூட்டிங் ஸ்பாட்டையே பங்கம் செய்த நடிகர் திலகம்

சிவாஜியின் தோற்றத்தைப் பார்த்து எல்லோரும் அவரை டெரர் என்று கூறுவார்கள். ஆனால் அவருக்குள் இருக்கும் ஹுமர் சென்சை அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் மட்டுமே அறிவார்கள். மிகவும் அனுபவம்

Gossip

56 வயது நடிகருடன் டேட்டிங் செய்யும் 32 வயது நடிகை.. ஏக்கத்தில் இருந்த விலைபோகாத கத்திரிக்காய்க்கு அடித்த அதிர்ஷ்டம்

சீனியர் நடிகர் ஒருவர் தற்போது இளம் நடிகை ஒருவருடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு நேரம் போக மற்ற நேரங்களில் இருவரும் ஓவர்

sivaji-mgr-Nagesh

நாகேஷ், சிவாஜியுடன் நடித்த முதல் மற்றும் கடைசி திரைப்படம்.. சூப்பர் ஸ்டாரோட முடிந்து போன சகாப்தம்

தமிழ் சினிமாவின் தூண் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவருடன் நடிக்க மாட்டோமா, இவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கியவர்கள் பலபேர்.

Mgr

எம்ஜிஆர் தன் பாணியில் நடிக்காத ஒரே படம்.. வித்தியாசமான கோணத்தில் தலைவரை நடிக்க வைத்த ஏவிஎம்

எம்ஜிஆர் 136 படங்களில் நடித்து அசத்தியவர். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அதன் பின்னர் சினிமாவில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். இன்றளவும் இவரது தனித்துவமான நடிப்பிற்காக

Virender

மொத்த இந்தியாவும் எதிர்பார்த்த விஷயம் நடக்கப் போகுது.. தரமான சம்பவம் செய்த விரேந்தர் சேவாக்

எதிரணி பவுலர்களுக்கு எப்பவுமே சிம்மசொப்பனமாக இருப்பவர் இந்திய வீரர் விரேந்திர சேவாக். வாசிம் அக்ரம், சோயிப் அக்தர், மெக்ராத், ஷேன் வார்ன் போன்ற வீரர்களை அச்சுறுத்தும் வீரர்

Bala-Atharva

கசாப்புக்கடை ஆடு போல் மாட்டிக்கொண்ட அதர்வா.. சுத்தப் பொய், புருடாக்களை அள்ளிவிடும் பாலா

அதர்வாவிற்கு  சமீபத்தில் எந்த ஒரு படமும் கைகொடுக்கவில்லை. வாழ்க்கையில் ஒரு திருப்புமுனைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த படம் பட்டத்து யானை அதுவும் அவருக்கு கைகொடுக்காத

Hansie-Cronje

லஞ்ச புகாரில் சிக்கி சீரழிந்து சின்னாபின்னமான 5 கிரிக்கெட் நட்சத்திரங்கள்.. பிசிசிஐ விரட்டிய 3 இந்தியர்கள்

ஒரு காலத்தில் கிரிக்கெட் என்றாலையே ஒரு சூதாட்டம் என்ற பெயர் வரும் அளவிற்கு சில வீரர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த போட்டியின் பெயரை கெடுத்து விட்டனர். இந்தியாவில்

Surya

நான் வளர்த்த கடா, கொடுத்ததை திங்கனும்.. அண்ணனுக்காக இறங்கிய சூர்யாவிற்கு இப்படி ஒரு நிலைமையா!

நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார் சூர்யா. அதன்பின் சூர்யா பல படங்கள் நடித்தாலும். அவருக்குள் இருக்கும் நடிப்பு தூங்கிக்கொண்டே தான் இருந்தது. அதன்பின் எவ்வளவு மெனக்கெட்டு நடித்தாலும்

Anuska-Ramya

தமிழ் ரசிகர்களை சுண்டி இழுத்த அனுஷ்காவின் 5 படங்கள்.. ராஜமாதாவை ஒரு கை பார்த்த தேவசேனா

தமிழ் சினிமாவில் ஹீரோயின் உயரமாக இருந்தார் என்றால் அவர் பெரும்பாலும் உயரமான ஹீரோக்களுடன் தான் நடிப்பதற்கு செட் ஆவார் என்ற ஒரு பழக்கத்தை உடைத்தெறிந்தவர் அனுஷ்கா ஷெட்டி.

England-

இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தானில் வந்த பேராபத்து.. 14 வீரர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

20 ஓவர் உலகக் கோப்பை, போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தன் வசம் ஆகியது இங்கிலாந்து அணி. இப்பொழுது இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3

Ruturaj

6 பந்துகளில் எப்படிங்க ஏழு சிக்ஸ்.. மரண பீதியை காட்டி யாராலும் உடைக்க முடியாத சாதனையை செய்த ருத்ராஜ்

இந்திய அணியின் எதிர்காலம் நன்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப சரியான நேரத்தில் இளம் வீரர்கள் இந்திய அணியை தூக்கி நிறுத்த வந்துகொண்டே இருக்கின்றனர். அப்படி சமீபத்தில் வந்தவர் தான் இந்திய அணியின் இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்

விஜய் ஹசாரே டிராஃபி நடந்து கொண்டிருக்கிறது. லீக் போட்டிகள் முடிந்த நிலையில், இதன் கால் இறுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இந்த கோப்பையில் 2-வது குவாட்டர் பைனலில் உத்தர்பிரதேஷ் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதின.

முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்த மகாராஷ்டிரா, ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முன்னணி வீரர்கள் பலரும் ஏமாற்றம் தந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் மட்டும் ஒரு முனையில் நிலைத்து நின்று எதிர் அணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து வந்தார்.

தனி ஒருவனாக எல்லாருடைய பந்து வீச்சையும் சிதறடித்தார் ருத்ராஜ். அவர்மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். 100 ரன்களை கடந்த பிறகும் சோர்வடையாமல் ஆட்டத்தின்வேகத்தை அதிகப் படுத்தினார். எல்லாத் திசையிலும் சிக்சர்கள், பவுண்டரிகள் என பறக்க விட்டார்.

இப்படி அதிரடி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும் போது அவருக்கு அல்வா கிடைத்தது போல் அமைந்தது ஆட்டத்தின் 49தாவது ஓவர். இந்த ஓவரின் முதல் 5 பந்துகளை சிக்சருக்கு விளாசினார் கேப்டன் கெய்க்வாட் . ஐந்து பந்தை சிக்சருக்கு அடித்த நிலையில் அந்த 5வது பந்து அவருக்கு நோபால் ஆக வந்து சேர்ந்தது.

அந்த நோபாலையும் சிக்சர் அடித்து, ஆறாவது பந்தையும் விட்டுவைக்காமல் 6 ரன்கள் அடித்து, மொத்தத்தில் ஒரு ஓவரில் 43 ரன்களை அடித்து யாரும் எட்ட முடியாத சாதனையை படைத்துள்ளார் ருத்ராஜ் . மொத்தத்தில் 159 பந்துகளில் 220 ரன்கள் அடித்தார். விஜய் ஹசாரே தொடரில் ஏற்கனவே முதல் இரட்டை சதத்தை இந்த ஆண்டு தான் ஜெகதீசன் அடித்துள்ளார்.

ajith-thunivu

அஜித்துக்கு ஏன் இப்படி ஒரு பிடிவாதம்.. வெளிவந்தது விட்டுக்கொடுக்காததன் ரகசியம்

இந்த முறை பொங்கலுக்கு வாரிசு மட்டும் துணிவு இரண்டு படங்களுமே வெளியாகிறது. 2 மாஸ் படங்கள் வெளியாவதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று சினிமா விமர்சகர்கள்

ndian-T20

டி20 வீரர்கள்னா நாங்க தான்.. மற்ற அணிகளுக்கு சவால் விட்டு சிம்ம சொப்பனமாக விளங்கும் 5 இந்தியர்கள்

சமீபத்தில் இந்திய அணி ஒரு 20 ஓவர் தொடரில் கூட தோற்கவில்லை. ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் தோற்றாலும் கூட மற்ற அனைத்து தொடர்களிலும் வெற்றிபெற்று முதல்

Vishal-Karthi-Jeyamravi

சூப்பர் ஹிட் டைரக்டருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

சினிமாவில் திறமையுள்ள இயக்குனர்கள் எல்லோருக்கும் நல்ல நேரமும், கெட்ட நேரமும் இருக்கும். நல்ல கதைகளை வைத்துக் கொண்டு ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் அலைக்கழிக்கப்படும் டைரக்டர்கள் நிறைய பேர்

Worldcup-2022

அப்படியே பலித்தது ஜோசியம்.. இந்திய அணி செய்த தவறுகளை அப்பவே கணித்த முன்னாள் வீரர்கள்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது . இந்த தொடரில் அனைத்து நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்து அணி சாம்பியன்

Sunilgavaskar

எங்க போனாலும் ஏளனம் செய்யும் பாகிஸ்தான்.. எரிகிற கொள்ளியில் எண்ணையை ஊற்றிய சுனில் கவாஸ்கர்

இந்திய அணி, இங்கிலாந்து உடனான அரையிறுதிப் போட்டியில் படு தோல்வியடைந்து வெளியேறியது. இதுதான் இப்போது இந்திய நாட்டிற்கு மட்டுமல்லாமல் எல்லா கிரிக்கெட் விளையாடும் நாட்டினருக்கும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Mohammed-Azharuddin

அசாருதீனுடன் கிசுகிசுக்கப்பட்ட தமிழ் நடிகரின் மனைவி.. மன்மதனாய் பல சேட்டைகள் செய்த கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணியில் சவுரவ் கங்குலிக்கு முன்னதாக கேப்டனாக இருந்தவர் முகமது அசாருதீன். இவர் தனக்கே உரிய சிறப்பான ஆட்டத்தால் பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

AsadRauf

அழகிகள், சூதாட்டம் என சீரழிந்த கிரிக்கெட் வாழ்க்கை.. பாகிஸ்தான் நடுவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

கிரிக்கெட் எந்த அளவிற்கு பணப் பேராசை பிடித்த விளையாட்டு என்பதை பாகிஸ்தானைச் நாட்டை சேர்ந்த கிரிக்கெட் நடுவரின் வாழ்வில் ஏற்பட்ட சோதனைகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம். பணப்

babarasam

சொல் புத்தியும் இல்ல, சுய புத்தியும் இல்ல.. பாபர் அசாமை மூளை இல்லாத கேப்டன் என சாடிய 2 ஜாம்பவான்கள்

ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் கிட்டத்தட்ட பாகிஸ்தான் அணி வெளியேறப்போவது உறுதியாகிவிட்டது. அவர்கள் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணியிடம் தோற்றது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

virat-kholi

நோ பாலில் கொடுக்கப்படும் 4 அவுட்டுகள்.. விராட் கோலி போல்ட் ஆகியும் விதிமுறையால் ஏற்பட்ட பரிதாபம்

நோ பால்ஆரம்ப காலகட்டத்தில் இதற்கு ஒரு ரன்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இப்பொழுது இந்த பந்தை விசியதர்காக தண்டனை கொடுக்கும் பட்சத்தில் அதற்கு ப்ரீ ஹிட் என்ற புதிய

Ind-Pak

அவருக்கு நிகர் வேறு யாருமில்லை.. மொத்த அணியையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பாகிஸ்தான் ஜாம்பவான்

இப்பொழுது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் ரன் மிஷின் என வர்ணிக்கப்படும் இரண்டு வீரர்கள் இருக்கின்றனர். ஒரு பிரிவினர்தான் அவர் தான் பெஸ்ட் எனவும் மற்றொரு பிரிவினர் இவர்தான்