13 வயதில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகை.. நயன்தாராவின் சம்பளத்தை அப்போதே வாங்கியவர்
அந்த கால தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் பேரழகியாக திகழ்ந்தவர் அந்த நடிகை . வாழ்க்கை என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். ஏவி
அந்த கால தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் பேரழகியாக திகழ்ந்தவர் அந்த நடிகை . வாழ்க்கை என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். ஏவி
தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட் திரைப்படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் சங்கர். அவரைப்போலவே பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலமாக உலக அளவில்
ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பட வசூலில் மாஸ் காட்டும் நடிகராக ரசிகர்களின் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்து உச்ச
அந்த காலகட்டத்தில் எல்லாம் திரைப்படங்களை பெரியவர்கள் மட்டும்தான் பார்த்து ரசிப்பார்கள். குழந்தைகளுக்கு சினிமா மீது அவ்வளவு ஆர்வம் இருக்காது. விளையாட்டில் தான் தங்கள் நேரத்தை அதிக அளவில்
பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உருவாக்கியிருக்கும் திரைப்படம் ஆர்ஆர்ஆர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து
மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு நடிக்க வந்தவர் நடிகை மஞ்சிமா மோகன். சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எப்ஐஆர் திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம்
தன்னுடைய அற்புதமான நடிப்பாலும், கம்பீரமான குரலும் சிவாஜி கணேசன் தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து விடுவார். அவர் மறைந்தாலும் அவர் நடித்த அந்த கதாபாத்திரங்கள்
சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் அதுவும் ரஜினிகாந்த் மட்டும்தான் என்று தற்போது அவரின் ரசிகர்கள் உட்பட திரையுலகில் பலரும் கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அந்த இடத்தை
தமிழக அரசியல் வரலாற்றில் கலைஞர் கருணாநிதிக்கு ஒரு தனி இடம் இருக்கிறது. அவர் அரசியலில் மட்டுமல்லாமல் திரையுலகிலும் ஏராளமான சாதனைகள் படைத்துள்ளார். அவரின் வசனத்தில் வெளியான பல
ஆலியா மானசா ராஜா ராணி 2 சீரியலில் இருந்து தற்போது விலகியதை அடுத்து சீரியலை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் விஜய் டிவி சீரியலை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியல் அவ்வப்போது சிறிது தடுமாறினாலும் ஓரளவுக்கு விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. அதில் கோபி பாக்யாவுக்கு தெரியாமல் ராதிகாவை திருமணம் செய்துகொள்வதற்கு பல
ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த வருடம் பேச்சுலர் திரைப்படம் வெளியானது. இதில் அவருக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்திருந்தார். இளைஞர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில்
தமிழில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணியில் இருப்பவர் அந்த பிரபல நடிகை. நடிகையிடம் அழகு மட்டுமல்ல அழகான குரல் வளமும் இருக்கிறது. இதனால் சினிமாவில் பல
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அளவுக்கு புகழின் உச்சியில் இருப்பவர் ரஜினிகாந்த். இந்தியாவில் மட்டுமல்லாமல் இவருக்கு வெளிநாடுகளிலும் ஏராளமான
சினிமாவில் பல கவர்ச்சியான வேடங்களில் நடித்து கொடிகட்டி பறந்தவர் நடிகை ஷகிலா . இவர் மலையாள திரையுலகில் அறிமுகமாகி தனது கவர்ச்சியின் மூலம் பல இளைஞர்களைக் கட்டிப்போட்டவர்
நாட்டாமை என்று சொன்னாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது நடிகர் விஜயகுமார் தான். நாட்டாமை திரைப்படத்தில் தலையில் குடுமியுடன், வெற்றிலையை வாயில் போட்டு கொண்டு மீசையை முறுக்கி
தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். அதில் தமிழில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட சில
சினிமாவில் ஒருவர் பிரபலமாகி விட்டால் அவர்களை பற்றிய பல கிசுகிசுக்கள் வெளிவருவது உண்டு இதை பார்க்கும் ரசிகர்கள் சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று கடந்து போய் விடுவார்கள்.
தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி இயக்குனராக பல திரைப்படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். இவர் ஒரு திரைப்படம் இயக்குகிறார் என்றால் அந்தப் படம் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தற்போது நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் அனிதா சம்பத்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் கே டி குஞ்சுமோன். அந்த காலத்தில் பெரிய திரைப்படங்களை இயக்க வேண்டும் என்றால் எல்லா இயக்குனர்களும்
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பாக்யராஜ். சிறந்த கதையை ரசிகர்கள் கவரும் வண்ணம் இவர் கொடுப்பதால் திரைக்கதை மன்னன் என்று
அனைத்து தலைமுறை ரசிகர்களையும் தன்னுடைய மெல்லிய இசையால் கட்டிப் போட்டவர் இளையராஜா. குழந்தைகளுக்கான தாலாட்டு பாடலாக இருந்தாலும் இளைஞர்களை ஆட வைக்கும் குத்து பாட்டு என்றாலும் அதில்
அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் வலிமை திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதை தொடர்ந்து அஜீத் மீண்டும் இதே கூட்டணியுடன் தன்னுடைய 61வது
சினிமா பின்புலத்துடன் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் அருண் விஜய். ஆரம்ப காலத்தில் இவர் தன் தந்தை விஜயகுமாரின் பெயரைக்கொண்டு அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கு சினிமாவில் தனக்கென ஒரு
தன்னுடைய விவகாரத்தைப் பற்றி ரசிகர்களுக்கு தெரிவித்த பிறகு சமந்தா தற்போது தன்னுடைய பட வேலைகளில் பிஸியாகிவிட்டார். பல மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி ஆர்வமாக நடித்து வருகிறார். இருப்பினும்
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக ஒரு காலத்தில் திரையுலகையே ஆண்டு வந்தவர் தான் அந்த நடிகை. இவர் விஜய், அஜித், பிரசாந்த் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுக்கு
ராஜமௌலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. சுமார்
முன்பெல்லாம் சினிமா துறையில் இருக்கும் நபர்கள் தங்கள் துறையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர். தற்போது காலம் மாறிவிட்டது இயக்குனர்கள் ஹீரோ அவதாரம் எடுக்கிறார்கள். அதேபோன்று ஹீரோ
கடந்த 2019ல் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் வாக்கு எண்ணிக்கை சில பிரச்சனைகளால் தடைசெய்யப்பட்டு இருந்தது. தற்போது அந்த தடை நீங்கி வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்று