simran

நீச்சல் உடையில் புகைப்படங்கள் வெளியிட்ட சிம்ரன்.. 44 வயதிலும் கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட பஞ்சமே இல்ல!

90களின் கனவுக்கன்னி என்றால் ஞாபகத்துக்கு வருவது இடுப்பழகி சிம்ரன் தான். இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என இந்திய சினிமா உலகில் ஒரு ரவுண்ட் அடித்து இருக்கிறார்.

மேலும் சிம்ரன் ‘ஒன்ஸ்மோர்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான்  கோலிவுட்டில் கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், மாதவன் என அனைவருடனும் சிம்ரன் ஜோடி போட்டுள்ளார்.

அதேபோல், 2000 ஆம் ஆண்டுகளில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை சிம்ரன் ஒருவரே ஆவார். ஆம், சிம்ரன் படம் ஒன்றுக்கு 75 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினாராம்.

இதனைத் தொடர்ந்து தனது சிறுவயது நண்பரான தீபக் பகாவை திருமணம் செய்து கொண்டு சினிமா வாழ்க்கைக்கு டாட்டா காட்டினார் சிம்ரன். தற்போது சிம்ரன் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் சிம்ரன் தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த எவராலும் சிம்ரனுக்கு 44 வயது என்றால் நம்பவே முடியாது.

Simran-1
Simran-1

ஏனென்றால், சிம்ரன் அந்த புகைப்படங்களில் அல்லி பூக்கள் சூழ தண்ணீருக்குள் மாடல் உடையில் படுத்தபடி கவர்ச்சியான போஸ் கொடுத்திருக்கிறார். இந்தப் புகைப்படத்தில் சிம்ரன் கடல் கன்னியையே மிஞ்சும் அளவிற்கு அழகில் பிரம்மிப்பூட்டடியுள்ளார்.

Simran-2
Simran-2

மேலும் இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கொண்டிருக்கின்றனர். எத்தன வயசானாலும் சிம்ரன் சிம்ரன் தாங்க!

Simran-3
Simran-3
pandiyaraj-nagesh

தமிழ் சினிமாவில் காணாமல் போன வாரிசு நடிகர்கள்.. அடக்கடவுளே என்ன கொடுமைடா இது!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் எல்லா சினிமா துறைகளிலும் வாரிசு நடிகர்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுவது வழக்கம். அதேபோல் முகவரியோடு வந்து சினிமா துறையில் மின்னுபவர்களின் எண்ணிக்கையும் குறைவுதான்.

Suriya

சூர்யாவின் அபரிமிதமான வளர்ச்சிக்கு இவர் தான் காரணம்.. அடித்துக் கூறும் பிரபலம்!

கோலிவுட்டின் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா. என்னதான் சூர்யா அந்தக் காலத்து முன்னணி ஹீரோ சிவகுமாரின் மகனாக இருந்தாலும், தன்னுடைய சினிமா வாழ்க்கையை நிலைபடுத்துவதற்கு

divya-bharathi

இணையத்தை பற்றி எரிய வைத்த மாடல் அழகி திவ்யபாரதியின் புகைப்படம்.. தத்தளிக்கும் இளசுகள்!

திரையுலகிற்கு மாடல் அழகியாக அறிமுகமாகி, தற்போது நடிகையாக வளர்ந்து இருப்பவர்தான் நடிகை திவ்யபாரதி. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பணியாற்றியிருக்கிறார்.

மேலும் திவ்யபாரதி தெலுங்கில் ‘பாலி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் ‘பேச்சுலர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக கால்பதிக்க உள்ளார் திவ்யபாரதி.

இந்தப் படத்தை  ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் சதீஷ் செல்வகுமார்  இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நடிகை திவ்யபாரதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் இணையத்தை பற்றி எரிய செய்துள்ளது.

அதாவது மாடல் அழகியான திவ்யபாரதி, தனது கவர்ச்சியான போட்டோக்களை சோஷியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

divya-bharathi-cinemapettai

ஏற்கனவே திவ்யாவின் புகைப்படத்திற்கு பல இளசுகள் ஏங்கித் தவிக்கும் நிலையில், தற்போது திவ்யபாரதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் திவ்யபாரதி ஏகபோகமாக கவர்ச்சியையும் தெளித்திருக்கிறார்.

இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருவதோடு, இணையத்தை பற்றி எரிய செய்துள்ளது.

gautham-karthick

விட்ட இடத்தை பிடிக்க போராடும் கௌதம் கார்த்திக்.. வரிசை கட்டி நிற்கும் நான்கு படங்கள்!

தமிழ் சினிமாவின் ‘நவரச நாயகன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் கார்த்திக்கின் மகன் தான் நடிகர் கௌதம் கார்த்திக். இவர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான கடல் என்ற திரைப்படத்தின்

tamil-gossip

கோலிவுட் கைவிட்டதால் இப்படி ஒரு முடிவு எடுத்த பிரபல நடிகை.. சோகத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவிற்கு வாரிசு நடிகையாக அறிமுகமானாலும், குடும்ப குத்துவிளக்காக ரசிகர்களின் மனதில் கொள்ளை கொண்ட நடிகை, தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் தத்தளித்து வருகிறார். இந்த சூழலில் இவர்

bhavana-cinemapettai

கணவருடன் ரொமான்ஸ் செய்யும் பாவனா.. இறுக்கி அடித்த முத்தத்தால் நொறுங்கிப் போன சிங்கிள்ஸ்

கேரளத்து வரவான பாவனா தமிழ் திரையுலகில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  இதனை தொடர்ந்து தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் போன்ற சில

simbu-cinemapettai

இணையத்தில் லீக்கான மாநாடு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ.. கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது  முன்னணி நடிகராக இருப்பவர் தான் சிம்பு. அதேபோல் சிம்புவும் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இயக்குனர், கதாசிரியர், நடிகர்,

Suriya

நூல் இழையில் உயிர் தப்பிய சூர்யா.. பிரபல இயக்குனர் அளித்த பேட்டி!

தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் அறிமுகமானாலும் தனது கடின உழைப்பால் மட்டுமே முன்னேறி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. இவருக்கென்று தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

மேலும் சில ஆண்டுகளாக தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத சூர்யா, சமீபத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் மூலம் அனைவருக்கும் பெரும் தீனி போட்டார். அந்த அளவிற்கு அனைவரும் மெச்சும்படி சூரரைப் போற்று திரைப்படம் அமைந்திருந்தது. தற்போது சூர்யா வாடிவாசல் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சூர்யா ‘காக்க காக்க’ படத்தின் ஷூட்டிங்கின்போது நூலிழையில் உயிர் தப்பியதாக பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டி அளித்துள்ளார். இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, சூர்யா ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

அதாவது கோலிவுட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் சூர்யா ‘காக்க காக்க’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இவ்வாறிருக்க கௌதம் ஒரு பேட்டியில், சூர்யா ‘காக்க காக்க’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கண் சிவந்து இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நாட்கள் உணவு அருந்தாமல் இருந்ததாகவும், இதன் காரணமாக காசிமேடு புரோக்கன் பிரிட்ஜ் மீது ஷூட்டிங் நடத்தப்பட்டபோது சூர்யா மயங்கி விழுந்ததாகவும், நூலிழையில் சூர்யா உயிர் தப்பியதாகவும் கூறியிருக்கிறார்.

இந்தத் தகவல் இணையத்தில் பரவி வருவதோடு, கேட்போர் அனைவரையும் பதைபதைக்கச் செய்கிறது.

suriya-gvm
suriya-gvm

கௌதம் மேனன் பேட்டி அளித்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

poornima-meera mithun

அடுத்த மீரா மிதுனாக மாறிய பிக்பாஸ் சீசன் 4 பிரபலம்.. ஆண்டவனையே அசால்ட் பண்ணுன போஸ்ட்!

விஜய் டிவியின் அஸ்திரமாக கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். மேலும் இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் தொடர்ந்து உலக நாயகன்

nayanthara

ஹேர் ஸ்டைலுக்கு மட்டும் இவ்வளவு பணத்தை வாரி இறைப்பதா.? நயன்தாராவை கிழித்து தொங்கவிட்ட தயாரிப்பாளர்

கோலிவுட்டில் வெற்றி, தோல்விகளை சரிசமமாய் பார்த்து, தற்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற கௌரவத்துடன் கெத்தாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. மேலும் ஒரு முன்னணி

santhanam

லாபம் இல்லை ஆனாலும் குவியும் பட வாய்ப்புகள்.. 2021 விட்டதை பிடிப்பாரா சந்தானம்.?

விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி,  அதன்பின் 2004 ஆம் ஆண்டு வெளியான சிம்புவின் மன்மதன் படத்தில் தமிழ் சினிமாவிற்கு நகைச்சுவை நடிகராக

vj-chitra-proof

சித்ராவை அடித்து,கடித்து சித்திரவதை செய்த ஹேமந்த்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் பிரபலமான நடிகை சித்ராவின் இழப்பு அவருடைய ரசிகர்களுக்கு பேரிழப்பானது. மேலும் அவருடைய மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் இந்த நிலையில் ஹேமந்த்தின் 10 வருட நண்பரான ரோகித் தற்போது பகிரங்க பேட்டி ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

அதில் அவர், ஹேமந்த் சித்ராவை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும், சில நேரங்களில் கோபத்தில் கடித்தும், நகத்தால் சித்ராவின் உடல் முழுவதும் காயம் ஏற்படுத்தும் கொடுமைக்காரன்.

மேலும் ஹேமந்த்க்கு சித்ராவின் கற்பின் மீது சந்தேகம் ஏற்பட்டு, என்னுடைய மனைவி டாக்டர் என்பதால், சித்ராவிற்கு வெர்ஜினிட்டி(Virginity) டெஸ்ட் எடுக்கச் சொன்னான்.

அதுமட்டுமில்லாமல் சித்ராவை பலமுறை சந்தேகப்பட்டு, ‘நீ எல்லாம் கற்புடைய பொண்ணா இருந்தா, செத்துரு’ என பலமுறை திட்டுவதை பழக்கமாக வைத்திருப்பான். இதெல்லாம் ஹேமந்த்தின் அப்பாவுக்கும் தெரியும்.

எனவே சித்ராவின் மரணத்திற்கு முழுக்க முழுக்க ஹேமந்த்தும், அவருடைய அப்பாவும் தான் காரணம் என்று தனது பேட்டியின் மூலம் ரோஹித் தெரிவித்துள்ளார்.

ஆகையால் ஹேமந்த்தின் மீது போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் ஹேமந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியைப் பார்க்க கீழே கிளிக் செய்யவும்.

vj-ramya-1

மாஸ்டருக்கு பின் பாலிஷ் போட்ட பப்பாளியாக மாறிய VJ ரம்யா.. நெஞ்சில் குத்திய டாட்டூக்கு குவியும் லைக்குகள்

விஜய் டிவியின் தவிர்க்கமுடியாத தொகுப்பாளர்களில் ஒருவர் தான் VJ ரம்யா. இவரது ஷோக்களை பார்ப்பதற்கென்றே தனியொரு ரசிகர் பட்டாளம் உண்டு. அதேபோல் ரம்யா சில பல படங்களில்

str-simbu

செகண்ட் இன்னிங்சில் திரையுலகினரை மிரள விடும் சிம்பு.. விட்டா சூப்பர் ஸ்டாரை மிஞ்சிடுவார் போல!

தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக் ஆக இருப்பவர் தான் நடிகர் சிம்பு. என்னதான் இவர் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமாகி தனது பன்முகத் திறமையை

aari-bigg-boss-4

கடந்த 3 சீசனில் பிக் பாஸ் வின்னர்களின் தற்போதைய நிலை தெரியுமா.? அட கடவுளே நம்ம ஆரியாது தப்புவாரா.?

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி நெதர்லாந்து நாட்டில் முதன்முதலாக தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

priyanka-vijaytv

விஜய் டிவி பிரியங்காவின் கணவர் யார் தெரியுமா.? வைரலாகும் செல்ஃபி புகைப்படம்

தமிழ் சின்னத்திரையில் தவிர்க்க முடியாத தொகுப்பாளினிகளில்  ஒருவர்தான் VJ பிரியங்கா. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். மேலும் விஜய் டிவியின் செல்ல 

keerthy suresh

உடல் எடையை ஏற்றி கும்முனு மாறிய கீர்த்தி சுரேஷ்.. குவியும் பட வாய்ப்புகள்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்திலேயே டாப் ஹீரோக்களுடன் ஜோடி போடும்

தொடை அழகி ரம்பாவை தூக்கி சாப்பிட்ட காத்ரீன் திரீசா.. தகதகவென கொதிக்கும் இணையதளம்

தமிழ் சினிமாவிற்கு கார்த்திக் நடித்த மெட்ராஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை காத்ரீன் திரீசா. அறிமுகமான முதல் படத்திலேயே கேத்தரின் தெரசாவுக்கு ரசிகர்களின் மத்தியில்

நீச்சல் உடையில் மல்லாக்கப் படுத்து போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா! கிளுகிளுப்பான புகைப்படத்தால் கிறங்கிய இளசுகள்!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. இவர் கோலிவுட்டில் ‘சேவல்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

vjs-karthik-subburaj-cinemapettasi

10 வருடங்களுக்கு முன்பே விஜய் சேதுபதியை கணித்த கார்த்திக் சுப்புராஜ்.. வைரலாகும் பதிவால் திகைத்து போன கோலிவுட்

தனது இயல்பான தோற்றத்தினால் மக்களின் மனதில் தனக்கென சிம்மாசனம் அமைத்து ராஜாவாக அமர்ந்திருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என்பதை துறந்து

erode-mahesh

விஜய் டிவி பிரபலம் ஈரோடு மகேஷ்க்கு இவ்வளவு அழகான மனைவியா.! திருஷ்டி சுத்தி போடுங்க ப்ரோ

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளரான ஈரோடு மகேஷ் ஸ்டேண்டர்ட் அப் காமெடிக்கு பிரபலமானவர். இவர் இந்த அளவிற்கு புகழ் பெற்றதற்கு ஈரோடு மகேஷின் இலக்கண பேச்சுதான் காரணம்.

salaar-prabhas-prithviraj

கேஜிஎப் இயக்குனருடன் இணையும் பிரபாஸின் சலார் படத்தில் யாஷ் நடிக்கிறாரா?

இந்திய சினிமாவின் பிரமாண்ட நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். தற்போது இந்திய சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் பெரும்பாலும் பிரபாஸ் தான் ஹீரோவாக நடித்து வருகிறார்.

keerthy-suresh

மகேஷ்பாபுவின் படத்தில் கீர்த்தி சுரேஷா? கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்!

சினிமாவைப் பொருத்தவரை கிளாமர் காட்டினால் மட்டுமே முன்னணி நடிகையாக இருக்க முடியும் என்பது நிதர்சன உண்மையாகும். ஆனால் அதற்கெல்லாம் எதிர்மாறாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ரொம்பவே

ajith-actor

குக் வித் கோமாளி தர்ஷாவிற்கு திருமணம் ஆயிடுச்சா? அதுவும் தல அஜித்தின் நெருங்கிய சொந்தம்..

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘செந்தூர பூக்களே’ நாடகத்தின் வில்லியாக நடித்து பிரபலமாகி கொண்டிருப்பவர் தான் தர்ஷா குப்தா. இந்த சீரியலை தொடர்ந்து குக் வித்

karthick-naren

சிவப்பு ரோஜாக்கள் 2ம் பாகத்தை ரீமேக் செய்ய துடிக்கும் தனுஷின் இயக்குனர்! வாய்ப்பை தட்டி தூக்கிய பிரபலம்!

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிகம் படங்கள் கைவசம் வைத்திருக்கும் ஹீரோக்களில் தனுஷ் மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கிறார். தமிழ், ஹிந்தி என தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து

shruthi hassan

முன்னணி ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் – ஸ்ருதிஹாசன்

சினிமாவிற்கு கதைக்களமும், கதாபாத்திரங்களும் மிக முக்கியத்துவமானதாக இருந்தாலும், கதாநாயகன் மற்றும் நாயகிகளை தேர்வு செய்வதில் இயக்குனர்ககளும் தயாரிப்பாளர்களும் அதிக கவனம் செலுத்துகின்றனர். எனவே தற்போது தமிழ், தெலுங்கு,

actress-vanitha

லேடி சூப்பர் ஸ்டாராக மாறிய வனிதா! செஞ்ச வேலைக்கு டபுள் ஹாப்பியாம்..

தமிழ் சினிமாவில் விஜயகுமார்-மஞ்சுளா நட்சத்திர தம்பதிகளின் மூத்த மகளான வனிதா, விவாகரத்து ஆகாத பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு சமூகவலைதளங்களில் பேசும் பொருளாக

samuthirakani-actor

சூப்பர் ஹிட் மலையாள பட தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் சமுத்திரக்கனி! தூள் கிளப்பும் அப்டேட்

ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி நாடக இயக்குனராக அறிமுகமாகி, அதன் பின் தமிழ் திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சமுத்திரகனி. இவருடைய இயல்பான

vijay-master

மூன்றே நாளில் இத்தனை கோடி வசூலை தட்டி தூக்கிய மாஸ்டர்! அரண்டு போன கோலிவுட்

கொரோனோ அச்சுறுத்தலால் ஆறு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்ட திரையரங்குகள் அனைத்தும் கடந்த நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்டாலும் மக்களை திரையரங்கிற்கு வர ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தற்போது மாஸ்