ஒரே மேடையில் பயில்வானும், கே ராஜனும்.. மைன்ட் வாய்ஸ்னு சத்தமா பேசியதால் சலசலப்பு
பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பற்றி பல கருத்துக்களை கூறி வருகிறார். இதனால் பொங்கி எழுந்த தயாரிப்பாளர் கே ராஜன் பயில்வான் குறித்து காவல் நிலையத்தில்
பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பற்றி பல கருத்துக்களை கூறி வருகிறார். இதனால் பொங்கி எழுந்த தயாரிப்பாளர் கே ராஜன் பயில்வான் குறித்து காவல் நிலையத்தில்
சவாலான கதைகளையும், புதுமையான விஷயங்களையும் திரைக்கதையில் புகுத்துவதில் கில்லாடியான பார்த்திபன் தற்போது ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். அவர் இப்படி ஒரு
மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியும் பெரிய அளவில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் திரைப்படத்தில் நடித்த நடிகர்,
மணிரத்தினம் மிகவும் பிரம்மாண்டமாக இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நாவலை படித்த பலரும் படம் எப்படி இருக்கும் என்பதை காண மிகவும்
தற்போதைய தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக மாறி இருப்பவர்தான் அந்த இளம் நடிகர். ஆரம்பத்தில் ஒரு காமெடி நடிகர் போன்று பார்க்கப்பட்ட இவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். இவர் ஒரு படம் இயக்குகிறார் என்றாலே அது நிச்சயம் பிரம்மாண்டமாக தான் இருக்கும். அந்த அளவுக்கு அதிக
அந்தக் காலத்தில் மூவேந்தராக தமிழ் சினிமாவை ஆட்டி படைத்தவர்கள் எம்ஜிஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன். இவர்கள் மூவரும் தான் அந்த கால சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக
மணிரத்னம் இப்போது படு பிஸியாக பொன்னியின் செல்வன் பட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அதுல்யா ரவி அதை தொடர்ந்து நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில்
சமீப காலமாக தனுஷ் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. அடுத்தடுத்து தோல்வி திரைப்படங்களை கொடுத்து வரும் தனுஷ் தற்போது வெளியாக இருக்கும்
பலரும் எதிர்பார்த்து வந்த அந்த திருமணத்தை நம்பர் நடிகை மிகவும் ரகசியமாக பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடத்தி முடித்தார். அனைவரும் பிரம்மித்துப் பார்க்கும் வகையில் அந்த திருமணம்
நடிகர் விக்ரம், மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஆதித்ய கரிகாலன் என்னும் கேரக்டரில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான
தமிழ் சினிமாவில் விஜய், அஜித் போன்ற பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை தமன்னா. வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போன்று பளபளவென இருக்கும் இவருக்கு
நயன்தாரா தன்னுடைய பல வருட காதலர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் விமரிசையாக திருமணம் செய்து கொண்டார். பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய இந்த
பல வருடங்களாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார். சிறிது நேரம் கிடைத்தாலும் போதும் அவர் உடனே இமயமலைக்கு சென்று விடுவார்.
மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று காவியத்தை இயக்கி முடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய
தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இவர் இதுவரை 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை
ஒரு இயக்குனராக அனைவரின் கவனத்தையும் பெற்ற சசிகுமார் தற்போது ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக கடந்த 2009 ஆம் ஆண்டு ஈசன் என்ற
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கதைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த மாதிரி படங்களை எடுத்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்த பல
முன்னணி தொலைக்காட்சியாக இருக்கும் சன் டிவி ஆரம்பித்து கிட்டத்தட்ட 30 ஆண்டு காலங்கள் நிறைவு பெற்றுள்ளது. மக்களிடையே சன் டிவிக்கு இருக்கும் வரவேற்பு இன்று வரை கொஞ்சம்
பொதுவாக சினிமாவில் காமெடி காட்சிகளுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும். ஹீரோக்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கு காமெடி நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த
தமிழ் சினிமாவில் அழகு பதுமைகளாக வரும் நடிகைகள் பலரும் ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அவர்கள் ஹீரோயின்களாக வெறும் பாடல் காட்சிகளுக்கு
கிருமி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அனுச்சரண் முருகையன் தற்போது பன்னிக்குட்டி என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் இந்த
நடிகர் சூரி நடித்துக் கொண்டிருக்கும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்தப் படத்தை முடித்துவிட்டு இப்போதுதான் அவர் மற்ற திரைப்படங்களில் நடிப்பதற்கு தயாராகி
மக்களுக்கு நடக்கும் அநீதி, பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகள் போன்றவற்றிற்கு எதிராக குரல் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பத்திரிகைகள் தான். இதனால் பத்திரிக்கையாளர்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு
சமீப காலமாக அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகைகளை எல்லாம் ஒரு மீடியம் சம்பளம் வாங்கும் நடிகை ஓரம் கட்டி வருகிறார். பார்ப்பதற்கு குடும்ப குத்து
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதாவது இப்படி
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் பிரின்ஸ் திரைப்படம் இந்த வருட தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அனுதீப் இயக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில்
விஷால் இப்பொழுது லத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை ஷூட் செய்யும்போது விஷாலுக்கு எதிர்பாராத விதமாக அடிபட்டு படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று போனது. அதன்