பட வாய்ப்பிற்காக மட்டமான வேலை பார்த்த லாஸ்லியா.. ஆரம்பித்த இடத்துக்கே சென்ற பரிதாபம்
இலங்கையில் பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். அதிக அளவில் பிரபலம் இல்லாத நபர் கூட இந்த
இலங்கையில் பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். அதிக அளவில் பிரபலம் இல்லாத நபர் கூட இந்த
தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் சினிமா துறையில் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் இருக்கும் பெண்களுக்கு பாலியல் தொடர்பான பல தொல்லைகள் ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதை எல்லாம் பார்த்து
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வந்த ஷங்கர் தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். மிக அதிக பொருள்
சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி அறிமுகமாகிறார். நன்றாக சென்று கொண்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு
உலக அளவில் பிரபலமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். அந்த வகையில் அவர் சொல்வதை வேதவாக்காக எடுத்துக் கொள்ளும்
அரசியல் சாணக்கியராக திகழ்ந்த கலைஞர் மு கருணாநிதி திரைத்துறையிலும் ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறார். அந்த வகையில் இவர் பராசக்தி உட்பட பல திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி
தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சிறு கேரக்டரில் நடித்திருந்தாலும் தனுஷின் நடிப்பு பாராட்டுகளை பெற்று வருகிறது.
அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். நெல்சன் திலிப்குமார் இயக்கும் இந்த படம் விரைவில்
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்தில் சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, ராதிகா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட
தமிழ் சினிமாவில் வில்லனாக நடிக்க ஆரம்பித்து ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்த சரத்குமார் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த
தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹீரோக்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒரு சில ஹீரோக்களுக்கு மட்டும் பெரிய அளவில் ஹிட் படங்கள் எதுவும் அமைவது கிடையாது. இருந்தாலும் அந்த ஹீரோக்கள்
சினிமாவில் சில ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகி அவர்களுக்கு நல்ல பெயரை பெற்று கொடுக்கும். அதன் பிறகு அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகள் சில தோல்விகளையும்
தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் அட்லி தற்போது பாலிவுட்டில் ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த
எம்ஜிஆர் என்றாலே நம் நினைவுக்கு வருவது அந்த புசுபுசு தொப்பியும், கண்ணாடியும் தான். ஒரு காலகட்டத்திற்கு பிறகுஅந்த தொப்பியும், கண்ணாடியும் இல்லாமல் அவர் வெளியில் வருவது கிடையாது.
அக்கட தேசத்தில் பிரபலமாக இருக்கும் அந்த இளம் நாயகிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னணி நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டி தற்போது கை நிறைய படங்களை வைத்துக்
ஒரு காலத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பாலும், திறமையாலும் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தவர் நடிகை சாவித்திரி. நடிகையர் திலகம் என்று அழைக்கப்படும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,
தற்போதைய தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்கள் அனைத்தும் ஹாலிவுட் தரத்திற்கு நிகராக இருக்கிறது. அந்த வகையில் தயாரிப்பாளர்கள் படத்தின் பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் தாராளமாக செலவு செய்து
தமிழ் திரையுலகில் தற்போது பிஸியான நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திரம் போன்ற எந்த கேரக்டராக இருந்தாலும்
காமெடியில் இருந்து ஹீரோவாக மாறி இருக்கும் சந்தானத்தின் நடிப்பில் தற்போது குலு குலு என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ரத்னகுமார் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த
தமிழ் சினிமா இன்று வரை நடிகர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அந்த அளவுக்கு அவர்களின் அதிகாரம் தான் இங்கு மேலோங்கி இருக்கிறது. கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து படம்
சிவகார்த்திகேயன் தற்போது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் பிரின்ஸ் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கிக் கொண்டிருந்த விஜய் சேதுபதி மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் தற்போது வில்லன் அவதாரத்திலும் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த
அண்ணாச்சி புண்ணியத்தில் இன்று நெட்டிசன்களுக்கு செம கன்டென்ட் கிடைத்துள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் நடிப்பில் வெளிவந்துள்ள தி லெஜண்ட் திரைப்படம் தற்போது ரசிகர்களால் பங்கமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.
சினிமாவில் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைந்து விடும். இதனால் மார்க்கெட் இழந்த நடிகைகள் அக்கா, அம்மா, அண்ணி போன்ற
மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் முதலாளியான சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் நடிப்பில் தி லெஜண்ட் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இவர் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதுமே ஏகப்பட்ட
பிரம்மாண்டத்திற்கு பெயர் போன சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் நடிப்பில் தி லெஜண்ட் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியிருக்கும்
மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் தி லெஜண்ட் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. இப்படம் கிட்டத்தட்ட 2500 தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா சில வருடங்களுக்கு முன்பு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறந்த ஜோடிகளாக வலம் வந்த
பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படம் பல சோதனைகளை தாண்டி இன்று ஒரு சாதனை படமாக மாறி இருக்கிறது. இப்படி ஒரு முயற்சியை துணிந்து செயல்படுத்தியதற்காக
சினிமாவில் நடிக்கும் எல்லா நடிகைகளுக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும். இது அனைத்து முன்னணி ஹீரோயின்களுக்கும் பொருந்தும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதை பயன்படுத்திக் கொண்டு