simran-movie-new-decision

நல்லவனா மட்டும் வாழ அந்த ஆண்டவனாலேயே முடியாது.. சிம்ரனின் புது முடிவால் குவியும் பட வாய்ப்புகள்

90 மற்றும் 2000 ஆண்டுகளில் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கியவர் தான் நடிகை சிம்ரன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் கதாநாயகியாக

tourist family-simran

நெடு நெடுவென வளர்ந்த சிவகார்த்திகேயனின் மகள்.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி, தனது விடாமுயற்சியாலும், மங்காத திறமையாலும் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும்

mgr-bharathiraja

பாரதிராஜாவின் ஓடாத படத்திற்கு பெரும் உதவி செய்த எம்ஜிஆர்.. அதற்குப்பின் வெள்ளிவிழா கண்டு சாதனை

1984 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய படத்திற்கு எம்ஜிஆர் மிகப் பெரிய உதவி செய்துள்ளார். இந்த படம் இளையராஜா இசையில்,

நெசவாளர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்திய அதிமுக தேர்தல் அறிக்கை.. மகிழ்ச்சியில் நெசவாளர்கள்

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான தேர்தல் அறிக்கையை மும்மரமாக வெளியிட்டு வருகின்றனர். அந்த

sameera-reddy-123

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமீரா ரெட்டி.. மீண்டும் இதுபோல் ஃபிட்டாக வெறியோடு இருக்கிறாராம்

ஹிந்தியில் பிரபலமாக இருந்த சமீரா ரெட்டியை 2008ஆம் ஆண்டில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழுக்கு கூட்டி வந்தார் கௌதம் மேனன். முதல் படமே அதிரி

jananathan-vjs

ஜனநாதனுக்காக விஸ்வாசத்தை வெளிப்படுத்திய விஜய் சேதுபதி.. ஆச்சரியத்தில் உறைந்து போன கோலிவுட்

கோலிவுட்டில் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் தான் எஸ்பி ஜனநாதன். இவர் தமிழ் சினிமாவில் ‘இயற்கை’ எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கை

anitha sampath

அனிதா சம்பத்தை ஆக்ரோஷமாக்கிய இளைஞர்! கொலைவெறியில் வெளியிட்ட புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் அனிதா சம்பத். என்னதான் இவர் செய்தி வாசிப்பாளராக இருந்தாலும்,

jananathaan

எஸ்பி ஜனநாதன் மிஸ் பண்ண பிரமிப்பூட்டும் வரலாற்று படம்.. ரெடியாவதற்கு முன்பே குவிந்த பேராதரவு

கோலிவுட்டில் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் தான் எஸ்பி ஜனநாதன். இவர் தமிழ் சினிமாவில் ‘இயற்கை’ எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்

dhanush-new

கர்ணன் படத்தின் பிரம்மாண்ட வியாபாரம்.. விண்ணைத்தொடும் தனுஷ் மார்க்கெட்

தற்போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்ப்போரின் எண்ணிக்கை கணிசமாகவே உள்ளது. இதற்கு காரணம் திருட்டு விசிடி, தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள் என பல உண்டு. ஆனாலும் ரசிகர்கள்

sj-surya-red-card

எஸ் ஜே சூர்யா இனி படங்களில் நடிக்க தடை.. பணம் பத்தும் செய்யும் என்பது இதுதான்

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி, பின்னர் இயக்குனர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், கதாசிரியர், இசையமைப்பாளர் என பல  அவதாரங்கள் எடுத்தவர் தான் எஸ் ஜே சூர்யா. இவர்

96-jaanu

குழந்தை முகத்தை வச்சிக்கிட்டு போடுற டிரஸ்ஸா இது.. 96 பட ஜானுவின் லேட்டஸ்ட் போஸ் இதுதான்

தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கௌரி கிஷன். இவர் 96 படத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் கொள்ளை கொண்டார்.

ஏனென்றால் அந்தப் படத்தில் திரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த கௌரி கிஷன், அதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

குறிப்பாக இவர் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றார். அதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

gouri-cinemapettai

அதுமட்டுமில்லாமல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் கர்ணன் படத்திலும் நடித்து வருகிறார்.

gour-g-kishan

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். தற்போது ஒரு படி மேலாக சென்று ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளிக்கும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

gouri-kishan-cinemapettai

இந்த புகைப்படங்களை எல்லாம் பார்க்கும் ரசிகர்கள், ஜானுவுக்கு பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், உடையின் அளவு குறைந்துகொண்டே வருகிறது என்று கமெண்ட் அடிக்கத் தொடங்கிவிட்டனர்.

gowri-kishan
gowri-kishan

பெண்களை ஆச்சரியப்படுத்திய அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. மகிழ்ச்சியில் திளைக்கும் மக்கள்

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் பெண்களின் நலனை மேம்படுத்த அதிமுக பல திட்டங்களை வகுத்து

zomato ஊழியருக்கு நடந்த கொடுமை.. அந்த பொண்ண முதல்ல விசாரிங்க சார்.. கொந்தளிக்கும் பிரபல நடிகைகள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் சோசியல் இன்ஃப்ளூயன்ஸரான ஹிதேஷா சந்திரனி என்ற பெண், தன்னை ஸொமேட்டோ ஊழியர் காமராஜ் என்பவர் தாக்கியதாக

சொந்தக் கட்சியின் மீது குற்றம் சாட்டும் காங்கிரஸ் எம்பி.. பரபரப்பைக் கூட்டும் தேர்தல் களம்!

அண்மையில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவையில் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி

Trisha

பாத்ரூம் கூட போக முடியாது! புலம்பும் பிரபலம்.. எதிர்பார்ப்பை கிளப்பும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்னம் தனது கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தப்படத்தில் விக்ரம், கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, விக்ரம் பிரபு, ரகுமான், த்ரிஷா, லால், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பிரபு, ஜெயராம், அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

முதற்கட்ட படிப்பிடிப்பு டிசம்பர் 10-ம் தேதி தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் தொடங்கியுள்ளது. எனவே இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் பிரபல மலையாள நடிகர் லால், படப்பிடிப்பில் நிகழும் ஒரு சில தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

அதில், அரண்மனை போல் காட்சியளிக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் அனைத்து நடிகர்களும் ராஜா ராணி போலவே சுற்றித் திரிவார்கள்.

actor-lal-cinemapettai

ஒரு காட்சியை படமாக்க வேண்டும் என்றால் மற்ற நடிகர்கள் எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட் போலவே அந்த காட்சியை கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும். அங்குள்ள எல்லா பெரிய நடிகர்களுக்கும் இந்த மனநிலைமையுடன் தான் இருப்பார்கள்.

இருப்பினும் பிரம்மாண்ட படம் என்றால் அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம் தானே. இதையெல்லாம் பொறுத்துக் கொண்டாலும் இந்தப்படத்தில் நடிகர்களுக்கு கொடுக்கும் ஆடை அலங்காரம் ரொம்பவே வெயிட்டாக இருப்பதால், பாத்ரூம் போகக்கூட முடியாது.

மேலும் நடு ராத்திரி வரை ஷூட்டிங் போய்க்கொண்டே இருக்கும், வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே இடைவெளி கிடைக்கும். மீண்டும் அதிகாலை ஐந்து மணிக்கே அடுத்த நாள் ஷூட்டிங்கை ஆரம்பித்து விடுவார் மணிரத்தினம்.

இதெல்லாம் எனக்கு ரொம்பவே புது அனுபவமாக இருந்தது என்று நடிகர் லால், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

comedy-actor

இரட்டை அர்த்தத்தில் பேசுவதால் பட வாய்ப்பை இழந்த பிரபல காமெடியன்.. அவமானப்படுத்திய இயக்குனர்!

தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு கதாநாயகன் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதை அளவிற்கு காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். ஏனென்றால் அவர்களுடைய கதாபாத்திரம்

kannama-venpa-cinemapettai

பாரதிகண்ணம்மா சீரியலுடன் மகா சங்கமிக்கும் மற்றொரு சீரியல்.. விறுவிறுப்பை கூட்ட, விஜய் டிவியின் பக்கா பிளான்

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ என்ற தொலைக்காட்சித் தொடருக்கு

master-mahendran

16 படங்களில் தொடர்ந்து வாய்ப்புக்களை தந்த ஒரே இயக்குனர்.. குட்டி பவானியின் உருக்கமான பேச்சு

90களில் தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளையாக வலம்வந்த குழந்தை நட்சத்திரம் தான் மாஸ்டர் மகேந்திரன். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்தியத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும்போது,

avm-rajeshwari-theater-closed

ஏவிஎம் நிறுவனத்தை ஒரேடியாக சாய்த்த ஹீரோக்கள்.. கொஞ்ச நஞ்சமா ஆட்டம் ஆடுறாங்க

தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம், கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாகவே பல படங்களை படைத்து கோலிவுட்டின் அடையாளமாகவே மாறிவிட்டது. அதுமட்டுமில்லாமல் சிவாஜி கணேசன்,

highest-salaried-directors-in-south-india

தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 8 இயக்குனர்கள்! 52 கோடி சம்பளத்தில் முதலிடத்தை தட்டி தூக்கிய தமிழ் இயக்குனர்

ஒரு படம் உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து செயல்பாடுகளையும் மன ஓவியமாக தீட்டி அதனை தத்துரூபமாக படமாகும் பொறுப்புக் கூறியவர் தான் படத்தின் இயக்குனர். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த

raai-laxmi

மேலாடையை ஓரமாக வைத்துவிட்டு போஸ் குடுத்த ராய் லட்சுமி.. வெள்ளை முடியில் காட்டுப்பூனை கெட்டப்பில் பயங்கரம்

தமிழ் சினிமாவில் ‘கற்க கசடற’ எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ராய் லட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில்

ayyanar thunai (4)

அழகில் கீர்த்தி சுரேஷை ஓரம்கட்டிய அவரது அம்மா.. வைரலாகும் 3 தலைமுறை புகைப்படம்!

தமிழ் சினிமாவில் கால் பதித்த குறுகிய காலத்திலேயே தாறுமாறான வளர்ச்சியை பெற்றவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது கீர்த்தி சுரேஷ் பொன்னியின் செல்வன், அண்ணாத்த, சாணி காகிதம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருவதோடு மட்டுமில்லாமல், நான்கு தெலுங்கு படங்களிலும், இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வருகிறாராம்.

அதேபோல் கீர்த்தி சுரேஷின் இயல்பான நடிப்பிற்கும் அசாதாரணமான முகபாவனைகளுக்கும்  தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்திருக்கும் கீர்த்தி சுரேஷ், சோசியல் மீடியாக்களில் படு ஆக்டிவாக இருப்பவர் ஆவார். இதனால்  அவ்வப்போது  தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் கீர்த்தி.

மேலும் அந்தப் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் வைரல் ஆக்குவது வழக்கம். அந்தவகையில் கீர்த்தி சுரேஷின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் கீர்த்தி சுரேஷ், அவரது பாட்டி, அம்மா மற்றும் அக்கா ஆகியோருடன் இணைந்து போஸ் கொடுத்துள்ளார்.

keerthy suresh family photo
keerthy suresh family photo

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருவதோடு, ரசிகர்களின் ஏகபோகமாக லைக்குகளையும் பெற்று வருகிறது.

thalapathy65-vijay-cinemapettai

தளபதி 65 படத்தில் விஜய்யின் அனல் பறக்கும் கதாபாத்திரம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக திகழ்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் பூஜித்து வருகின்றனர். அதேபோல் தளபதி விஜய்யும் தனது

கொரோனாவிலிருந்து மீண்டெழுந்து சூர்யாவின் வீடியோ.. நீண்ட முடி, தாடியுடன் வைரலாகும் லேட்டஸ்ட் லுக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா, தன்னுடைய ரசிகர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்ட போது கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டதால், பிப்ரவரி 4-ஆம்

rajinikanth

ரூ.1001 காசு வாங்கிட்டு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ரஜினி.. அதுனாலத்தான் அவர் இன்னனும் சூப்பர் ஸ்டார் போல

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற மகுடத்துடன் கெத்தாக வலம் வருபவர்தான் நடிகர் ரஜினிகாந்த். சாதாரண கண்டக்டராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி தற்போது தமிழ், தெலுங்கு,

மம்தா மீது கொலைவெறி தாக்குதல்.. கடும் கோபத்தில் எதிர்ப்பை தெரிவித்த மு.க.ஸ்டாலினின் வைரல் பதிவு

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் வரும் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல்

dhanush-sad-crying-photo

கேரவனில் தேம்பித் தேம்பி அழுத தனுஷ்! தீ போல் பரவும் வீடியோ!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் தனுஷ். என்னதான் இவர் பெரிய வீட்டு மருமகனாக இருந்தாலும் அந்த தலை கணத்தை தனது தலையில் ஏற்றாமல் இருப்பதால் தான் தற்போது இவரால் கோலிவுட்டை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் பிரபலம் அடைய முடிந்தது.

அதே போல் தனுஷின் ஒவ்வொரு படமும் தனித்துவம் பெற்று இருப்பதால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கர்ணன்’ திரைப்படம் விரைவில் திரையிடப்பட உள்ளது என்பதும், அந்த படத்திற்காக ரசிகர்கள் பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பதும் நாம் அறிந்ததே.

இந்த நிலையில் தனுஷ் கேரவனில் தேம்பித் தேம்பி அழுததாக பேசியிருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

அதாவது தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் தனுஷ், ஒருகாலத்தில் படாத அவமானமே கிடையாது என்று வீடியோ ஒன்றில் தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த வீடியோவில் தன்னை அவமானப் படுத்தாத ஆளே கிடையாது என்று  உருக்கமாக பேசியிருக்கிறார் தனுஷ்.

மேலும் ‘காதல் கொண்டேன்’ படத்தின் சூட்டிங் ஆந்திராவில் எடுக்கப்பட்டபோது, அங்குள்ள ஒருவர் இந்த படத்திற்கு யார் ஹீரோ என்று தனுஷிடம் கேட்டாராம். அதற்கு தனுஷ் சுதீப்பை (படத்தின் இரண்டாவது கதாநாயகன்) காட்டி இவர்தான் என்று கூறினாராம். அந்த ரசிகரும் சுதீப்புடன் கை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டாராம்.

பிறகு, அசிஸ்டன்ட் டைரக்டர் தனுஷ் தான் ஹீரோ என்று அந்த ரசிகரிடம் கூற, அங்கிருந்த மொட்டை கூட்டமும் தனுஷை பார்த்து கேலி செய்து சிரித்தார்களாம். அதுமட்டுமில்லாமல், இந்த ஆட்டோக்காரன் ஹீரோ, அந்த ரிக்ஷாகாரன் ஹீரோ என்று கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்களாம்.

இதைப்பார்த்த  18 வயசு தனுஷுக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல், கேரவனுக்குள் சென்று தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து  விட்டாராம். இந்த தகவல்களை தற்போது தனுஷ் வீடியோ ஒன்றில் பதிவிட்டு இருப்பதோடு, ஒருவரின் உருவத்தை பார்த்து கேலி செய்யக் கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில்  காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

shakila-daughter

ஷகீலா தத்தெடுத்த திருநங்கையின் வைரலாகும் புகைப்படம்.. ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பாங்க போல

தென்னிந்திய சினிமா உலகையே ஆட்டிப்படைக்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை ஷகிலா. இவர் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கியிருந்தாலும், பிறகு

ajith-devayani

சின்னத்திரையில் ரீ-என்ட்ரியாகும் பிரபல அஜித் பட நடிகை.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ப்ரோமோ வீடியோ!

தற்போதெல்லாம் ஒவ்வொரு சேனல்களும் போட்டிப் போட்டுக் கொண்டு, புதுப்புது சீரியல்களை உருவாக்கி, ஒளிபரப்பி தங்களது சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகப்படுத்தி வருகின்றனர். அதில் வெற்றியும் பெறுகின்றனர்.

அதிலும் குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சேனல்கள் மாதத்திற்கு ஒரு புதிய தொடரை அறிமுகப்படுத்தி மக்களை தன்பால் ஈர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

அதாவது 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி, அஜித், விஜய், சூர்யா, கமல், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களை தன்பால் ஈர்த்தார். அதிலும் தேவயானியின் புன்னகைகென்றே தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளம் அந்த காலத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேவயானி இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து  கொண்டு செட்டிலாகிவிட்டார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். அதேபோல், திருமணத்திற்கு பிறகு கிடைக்கும் பட வாய்ப்புகளில் சிறு சிறு வேடங்களில் நடித்த தேவயானி, வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைந்ததும் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘கோலங்கள்’ என்ற சீரியலில் நடித்தார். அந்த சீரியலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படி இருக்க தற்போது தேவயானி மீண்டும் புதிய சீரியல் ஒன்றின் மூலம் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம். எவ்வாறெனில், தேவயானி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்னும் தொடரில் நடிக்கவுள்ளாராம்.

மேலும் இந்த சீரியலின் முதல் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலர், தேவயானியை சின்னத்திரையில் காண ஆவலோடு இருப்பதாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

vijay-thalapathy65-cinemapettai

தளபதி 65க்கு டைட்டிலுடன் போஸ்டர் வெளியிட்ட ரசிகர்கள்! கொல மாஸ்

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னராக திகழ்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படத்தையும் அவரது ரசிகர்கள் பூஜித்து வருகின்றனர். மேலும் கடந்த பொங்கலன்று வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம்  தியேட்டர்களின் பாக்ஸ் ஆபீசை குவித்ததோடு திரையரங்குகளுக்கு புத்துயிர் அளித்தது.

மேலும்  50 நாட்களுக்கு மேல் ஆகியும் இந்தப்படம் தற்போது வரை சில திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. அதேபோல் விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அதுமட்டுமில்லாமல், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்பதும், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராகவும், ஜானி மாஸ்டர் நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர் என்பதும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது விஜய் வெறியர்கள் தளபதி 65 படத்திற்காக வெறித்தனமான செயல் ஒன்றை செய்து இருக்கின்றனராம்.

அது என்னவென்றால் தளபதியின் 65 ஆவது படத்திற்கு ‘டார்கெட்’ என்று டைட்டில் வைத்து அருமையாக எடிட் செய்து, டாப் டக்கரான போஸ்டரை உருவாக்கி இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்கள் வைரலாகி வருவதோடு,  விஜய் மீது அவரது ரசிகர்கள் கொண்டுள்ள அன்பை நிரூபித்துக் காட்டியுள்ளது.

மேலும் ‘தளபதி 65’ பூஜை இந்த மாதம் நடைபெறும் என்றும், ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.