இனி சொடக்கு போட்டா சம்பவம் தான்.. Fire Mode-ல் இருக்கும் கங்குவா
நடிகர் சூர்யாவின் படம் கடந்த 2 வருடமாக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாமல் இருந்ததால், கங்குவா படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருந்தார். ஆனால் அந்த படம், அவர்
நடிகர் சூர்யாவின் படம் கடந்த 2 வருடமாக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாமல் இருந்ததால், கங்குவா படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருந்தார். ஆனால் அந்த படம், அவர்
நடிகர் சூரியின் விடுதலை 2 படம் வரும் 20-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. நடிகர் சூரியின் வளர்ச்சி என்பது, எதோ திடீரென்று வந்த ஒன்று கிடையாது. பல
சிம்பு தற்போது Thug Life படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். ஆனால் அவர் இந்த படத்தில் கமிட் ஆனார், அந்த
சமந்தாவுக்கு என்று பெரிய Fan Base உள்ளது. அதுவும் அவரது விவாகரத்துக்கு பிறகு, அது இன்னும் பல மடங்கு அதிகரித்துவிட்டது என்றே கூறலாம். சமந்தா நாக சைதன்யா
பிசி நடிகராக வளம் வருகிறார். அமரன் படம் கொடுத்த வெற்றி அவரை கிட்டத்தட்ட டயர் 1 நடிகர்களுக்கான அந்தஸ்தையே அவர் பெற்றுவிட்டார் என்று கூறலாம். தற்போது சுதா
விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சி ஆரம்பித்ததில் இருந்து, அவரை பலர் விமர்சித்து வருகிறார்கள். அவருக்கு தனது முழு சுப்பொருட்களையும் ரசிகர்கள், சினிமா துறையினர் என்று பலரும்
இயக்குனர் அட்லீ தமிழில் முதல் முறையாக ராஜா ராணி எனும் படம் எடுத்து ரசிகர்களை பெற்றார். அந்த படம் வேற லெவல் ஹிட் அடித்தது. தொடர்ந்து அவர்
நயன்தாரா சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று பார்த்தால், அது புதிய சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறது. நயன்தாரா எந்த நேரம் தனுஷுக்கு எதிராக ஏற்றுக்கொள்ள முடியாத
லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படத்தை இயக்கி வருகிறார். படத்தின் ஷூட்டிங்கில் சூப்பர்ஸ்டாரும் பிசியாக இருக்கிறார். தற்போது ஜெய்ப்பூரில் ஷூட்டிங் நடந்துகொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து அடுத்ததாக
சிவகார்த்திகேயன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பிசி நடிகராக வளம் வருகிறார். அமரன் படம் கொடுத்த வெற்றி அவரை கிட்டத்தட்ட டயர் 1 நடிகர்களுக்கான அந்தஸ்தையே
சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் நடிப்பில் விடுதலை 2 படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. சமீப காலமாக மஞ்சு வாரியர் தமிழ் சினிமாவில் மோஸ்ட்
நடிகர் தனுஷ் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி கொண்டு இருக்கிறார். இதற்க்கு நடுவில் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். எப்படி
ஒரு காலத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ரதி அக்னிஹோத்ரி. இவர் தமிழில் புதிய வார்புகள் எனும் படம் மூலமாக அறிமுகமானார். அந்த படம்
படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி எடுத்த நம்பியார் நிஜ வாழ்க்கையில் தீவிர ஐயப்ப பக்தன். அவரை போல ஒரு நல்லவரை பார்க்கவே முடியாது. அப்பேற்பட்ட வில்லனுக்கு இருந்த
இந்த வருடம் பல படங்கள் வெளியாகி ஏகப்பட்ட 100 கோடி வசூலை வாரி கொடுத்தது. இந்த வருடம் மக்கள் கடைசியாக எதிர்பார்க்கும் பெரிய படமென்றால் அது விடுதலை
புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆனதில் இருந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெறும் 10 நாட்களில் 1200 கோடியை தாண்டி வசூல் செய்தது மாபெரும் சாதனையாகவே
சூரி நடிக்கும் படங்கள் அனைத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் இருந்து பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த வகையில், அவரது விடுதலை 2 படத்தை மிகுந்த எதிர்பார்ப்போடு ரசிகர்கள் எதிர்நோக்கி
சிவகார்த்திகேயனின் range தற்போது அமரன் படத்தின் வெளியீட்டுக்கு பின் மாறி விட்டது. இந்த நிலையில், தான் மேலே வந்த பிறகு முதல் வேலையாக தனது கடனை அடைத்துள்ளார்
சிவகார்த்திகேயனுக்கு அமரன் படம் மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் கொடுத்தது. இதை தொடர்ந்து இவர் முக்கிய ஹீரோவாக இருக்கிறார். அப்படி அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து
இந்த வருடம் நிறைய நல்ல படங்கள் தமிழில் வெளியாகி மக்களிடம் நல்ல விமர்சனத்தையும், அதே நேரத்தில் 100 கோடி box office Club-லும் இணைந்தது. அதே நேரத்தில்
கோலிவுடை பொறுத்த வரையில் ஹீரோயின்களில் டாப்-ல் இருப்பவர்கள் நயன்தாரா மற்றும் திரிஷா தான். பெரிய படங்கள் இவர்களிடம் தான் செல்லும். சமீப காலமாக நயன்தாரா லைன் அப்
சூப்பர்ஸ்டார் ரஜினி படம் என்றாலே பெரிய ஹைப் இருக்கும். ஆனால் இந்த 2024-ஆம் ஆண்டில் வெளியான அவற்றின் வேட்டையன் படத்துக்கு பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. அதற்க்கு காரணம்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி எல்லோருக்கும் தெரிந்த இயக்குனராக முன்னேறினார் இயக்குனர் அட்லி.
இந்திய சினிமா நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டு இருக்கிறது. இந்தி சினிமாவுக்கு போட்டியாக தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமா துறைகளும் மிக வேகமாக முன்னேறியுள்ளது.
தற்போதெல்லாம் சின்ன பட்ஜெட் படங்களையும் கதை நன்றாக இருந்தால் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அப்படி இந்த வருடம் வெளியான சின்ன பட்ஜெட் படங்களான கொட்டுக்காலி, வாழை, லப்பர்
சந்தானம் காமெடியன்-ல் இருந்து ஹீரோ அவதாரம் எடுத்தபோது அவரை ஏராளமானோர் விமர்சனம் செய்தார்கள். இதெல்லாம் இவருக்கு தேவை இல்லாத வேலை என்று கூறி வந்தனர். ஆனால் தொடர்ந்து
நடிகர் சிம்பு வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் கொரோனா குமார் படத்தில் நடிக்கவிருந்தார். வெந்து தணிந்தது காடு படத்துக்கு பிறகு இந்த படத்தில் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அவருக்கு இனி ஏறுமுகம் மட்டும் தான் என்றே கூறலாம், இவர் பிரபல பாடகர்கள் திப்பு மற்றும்
இந்திய அளவில் பிரபலாமாக இருக்கும் பல Celebrity-கள் பல நேரங்களில் உலகத்துக்கு தெரியாமல் போகிறார்கள். இந்திய பிரபலம் ஒருவரை உலகளவில் அதிகமாக தேடுவது என்றால் அது லேஸ்
நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான தங்களான் படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. அந்த படத்தை மலை போல நம்பி இருந்த சீயானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதை