திறமை இருந்தும் பூசணிக்காய் போல் உருவம்.. பேயாட்டமாடியும் அம்பத்தி ராயுடு போல் மோசமான ஆட்டிட்யூட்
இரண்டு வருடங்களாக இளம் வீரர் ஒருவர் எப்படியாவது இந்திய அணிக்குள் மீண்டும் திரும்பி விட வேண்டும் என்ற கனவு கோட்டை கட்டி வந்தார். ஆனால் அவருக்கு அது
இரண்டு வருடங்களாக இளம் வீரர் ஒருவர் எப்படியாவது இந்திய அணிக்குள் மீண்டும் திரும்பி விட வேண்டும் என்ற கனவு கோட்டை கட்டி வந்தார். ஆனால் அவருக்கு அது
தொடர்ந்து விளையாடுறோமோ இல்லையோ ஆடும் போட்டியில் ஒரு இம்பேக்ட் கிரியேட் பண்ணி விட வேண்டும். இதுதான் இப்பொழுது இந்திய அணியில் விளையாடி வரும் இளம் வீரர்களின் மந்திரச் சொல்
எப்பொழுதுமே கிரிக்கெட்டில் சில சண்டையிடும் சண்டக்கோழிகள் இருப்பார்கள். அந்த வகையில் களத்தில் எப்பொழுதுமே மோதிக் கொள்ளும் இருவர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் சோயப் அக்தர்
கிரிக்கெட் விளையாட்டு 15 முதல் 20 ஆண்டுகள் வரை உடற்தகுதி இருந்தால் விளையாடலாம். ஒரு வீரர் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலமாக அணியில் தொடர்ந்து விளையாடலாம்.
புதிது புதிதாய் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதை உட்கார்ந்து யோசிப்பார்கள் போல். ஏற்கனவே இந்த கிரிக்கெட் போட்டியில் பணத்தை வாரி இறைக்கின்றனர். இந்திய நாட்டில் கிரிக்கெட் வீரர்கள் வாங்கும் சம்பளம் பல கோடிகள்.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி அங்கே இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் விளையாட உள்ளது.
வெள்ளித்திரையில் தான் அட்ஜஸ்ட்மெண்ட் கள் அதிகம் என்று பார்த்தால் அதைவிட அதிகமாக சின்ன திரையில் அரங்கேற்றமாகிக் கொண்டிருக்கிறது.
இந்திய அணி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் சரண்டர் ஆனது
ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடக்கூடிய பல இளம் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் தங்கள் திறமையை நிரூபித்தால் மட்டுமே அவர்களுக்கு அணியில் வாய்ப்பு என்ற ஒரு நிலை உருவாகி உள்ளது
ஐபிஎல் இல் நிறைய வீரர்கள் சொதப்பியும், டக் அவுட் ஆகியும் உள்ளனர் அப்படி ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களை இதில் பார்க்கலாம்.
கிரிக்கெட் விளையாட்டில் பல அருவருப்பான விஷயங்கள் நடந்துள்ளது. ஏன் இந்திய அணி வீரர்கள் கூட சில ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் தேவையில்லாத விஷயங்களில் மாட்டி சீரழிந்துள்ளது. கிரிக்கெட்டில் நடைபெற்ற 5 அருவருப்பான விஷயங்கள்.
பிராவோவிற்குப் பின் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை மிரட்டி வருகிறார் இளம் பவுலர் ஒருவர். தன்னுடைய நேர்த்தியான பந்துவீச்சால் அனைத்து நாட்டு வீரர்களை திணறடித்து புது சாதனை படைத்து வருகிறார். இந்த இளம் புயல்.நேர்த்தியாக நான்கு ஓவர் வீசி அதில் இரண்டு, மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை நிலை தடுமாற செய்வார்.
சச்சின் டெண்டுல்கர் இவரை பார்த்து கிரிக்கெட் பார்க்கவும், விளையாடவும் ஆரம்பித்தவர்கள் பல பேர். இவருக்கு முன்பு மாஸ்டர் பிளாஸ்டர் சுனில் கவாஸ்கர், அவருக்கு பின் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.
நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதிக்கொண்டன. அந்த போட்டி முடிந்த பிறகு, கங்குலியும், விராட் கோலியும் கை கொடுத்து கொள்ளாமல் போனார்கள்.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் சக்கை போடு போட்டு வருகிறது. ஆரம்பம் முதலிலேயே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தான் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது
எதிர்நீச்சலில் அதிரடி திருப்பங்களுடன் குணசேகரன் செய்யும் அட்டூழியம் சமாளிக்க முடியாமல் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக பேசி காய் நகர்த்துகிறார் குணசேகரன்.
பொதுவாக இந்திய அணி வீரர்கள் தேர்வில், தலைமை வகிப்பவர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது பெரிய மர்மமாகவே இருக்கிறது
கிரிக்கெட் வீரர்கள் என்றாலே பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்களை கல்யாணம் செய்து கொள்கின்றனர். அப்படி இந்திய அணியில் நட்சத்திர ஹீரோயின்களை கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர்கள் பலபேர்.
1981இல் சின்ன பையனாக அறிமுகமான அந்த ஹீரோ சினிமாவில் கொடி கட்டி பறந்தார். பல இளம் ஹீரோயின்கள் இவர் கூடத்தான் நடிக்க வேண்டும் என போட்டி போட்டு,
நம்மவர் படத்தில் ஒரு துடிப்பான இளைஞன் வேண்டும். காலேஜ் வயதில் உள்ள அந்த இளைஞன் பணத்திமிர் மற்றும் கர்வம் அதிகமாய் இருக்கிற கதாபாத்திரமாய் நடிக்க வேண்டும் என்று கமல் தேடிய இளைஞன் தான் கரன்.
ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி இவர்கள் மூவரும் தான் இந்தியாவின் தூண்கள். மூவரில் யாராவது ஒருவர் செஞ்சுரி போட்டு இந்தியாவை காப்பாற்றி வந்தனர்.
ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சிளர்.பல இளம் அதிரடி ஆட்டக்காரர்களை உருவாக்கி விட்டார் ராகுல் டிராவிட். இப்பொழுது 20 ஓவர் அணியில் அதிரடியாக செயல்பட்டு வரும் பல வீரர்கள் ராகுல் டிராவிட் வளர்த்தவர்கள் தான்.
இந்திய அணியில் அதிரடி இளம் வீரர்களுக்கு ஒரு காலத்தில் பஞ்சம் நிலவி வந்தது.இதனால் இந்திய அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனான ஷிகர் தவான் மற்றும் இளம் அதிரடி ஆட்டக்காரரான சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்திய அணியை பொறுத்த வரைக்கும் இது அவர்களுடைய சொந்த மண். இதில் அவர்கள் பல ரெக்கார்டுகளை நிகழ்த்தியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் வந்த புதிதில் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டார் நடிகை. அதிலும் பல வருடங்களாக முன்னணியில் இருக்கும் ஹீரோக்களின் படத்தில் தலைகாட்டியவர் அந்த நடிகை, வாசனை
இந்தியா மூன்று விதமான போட்டிகளுக்கும் சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்தி வருகிறது.அணியில் வித்தியாசமாக முயற்சி செய்கிறேன் என்று அணிக்குத் தேவையானவற்றை செய்து வருகிறார்.
இந்திய அணியில் பல அதிரடி விக்கெட் கீப்பர்கள் உருவாகி உள்ளனர். குறிப்பாக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், கே எல் ராகுல், ஈசான் கிசான் போன்ற அதிரடி வீரர்கள் கலக்கி வருகின்றனர்.
சமீப காலமாக இந்திய அணி மூன்று விதமான போட்டிகளுக்கும் மூன்று விதமான அணிகளை பயன்படுத்துகிறது. இது இந்திய அணியை பொருத்தவரை ஒரு நல்ல முயற்சி,
எப்பொழுதுமே இந்த புது பணக்காரர்கள் காசு பார்த்து விட்டால் அவர்களின் ஆட்டம் வேறு மாதிரி இருக்கும். அந்த மாதிரி இப்பொழுது திமிரும், தலைக்கனமும் உச்சத்தில் ஏறி, தான்
அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் ஏகே 62. இந்த படத்தின் ஆர்டிஸ்ட் தேடுதல் வேட்டை நடைபெற்று கொண்டிருக்கிறது