பணத்தாசையால் படாத பாடுபடும் நடிகை.. மாஃபிங் செய்து மிரட்டல், கதறி அழுத பரிதாபம்
பிரபல சீரியல் நடிகை தற்போது கதறி அழுதபடி பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பணத்தாசையால் அவர் செய்த சிறிய தவறு இப்போது பூதாகரமாக
பிரபல சீரியல் நடிகை தற்போது கதறி அழுதபடி பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பணத்தாசையால் அவர் செய்த சிறிய தவறு இப்போது பூதாகரமாக
மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் படுஜோராக
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்க உள்ளது. இந்த ஆண்டும் உலகநாயகன் கமலஹாசன் தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் இந்த
இசைப்புயல் ஏஆர் ரகுமான் தற்போது தமிழில் ஏராளமான படங்கள் இசை அமைத்த வருகிறார், கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா, சிம்புவின் வெந்து தணிந்தது காடு ஆகிய
ஏஆர் முருகதாஸ் ஒரு வெற்றிகரமான இயக்குனராக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களுக்கு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவரது படத்தில் சமூகத்தின் மீது உள்ள
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் தொடங்கி கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி படங்களை
வசூல் மன்னனாக தற்போது தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். மிகக் குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்களின் பட்டியலில் சிவகார்த்திகேயன் இடம் பிடித்து விட்டார்.
சீயான் விக்ரம் தற்போது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கோப்ரா படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில்
மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி சர்வதேச அளவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழு தற்போது பிரம்மாண்டமாக
விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி 2. இத்தொடரில் தற்போது ஆதியின் திருமண கொண்டாட்டம் அரங்கேறி வருகிறது. மேலும் ஐபிஎஸ் தேர்வில்
துவாக சில ஹீரோயின்கள் தங்களது மார்க்கெட் இழந்தவுடன் தொழிலதிபர் அல்லது தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் கூட சீரியல்
வித்தியாசமான படங்களை தொடர்ந்து இயக்கி வருபவர் இயக்குனர் மிஷ்கின். சமீபகாலமாக இவர் பல்வேறு பட விழாக்களில் கலந்து கொண்டு அநாகரிகமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக தொடர்ந்து
தமிழ் சினிமாவில் தற்போது இரண்டு ஆளுமைகள் என்றால் அது ரஜினி, கமல் தான். கமல் ஹீரோவாக நடிக்கும் போதே ரஜினி சினிமாவில் நுழைந்தாலும் வில்லன் கதாபாத்திரங்களில் தான்
மாநாடு வெற்றியைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா,
விஜய் டிவியில் விறுவிறுப்பான கதைகளத்துடன் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் கண்ணம்மா தனக்காக உயிரையும் கொடுக்க துணிந்ததை எண்ணி பாரதி கொஞ்சம் மனசு மாறி
மணிரத்தினம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ளார். ஒரு மிகப்பெரிய கல்கி நாவலை இரண்டு பாகங்களாக எடுக்க முடியுமா என்பது எல்லோரின் கேள்வியாக உள்ளது.
மணிவண்ணன் இயக்கத்தில் மாபெரும் வெற்றியடைந்த படம் நூறாவது நாள். இப்படத்தில் மோகன், நளினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். திரில்லர் படமான நூறாவது
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது ஒரு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தனது பல வருட காதலன் இயக்குனர்
தற்போது எங்கு பார்த்தாலும் பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றிய பேச்சு தான். கார்த்திக், திரிஷா, விக்ரம் ஆகியோர் பல இடங்களுக்கு சென்று பொன்னியின் செல்வன் படத்திற்காக பிரமோஷன்
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் தொற்று காரணமாக படங்கள் வெளியாகாத நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து டாப் நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. அந்த
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான அதிதி சங்கர் விருமன் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த இந்த
விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் பூர்வீக வீடு மீனா பெயரில் பதிவாகியுள்ளது. இதை முல்லை
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படபிடிப்பு சில காரணங்களால் தடைப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும்
ஆரம்பத்தில் விஜய் சேதுபதி திரையில் இருக்கிறாரா என்பது கூட தெரியாத ரசிகர்கள் தற்போது அவரின் முகத்தை பார்த்த உடனே ஆர்ப்பரிக்கின்றனர். அவ்வாறு அடித்தட்டில் இருந்த தனது கடின
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லி தற்போது டாப் நடிகர்களின் படங்களை இயக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளார். அதுவும் மிகக்குறுகிய காலத்திலேயே பாலிவுட் பக்கம்
விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டிலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது
ரஜினி, கமலுக்கு இணையான நடிகராக வரவேண்டியவர் ராமராஜன். கிராம சாயலும், கள்ளம் கபடமற்ற பேச்சும் இவருக்கான ரசிகர் கூட்டத்தை பெற்று தந்தது. அந்த காலகட்டத்தில் ஒரு வசூல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்த வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான
சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர வெற்றிமாறனின் வாடிவாசல், சிறுத்தை சிவாவின் படம் ஆகியவற்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சூர்யா தான்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. இதில் ஐபிஎஸ் தேர்வில் செலக்ட் ஆகி இருக்கும் சந்தியாவிற்கு அவரது மாமியார்