ஜொலிக்காமல் போன 5 வாரிசுகள்.. கிரிக்கெட் ஜாம்பவான் அப்பாக்களின் சொதப்பல் மகன்கள்
கிரிக்கெட் வீரர்களுக்கு எப்பொழுதுமே ஒரு கனவு இருக்கும் அதாவது நமக்குப் பின், நம் பிள்ளைகள் நன்றாக கிரிக்கெட் விளையாடினால் இன்னும் பல மடங்கு நமது பெயர் நிலைத்திருக்கும்
கிரிக்கெட் வீரர்களுக்கு எப்பொழுதுமே ஒரு கனவு இருக்கும் அதாவது நமக்குப் பின், நம் பிள்ளைகள் நன்றாக கிரிக்கெட் விளையாடினால் இன்னும் பல மடங்கு நமது பெயர் நிலைத்திருக்கும்
தமிழ் தம்பதியினருக்கு வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த அந்த நடிகை தமிழில் பல படங்களில் நடித்தாலும், அதன்பின் தமிழே வேண்டாம் என்று அக்கட தேசத்திற்கு பெட்டி படுக்கையை கட்டியுள்ளார்.
எல்லாருக்கும் கெட்ட நேரம் வரும் ஆனால் இப்பொழுது கெட்ட நேரம் குடிகொண்டிருக்கும் இடம் என்றால் அது விராத் கோலியிடம்தான். சமீபத்தில் அவரிடமிருந்து கேப்டன் பதவி பறிபோனது. அதுமட்டுமின்றி
இப்பொழுது வருடத்திற்கு 1 அல்லது 2 வருடத்திற்கு ஒரு படம் நடித்து வரும் ரஜினிகாந்த் ஆரம்ப காலகட்டத்தில் நிறைய படங்கள் நடித்து வந்தார். 20 வருடங்களுக்கு முன்பு
விராட் கோலி மைதானத்தில் மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் ஒரு கிரிக்கெட் வீரர். இவர் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் இவருடைய கேரக்டர்கள் மற்ற நாட்டு வீரர்கள்
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எங்க வீட்டுப் பிள்ளை என மக்கள் மத்தியில் பெயரெடுத்தவர் சிவகார்த்திகேயனும். அடுத்த விஜய்
இந்தியா மற்றும் அயர்லாந்து இடையே இரண்டு 20 ஓவர் போட்டி தொடர் நடந்தது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சீனியர்
விஜய் சேதுபதி என்றாலே வில்லன் நடிகர் என்று கொஞ்சம் கொஞ்சமாக பெயர் எடுத்து வருகிறார். அந்த அளவிற்கு வில்லன் அவதாரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் பேட்ட,
செல்வராகவன் படங்கள் இயக்குவதை சிறிது காலம் நிறுத்திவிட்டு நடிப்பு பக்கம் வந்துவிட்டார். சமீபத்தில் அவர் பீஸ்ட் ,சாணிக் காயிதம் போன்ற படங்களில் நடித்து எனக்கு நடிக்கவும் தெரியும்
இந்திய கிரிக்கெட் அணியில் நிறைய புதுமுக வீரர்கள் அறிமுகமாகின்றனர். இவர்களை வைத்து வருங்கால இந்திய அணியை கட்டமைக்க கிரிக்கெட் போர்டு திட்டமிட்டு வருகிறது. ஆனால் அவர்களில் பல
தனது அட்டகாசமான நடனத்திலும் அழகினாலும் ஒரு ரவுண்டுவந்த நடிகை தற்போது வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். அம்மணி கூட நடித்தவர்களெல்லாம் பெரும் நடிகர்கள். அதனால் அவர்களிடம் வாய்ப்பு
கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் 500 கேட்ச்சுகள் பிடிப்பது என்பது அரிதான ஒன்று. அதிவேக தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் இருந்தால் மட்டுமே ஒரு அணியின் விக்கெட் கீப்பர்
கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு. இதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளது. இப்படி நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் தனக்கு கொடுக்கப்பட்ட மேன் ஆப் தி
தீரன் அதிகாரம் ஒன்று, தடையறத் தாக்க, என் ஜி கே போன்ற படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத்தி சிங். இவருக்கென்று தமிழில் ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு.
வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இவர்கள் இருவரும் இந்திய அணியில் முதலாவதாக களம் கண்டாலே மற்ற அணி வீரர்களுக்கு ஒரு திகில் சூழ்நிலை இருக்கும். தலைசிறந்த
1982ல் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான “டார்லிங் டார்லிங் டார்லிங்” என்ற திரைப்படத்தில் நடிகர் லிவிங்ஸ்டன், வெல்லிங்டன் டிரெயின் ஸ்டேஷன் மாஸ்டர் என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து
இந்திய அணியில் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிந்த பின் அணி பயிற்சியாளராக பொறுப்பேற்றவர் பெருஞ்சுவர் என்று பெயரெடுத்த ராகுல் டிராவிட். அவர் வந்ததில் இருந்தே அணியில்
மண்வாசனை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 80, 90 காலங்களில் மலையாளம், தெலுங்கு, கன்னடம்,மற்றும் ஹிந்தி என இந்திய மொழிகளில் கொடிகட்டிப் பறந்த நடிகை ரேவதி.
தமிழ் சினிமால புதுவரவு தான் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன். சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் மட்டும் நடித்த இவர் முதன்முறையாக வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார், தி லெஜன்ட்
தமிழக அரசியலில், திரைப்படத் துறையில் இருந்து எம்.ஜி.ஆர், மு கருணாநிதி இவங்க வரிசையில் அரசியல் பயணத்தை தொடங்கியவர் கமல்.திரையில் மறைமுக பேசி வந்த அரசியலை விட்டு, நேரடியாக
இந்திய அணியிலிருந்து கழட்டி விடப்பட்ட சில நட்சத்திர வீரர்கள், தங்கள் திறமையை மீண்டும், மீண்டும் நிரூபித்து எங்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லையா? என்பது போல் கதவைத்
அட்லி கொரோன ஆரம்பித்த காலத்திலிருந்ததே மும்பையில் தான் இருந்து வருகிறார். மும்பையில் ஷாருக்கானை வைத்து தற்போது ஒரு படத்தை எடுத்துக் கொண்டு இருக்கிறார். அந்த படமும் இப்போதைக்கு
அருண் விஜய் சமீபகாலமாக படங்கள் ஓடாமல் திணறி வருகிறார் . என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக மிரட்டிய அவர் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து அசத்தி
ஸ்போர்டிகோ என்ற விளையாட்டு நிறுவனம் கடந்த வருடம் விளையாட்டு வீரர்கள் வாங்கிய சம்பளம் தொடர்பான பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒட்டுமொத்த 100 இடங்களில் குறிப்பிட்ட 5
ஜிவி பிரகாஷ்: ஏ ஆர் ரகுமான் அக்கா மகன். இவர் இசையமைப்பாளராக அறிமுகமான வெயில் படத்தில், அதனைத் தொடர்ந்து கிரீடம், தலைவா, தாண்டவம், ராஜா ராணி, அசுரன்,சூரரை
விஜய் சேதுபதி கால்சீட் கூட எளிதாக கிடைக்கும் நிலையில் தற்போது யோகி பாபு கால்சீட் மட்டும் எந்த படத்திற்கும் கிடைப்பதில்லை. அதற்கு காரணம் அவர் கையில் வைத்திருக்கும்
தமிழ் சினிமாவில் இளசுகள் மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்களின் கவர்ந்த நடிகை அவர். தமிழ் சினிமாவில் மங்கலகரமான நடிகை என்று அனைத்து சென்டர்களிலும் பெயரெடுத்தவர். ஆரம்பத்தில் அம்மணி அடுத்த
கமல் சமீபத்தில் நடித்து முடித்த படம் விக்ரம். இந்த படம் ஜூன் 3 அன்று ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் கமல் அவசரஅவசரமாக பல திட்டங்களைத் தீட்டி வருவது
2டி நிறுவனம் சூர்யா ஜோதிகா சேர்ந்து நடத்திவரும் ஒரு தயாரிப்பு நிறுவனம். ஆரம்பத்தில் தொழிலாளர்களுக்காகவே பல திட்டங்களை கொண்டு வந்த இந்த நிறுவனம் இப்பொழுது தன் பெயரை
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வந்ததில் இருந்து அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் பலர் உருவாககி வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் தங்களுடைய திறமைகளை நிரூபித்துக் காட்டும் இளம் படைகள் உருவாகிக்