பிக் பாஸ் போட்டியாளர்களை பத்தே நாளில் கச்சிதமாக கணித்த ரசிகர்கள்.. கமலை மிஞ்சுடாங்க.!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது சுமார் 10 நாட்களை கடந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களை பற்றி சமூக வலைதளங்களில்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது சுமார் 10 நாட்களை கடந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களை பற்றி சமூக வலைதளங்களில்
திரை உலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் சினிமா பையன் என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் அபிஷேக் ராஜா கதை சொல்கிறேன் என்ற பெயரில் இஷ்டத்திற்கு அடிச்சு விட்டிருக்கிறார். அவர்
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் தொடக்க நாளிலிருந்தே போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு கிடைக்கக்கூடிய முதல் லக்ஸரி பட்ஜெட்டிற்காக ‘ஒரு கதை சொல்லட்டுமா?’ என்ற
சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட விஜே பார்வதி, இன்னும் வீடு சென்று சேராத நிலையில், இன்ஸ்டாகிராமில் லூட்டி அடித்து வருகிறார். சர்வைவர் நிகழ்ச்சியால் தனது உடலில் ஏற்பட்ட
திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கும் உச்ச நட்சத்திரங்களும் தங்களது சினிமா பயணத்தை கடினமான பாதைகளில் இருந்தே தொடங்கினார்கள். அந்த வரிசையில் எம்ஜிஆர், சிவாஜி கணேசனை தொடர்ந்து
தமிழ் சினிமாவிற்கு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமடைந்தவர் தான் நடிகை ராகுல் பிரீத் சிங். அதைத்தொடர்ந்து
ஜீ தமிழ் சர்வைவர் நிகழ்ச்சி மூலம் நன்கு பிரபலம் அடைந்த நடிகை விஜே பார்வதி. சர்வைவர் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட நாள் முதலே பல சர்ச்சைக்குரிய
சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக திகழ்வார்கள் என்று பலரும் எதிர்பார்த்த நாகசைதன்யா-சமந்தா தம்பதியர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தற்போது விவாகரத்து செய்து கொள்ளும் முடிவில் உள்ளன. இதற்கு
தமிழ் சினிமாவிற்கு தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான காதல் மன்னன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஷாலு ஷம்மு.
தொடர்ந்து இரண்டு வாரங்களாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் கடந்து வந்த பாதையை கதையாக சக போட்டியாளர்கள் இடம் பகிர்ந்து கொள்ள
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கடந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது வாழ்க்கையைப் பற்றி ஒரு கதையை சக
சின்னத்திரையில் நாயகி நாடகத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகை வித்யா பிரதீப். அதற்குப் பிறகு இவருக்கு வெள்ளித்திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தக்க சமயத்தில்
பொதுவாக நடிகர், நடிகைகள் என்றாலே தங்களின் காதல் மற்றும் திருமணம் குறித்த தகவல்களை ரகசியமாக வைத்துக் கொள்வர். அந்த வகையில் பிரபல நடிகை முக்கியமான ஒரு செய்தியை
சன் தொலைக்காட்சியில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். சென்ற 19 வது எபிசோடில் போட்டியாளர்கள் மணக்க மணக்க சமைத்தனர். இந்த
விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரம் தொடங்கியுள்ள நிலையில், யாரெல்லாம் ஸ்ட்ராங்கான போட்டியாளர்கள் என்பதில் ரசிகர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்த
கொரோனா நோய் பரவல் தாக்கத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் பல மாதங்களாக இயங்காமல் இருந்தது. தற்போது சில விதிமுறைகளை பின்பற்றி அனைத்து தியேட்டர்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில், நீண்ட இடைவெளிக்குப்
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பொதுவாக பிக் பாஸின் முதல் சீசன் மற்றும் மூன்றாவது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது சென்ற வாரம் அமைதியாக சென்று கொண்டிருந்த நிலையில், இந்த வாரத்தின் தொடக்க நாளில் இருந்தே பிக்பாஸ்
பிக் பாஸ் சீசன் 5 இல் முதல் வாரம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. போட்டியாளர்களிடம் உலகநாயகன் கமலஹாசன் உரையாற்றியதை சனி மற்றும் ஞாயிறு நாட்களில் ஒளிபரப்பினர். அப்போது ஓவர்கான்பிடன்ஸ்
சென்ற வாரம் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முழுவதும் கலகலப்பாக சென்ற நிலையில், இந்த வாரம் துவக்க நாளில் இருந்தே போட்டியாளர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட விஜே பார்வதி, படிக்கும் பருவத்தில் பத்திரிக்கை நிருபராக பணியாற்றி உள்ளார். அதை தொடர்ந்து ரேடியோ தொகுப்பாளினியாக சிறிது காலம் பணியாற்றினார். இதன்பின் யூடியூப்
ப்ரைம் டைமிங்கில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்கள் பெரும்பாலும் அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கும். அந்த வகையில் கலர்ஸ் தமிழில் இதயத்தை திருடாதே சீரியல் வெற்றிகரமாக தனது இரண்டாவது சீசனில்
விஜய் தொலைக்காட்சியில் ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி போன்ற நாடகத்தின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய சின்னத்திரை நடிகை பவானி ரெட்டி. இவர் பிக்
எண்பதுகளில் தன்னுடைய நடனத் திறமையினால் நன்கு அறியப்பட்ட நடிகர் ஆனந்த் பாபு, தொடக்கத்தில் தனது சினிமா பயணத்தை துணை நடிகராக ஒரு சில படங்களில் நடித்து, அதன்
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் சென்ற வாரம் முழுவதும் ஜாலியாகவும் ஒற்றுமையாகவும் சென்று கொண்டிருந்த நிலையில், இந்த வாரத்தின் துவக்க நாளான இன்று
விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன்5ல், நான்காவது நாளிலேயே போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் கடந்து வந்த கஷ்டமான தருணங்களை பகிர்ந்து ரசிகர்களை கண்ணீர்
விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கதாநாயகியான பாக்கியா குடும்பத் தலைவிகள் ஒரு சிறிய வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டு படும்பாட்டை வெளிச்சம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதில் ஒரே மாதிரியான டெக்னிக்கை தமிழ் பிக் பாஸ் குழுவினர் பின்பற்றி வருகின்றனர். தங்களது டிஆர்பி ரேட்டிங்காக ஒவ்வொரு சீசனிலும் ஒரு இளம்
கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து ஹிட்டான ‘அவன் இவன்’ திரைப்படத்தில் நடிகர் விஷால் சில காட்சிகளில் பெண் வேடம் அணிந்து