கமல்ஹாசனுடன் நடிக்காததற்கு இதுதான் காரணம்.. நதியா சொன்ன பதில்
ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்ட நதியா கமல்ஹாசனின் ஒரு படத்தில் கூட இவர் நடித்ததில்லை. இதற்கான காரணத்தைப் பற்றி அண்மையில் நதியா
ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்ட நதியா கமல்ஹாசனின் ஒரு படத்தில் கூட இவர் நடித்ததில்லை. இதற்கான காரணத்தைப் பற்றி அண்மையில் நதியா
சிவகார்த்திகேயன் டாக்டர், டான் வெற்றி படங்களை தொடர்ந்து பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பிரின்ஸ் படத்திற்கு போட்டியாக
நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாகவே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் குழந்தையாக நடித்து, அதன் பின்பு அவருக்கு ஜோடியாக
சின்னத்திரை சீரியல் நடிகர் அர்னவை பற்றி பல திடுக்கிடும் தகவல் சில நாட்களாக வந்து கொண்டிருக்கிறது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா தொடரில் கதாநாயகனாக
பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் நன்கு தெரிந்த நிறைய முகங்கள் போட்டியளராக கலந்து கொண்டுள்ளனர். அதில் நடன இயக்குனர் ராபர்ட்
கடந்த ஒரு வாரமாக இணையத்தையே ஆட்டிப்படைத்த விஷயம் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு தான். அதாவது திருமணமான நான்கு மாதத்திலேயே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும்
சினிமாவில் திறமை இருந்தும் பல நடிகர்கள் தங்களுக்கான கதாபாத்திரம் கிடைக்காமல் உள்ளதால் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் உள்ளனர். மேலும் தனக்கு இதுதான் வரும் என்று ஒரே கதாபாத்திரத்தை
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் தற்போது வரை பல சாதனைகளை முறியடித்து வருகிறது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என
சில சமயங்களில் விளையாட்டு வினையாகும் என்பார்கள். அதேபோல் தற்போது கிரிக்கெட் மோகத்தால் ஒரு விபரீதம் அரியலூர் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் கடந்த
உலகத்தில் முதல் கடவுள்ன்னு சொன்னால் அது யாரா இருக்க முடியும். அது “அம்மா” மட்டும் தான். பாசம் என்னும் விளிம்பில் காத்திருக்கும் அனைவருக்கும் இந்த பாடல்கள். Raam-Aarariraro
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது ஓய்வு நேரங்களை பேர குழந்தைகளுடன் செலவிட்டு வருகிறார். சமீபத்தில் தான் அவரது இளைய மகள் சௌந்தர்யாவுக்கு இரண்டாவது மகன் பிறந்தார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி கிட்டதட்ட ஒரு வாரத்தை நெருங்க உள்ளது. கடந்த சீசன்களைக் காட்டிலும் இந்த சீசன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார். எல்லா நடிகைகளுக்குமே அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தானாக வந்த
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து ரஜினி
அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. மேலும் அவர்
ராஷ்மிகா தொட்டதெல்லாம் தொடங்கும் என்பது போல அவர் நினைத்த காரியம் எல்லாம் ஒவ்வொன்றாக நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற அவரது
பிரம்மாண்டம் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது இயக்குனர் ஷங்கர் தான். ஏனென்றால் தமிழ் சினிமாவில் எந்திரன், 2.o போன்ற பிரம்மாண்ட படங்களை ஷங்கர் கொடுத்துள்ளார்.இதனால்தான் அவரது
விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது மூர்த்திக்கு கோபி
சிம்புக்கு நடுவில் கெட்ட நேரம் பிடித்து ஆட்டியது. அதாவது தொடர் தோல்விப் படங்களை கொடுத்ததால் மிக அப்செட்டில் இருந்தார். இதனால் ஒரு நிலையான மன நிலையில் இருக்க
பொதுவாக தமிழ் சினிமாவில் பாட்டு எழுதும் கவிஞர்களுக்கு பஞ்சமே கிடையாது. வைரமுத்து, தாமரை, கபிலன் என பலர் உள்ளனர். இப்படி இருக்கையில் புதிதாக மூன்று கவிஞர்கள் உருவாகி
சிம்பு குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமானதால் ஒரு பரிச்சியவான முகமாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். மேலும் தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் மன்மதனாக
பழம்பெரும் நடிகையான சாவித்திரி நடிகையாக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்தார். சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் படம் என்றால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய
உலக நாயகன் கமலஹாசனின் மூத்த வாரிசாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தனது முதல் படத்திலிருந்து திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தமிழ் சினிமாவில் புதிய தொழில்நுட்பங்களை முதலில் அறிமுகப்படுத்தியது கமல் தான். அதுமட்டுமின்றி
மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படத்திற்கும் கிடைக்காத
நயன்தாரா, விக்னேஷ் சிவன் விவகாரம் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி உள்ளது. நேற்று தனது சந்தோஷத்தை பகிரும் விதமாக விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டிருந்தார்.
சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் சமீபகாலமாக பல்வேறு நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பேசி வருகிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே பயில்வான் ரங்கநாதன் நயன்தாராவை பற்றி
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட செய்தி தரப்பது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்த விஷயத்திற்கு ஆதரவாகவும்,
விஜய் டிவியில் நேற்று பிரமாண்டமாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியது. கடந்த ஒரு மாதங்களாக இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக யார் பங்கு பெறுகிறார்கள் என்று பல