நல்ல கதை அமைந்தும் வெற்றி பெறாத 5 படங்கள்.. இதுல விருது வாங்கியும் அதிர்ஷ்டம் இல்லாத ஆர்யா
பொதுவாக ஒரு திரைப்படம் வெற்றிபெற வேண்டுமென்றால் நல்ல கதை இருந்தால் மட்டும் போதும் என்ற ஒரு கருத்து உண்டு. இதெல்லாம் சில காலங்களுக்கு முன்பு வரை தான்.
பொதுவாக ஒரு திரைப்படம் வெற்றிபெற வேண்டுமென்றால் நல்ல கதை இருந்தால் மட்டும் போதும் என்ற ஒரு கருத்து உண்டு. இதெல்லாம் சில காலங்களுக்கு முன்பு வரை தான்.
அஜித் தற்போது வினோத் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அவரின் முந்தைய படங்களை தயாரித்த போனிகபூர் இந்த படத்தையும் தயாரிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் எண்ணற்ற படங்களை நாம் கண்டு ரசித்திருப்போம். அந்த வரிசையில் அவரின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் நாளை நமதே. இப்படம்
தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் அந்த பிரபல நடிகை. இவர் அறிமுகமான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல புகழைத் தேடிக்கொடுத்தது. அதைத் தொடர்ந்து சில திரைப்படங்களில்
தமிழில் தனி ஒருவன், வேலைக்காரன் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய ராஜா தற்போது தெலுங்கில் தன் கவனத்தை பதித்துள்ளார். அங்கு அவர் நடிகர் சிரஞ்சீவியை வைத்து
மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுக் காவியத்தை திரைப்படமாக எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட
ஒரு சர்ச்சையான திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் அந்த இளம் நடிகர். அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள அவருக்கு சினிமாவில்
விஜய் சேதுபதி கைவசம் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இதனால் தமிழ் திரையுலகமே இவரை மிகுந்த ஆச்சரியத்தில் பார்க்கிறது. அதில் மற்றொரு
தளபதி விஜய் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து வசூலில் மாஸ் காட்டும் நடிகராக இருக்கிறார். இதனால் இவருடைய படங்களுக்கு தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் கூட ஏராளமான
பாலிவுட் திரையுலகில் இன்று முன்னணி நடிகையாக பல சவாலான கேரக்டர்களை ஏற்று நடித்து பிரபலமாக இருப்பவர் அந்த நடிகை. இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகைக்கு ஆரம்ப
தமிழ், தெலுங்கு என்று பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால் தற்போது சினிமாவில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுத்துள்ளார். தமிழில் விஜய், அஜித்
தனக்கென சொந்தமாக யூடியூபில் ஒரு சேனலை வைத்துக்கொண்டு அதில் பிரபல நடிகர்களின் திரைப்படங்களை விமர்சித்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். அப்படி இவர் விமர்சிக்கும் திரைப்படங்களில் எல்லாம்
பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலக அளவில் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ் தற்போது ராதே ஷ்யாம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட
தற்போது தமிழ் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் இயக்குனர் பாலாவின் விவாகரத்து பற்றி தான். இவர் தன் மனைவி முத்து மலரை சில நாட்களுக்கு
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியவர் விஜயகாந்த். அதன் பிறகு அவர் தீவிர அரசியலுக்குள் நுழைந்து அனைவரின்
கிராமத்துக் கதைகளுக்கு பெயர் போன இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவில் கார்த்திக், ராதா, ராதிகா, சுதாகர் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில்
மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அந்த படத்தில் நடித்த எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் தங்கள் சம்பளத்தை இருமடங்காக உயர்த்தி விட்டனர். அவர்களைப்
அஜித் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக கமிட்டாகி வருகிறார். வலிமை திரைப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளி விழுந்து விட்டதால் அவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் ஆர்வம் காட்டி
முன்பெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட சில பெரிய இயக்குனர்களுக்கு மட்டும்தான் படம் நடித்துக் கொடுப்பார். ஆனால் இப்போது அப்படி கிடையாது பல இளம்
விவேக் அக்னி கோத்ரி இயக்கத்தில் ஹிந்தியில் த காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. ஜீ ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில்
தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு திரையுலகிலும் கால் பதிக்க இருக்கிறார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு
நடிகர் பார்த்திபன் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் திறமையானவர். இவரின் நடிப்பில் சேரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பாரதி கண்ணம்மா. இதில் மீனா, விஜயகுமார், வடிவேலு உள்ளிட்டோர்
பல வருடங்களாக தமிழ் சினிமாவை தன்னுடைய நடிப்பினால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் தற்போது அரசியலிலும் களம் புகுந்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் மூத்த
மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்தவர் அந்த பிரபல நடிகை. வந்த வேகத்திலேயே இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து அதிக அளவில் பிரபலம் ஆனார்.
பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் அந்த நடிகை. தற்போது இவர் ஒரு தமிழ் திரைப்படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். மேலும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடிப்பதற்கு
தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் தியாகராஜன் தற்போது அவர் மகன் பிரசாந்தை வைத்து அந்தகன் என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து
தமிழக அரசியல் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்த்தால் அதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்த பல வரலாற்றுத் தலைவர்கள் இருக்கின்றனர். அப்படி மக்கள் மனதில் நீங்கா இடம்
சமீபகாலமாகவே தமிழ் திரை உலகில் பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் பல பிரபலங்களும் பேயாக மாறி நம்மை மிரட்டி வருகின்றனர்.
அஜித் தற்போது வலிமை கூட்டணியுடன் அடுத்த திரைப்படத்தில் இணைந்துள்ளார். பொதுவாகவே அஜித் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என்றால் அந்தப் படம் வெளியான பிறகுதான் அவரின் அடுத்த படத்தை
பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து நம்மை மிரட்டிய கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தீவிரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து இருந்தார்.