புஷ்பா-2 இவ்வளவு Length-ஆ.? பாத்து கடைசில இந்தியன் 2 மாதிரி Fire ஆயிடாம!
இந்த வருடம் கடைசியாக வெளியாகும் அதிக பட்ஜெட் படம் என்றால் அது புஷ்பா 2 தான். இந்த படத்துக்கு தற்போது தீவிரமாக ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். மேலும்
இந்த வருடம் கடைசியாக வெளியாகும் அதிக பட்ஜெட் படம் என்றால் அது புஷ்பா 2 தான். இந்த படத்துக்கு தற்போது தீவிரமாக ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். மேலும்
இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தங்களான் படம் வெளியானது. ஆனால் படத்துக்கு ஓரளவுக்கு சிறந்த விமர்சனம் வந்தாலும் கூட, படத்துக்கு வசூல் ரீதியான வெற்றி கிடைக்கவில்லை.
கடந்த 2 வருடமாக தல அஜித்தின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. முதலில் அஜித்தின் குட் பேட் அக்லீ படம் தான்
கடந்த 1991-ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் குணா படம் வெளியானது. இந்த படத்துக்கு போட்டியாக நடிகர் ரஜினிகாந்த மம்முட்டி இணைந்து நடித்த தளபதி படமும் வெளியானது.
சின்ன பட்ஜெட் படங்கள் கூட நல்ல கன்டென்ட் ஆக இருந்தால், மக்கள் நிச்சயம் வரவேற்பு கொடுப்பார்கள் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த படம் லப்பர் பந்து. 50 நாட்களுக்கு
நடிகை சமந்தா பலரின் குட் புக்கில் இடம் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் நிற்க நேரமில்லாமல் நடித்துக்கொண்டிருந்த நடிகைக்கு கடந்த 3 வருடம் போராட்ட காலமாகவே உள்ளது. முதலில் விவாகரத்து,
விஜய் சேதுபதியின் 50-ஆவது படமாக ரிலீசான மகாராஜா படம் தமிழ்நாட்டில் வசூல் வேட்டை நடத்தியது. மேலும் பாண் இந்தியா ரேஞ்சுக்கு இந்த படத்துக்கு நல்ல விமர்சனமும் கிடைத்தது.
எத்தனை ஜோனரில் படங்கள் வந்தாலும், சஸ்பென்ஸ், மிஸ்டரி, ஹாரர் போன்ற படங்களை தான் மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். ஏன் என்றால் அந்த மாதிரி படங்கள், படம் பார்க்கும்
திருச்சியை பூர்விகமாக கொண்டவர் டெல். கே.கணேசன். இவர் இந்தியாவில், குறிப்பாக தமிழ் திரையுலகின் உள்ள மாணிக்கங்களை உலகிற்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைபவர். இவர் ஹாலிவுட் படங்களையும்
கங்குவா படத்துக்கு பயங்கரமான ப்ரோமோஷன் செய்து ரிலீஸ் செய்தபோதிலும் கூட, படம் ஒரு தோல்வி படமாகவே அமைந்துள்ளது. விமர்சனமும் சரி இல்லை, அதனால் ஆட்டோமேட்டிக் ஆக வசூலிலும்
புஷ்பா 2 படத்தை தான் அடுத்ததாக ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வருடம் கடைசியாக வெளியாகப்போகும் பெரிய பட்ஜெட் படமும் இது தான். தற்போது இந்த
இயக்குனரும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது நீண்ட நாள் தோழியை பற்றி தற்போது பேசிய விஷயம் வைரலாகி வருகிறது. சமீபத்தில், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மற்றும்
சீமானின் அரசியல் வாழ்க்கையை தவேக கட்சியின் வருகைக்கு முன்பு, பின்பு என்றே பிரித்துவிடலாம். இவர் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக
விவாகரத்து என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு என்றாலும் கூட, நாளுக்கு நாள் அது அதிகரித்து வருவது உறவுகள் மீதான நம்பிக்கையை துண்டு துண்டாக உடைப்பது போல தான்
தமிழ்நாட்டில் தல தளபதி சண்டையெல்லாம் போயி, தற்போது அடிக்கடி விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் தான் மோதிக்கொண்டு வருகிறார்கள். இதில் இடையில் புகுந்த சூர்யா ரசிகர்களும், “நாங்களும்
அட்லீ இயக்கத்தில் தற்போது ஹிந்தியில் பேபி ஜான் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் வருண் தவானும் கீர்த்தி சுரேஷும் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த படத்தின்
சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய் தொடர்ந்து, திமுகவின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார். மேலும் மக்களின் ஆதரவை பெற்று முன்னேறி வரும் விஜய்
நடிகர் விக்ரமுக்கு கடந்த சில வருடங்கள் போராட்டக்களங்களாக தான் இருந்துள்ளது. நன்றாக நடித்தும் படங்கள் ஓடவில்லை. கடின உழைப்புக்கு பெயர் போனவர் பீல்டு அவுட் ஆகும் நிலையில்
மாநாடு படமும், வெந்து தணிந்தது காடு படமும் சிம்புவுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்த நிலையில் தொடர்ந்து நல்ல படங்களை தேர்வு செய்து சிம்புவும் நடித்து வருகிறார்.
உளவு துறை மூலமாக தவேக கட்சியை ஒழிக்க திமுக திட்டம் தீட்டி இருப்பதாக சமீப நாட்களாக பேச பட்டு வருகிறது. விஜய் கட்சி ஆரம்பிக்கப்போகிறேன் என்று சொன்ன
கடந்த ஒரு வாரமாக ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து செய்தி தான் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. பல முறை “இது எங்க பிரைவசி.. இதை பற்றி பேசாதீர்கள்” என்று
ஏ.ஆர் ரஹ்மானுக்கு கடந்த சில மாதங்கள் போராட்ட காலமாகவே உள்ளது. இத்தனை வருடம் வாழ்ந்த காதல் வாழ்க்கை எல்லாமே பொய் என்பது போல திடீர் என்று ஒருநாள்
கங்குவா படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் கூட, அதை எல்லாம் தலையில் ஏற்றுக்கொள்ளாமல், தொடர்ந்து அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இந்த நிலையில், சூர்யா
அஞ்சான் படத்தில் பட்ட அடியை தொடர்ந்தும் சூர்யா திருந்தவில்லை. லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘அஞ்சான்’ பட புரமோஷன் பேட்டியின் போது லிங்குசாமி, ‘கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும்
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்தியை வெளியிட்டதில் இருந்து, பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. சென்னையில் இந்து குடும்பத்தில் பிறந்த
29 ஆண்டு கால திருமண வாழ்வை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார் சாய்ரா பானு. இது ஏ.ஆர்.ரஹ்மானுக்கே தெரியாது என்று பலர் தற்போது கூற ஆரம்பித்துவிட்டனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு, விவாகரத்து செய்தியை அறிவித்ததிலிருந்து, பெரிய விவாதப்பொருளாக இது மாறியுள்ளது. இது தொடர்பாக அந்தணன் கூறிய சில விஷயங்கள் வைரலாகி வருகிறது,
ரஜினியின் சந்திரமுகி திரைப்படம், இன்றளவும் வருடத்திற்கு ஒரு முறை தொலைக்காட்சிகளில் பண்டிகை நாட்களில் ஒளிபரப்பப்படும். குடும்பமே அமர்ந்து பார்க்கும்படியான இந்த படம், அன்றும் இன்றும் பேமஸ். குறிப்பாக
தமிழ்நாட்டில் சில காலமாக அதிகரித்து வரும் சினிமா விமர்சனங்களால் தியேட்டர் உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் மிகுந்த பாதிப்பை சந்திக்கின்றனர். இதனால், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் இணைந்து சில முக்கிய
சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கங்குவா’ மோசமான விமர்சனங்களை பெற்றுவருகிறது. குடும்ப ரசிகர்கள் தற்போது கொஞ்சம் ஆதரவு தெரிவித்தாலும், இன்னும் இந்த படத்தை ட்ரோல் செய்யும் மீம்