தோல்வியாக இருந்தாலும் சம்பளத்தை உயர்த்திய சியான்.. என்ன காரணம் தெரியுமா?
நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான தங்களான் படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. அந்த படத்தை மலை போல நம்பி இருந்த சீயானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதை
நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான தங்களான் படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. அந்த படத்தை மலை போல நம்பி இருந்த சீயானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதை
கீர்த்தி சுரேஷ் திருமணம் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. கோவாவில் நடந்த இவர்கள் திருமணத்தை பற்றி தான் அனைவரும் பேசி வருகின்றனர். இந்த திருமணத்துக்கு விஜய் வருவாரா
சமீபத்தில் இயக்குனர் சீனு ராமசாமி-க்கு விவாகரத்து என்ற செய்தி வைரலாகி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது என்ன அடுத்தடுத்து இப்படி எல்லாரும் பிரியிறாங்க என்ற எண்ணத்தையும்
அமரன் படத்தை தொடர்ந்து ஏறுமுகம் தான் சிவகார்த்திகேயனுக்கு. அதுவும் எந்த நேரம் தளபதி துப்பாக்கியை பிடிங்க சிவா என்று கூறினாரோ.. அப்போது முதல் சிவகார்த்திகேயனுக்கு பெரும் ஆதரவு
தளபதி விஜய் அரசியலில் இறங்கியதில் இருந்தே எங்கு பார்த்தாலும் அவரைப் பற்றி பேச்சுதான் அடிபடுகிறது. இணையத்தை திறந்தாலே விஜய் அவர்கள் பற்றி தான் ஓடிக்கொண்டிருக்கிறது. பல நடிகர்கள்,
பாலிவுட்டை ஆட்சி செய்வது 3 கான்கள்தான். அது ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அமீர்கான் தான். இந்த நிலையில் ஏற்கனவே ஷாருக்கானும், சல்மான் காணும், இணைந்து ஒரு
விஜய்-யின் அரசியல் வருகை தமிழகத்தையே உலுக்கி வருகிறது. மிகப் பெரிய உச்ச நட்சத்திரமாக இருக்கும் போதும், தமிழகத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் போதும் அதை
சமீபத்தில் நாகசைதன்யா சோபிதா துளிபலா திருமணம் கோலாகலமாக நடந்தது முடிந்தது. பல ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தும், பலர் வருத்தம் தெரிவித்தும் வந்தனர். இந்த நிலையில், தற்போது இருவரும்
நடிகர் கார்த்தி தொடந்து நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மெய்யழகன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. முக்கியமாக ஆண்களுக்கு
2 முறை ஆஸ்கார் விருதுகளை தட்டி தூக்கிய ரஹ்மான் மூன்றாவது முறையாக ஆடுஜீவிதம் படத்துக்காக ஆஸ்கார்-க்கு தேர்வாகியுள்ளார். இயக்குனர் மணிரட்ணம் இயக்கத்தில் முதன்முறையாக இசையமைத்து, புதிய வகையான
இன்று சூப்பர் ஸ்டார் அவரது 74-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மேலும் அவரது அடுத்த படமான கூலியை தான் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். லோகேஷ் கனகராஜின்
தமிழ் சினிமாவில் நடிகருக்கு நிகராக எந்த நடிகையும் பேசப்படுவதில்லை. அதுமட்டுமல்லாமல் பல வருடங்கள் நிலைத்தும் நிற்பதில்லை. ஆனால் இதெல்லாம் உடைத்து லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம்
நடிகர் விஜய் தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இதுவே அவரின் கட்சி படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். மேலும் இதை தொடர்ந்து
வரும் டிசம்பர் 13-ஆம் தேதி புதுச்சேரி அரசின் 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்துக்கான விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முக்கியமான ஒரு சில
நடிகை ராஷ்மிக மண்தானா தான் தற்போது இந்தியாவை பொறுத்த வரையில் மோஸ்ட் வான்டெட் ஹீரோயினாக இருக்கிறார். பான் இந்திய லெவலில் ஒரு கலக்கு கலக்குகிறார். சமீபத்தில் இவர்
சூப்பர்ஸ்டார் இன்று அவர் தனது 74-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பொதுவாகவே
தனுஷ் நயன்தாரா விவகாரம் ஆரம்பித்ததிலிருந்து அவர்களது ரசிகர்களுக்கு தான் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. தனுஷ் நயன்தாரா இருவருக்கும் ரசிகர்களாக இருப்பவர்கள், யாருக்கு சப்போர்ட் செய்வது என்று தெரியாமல்
தனுஷ் நயன்தாரா பிரச்சனை நாளுக்கு நாள் இழுத்துக்கொண்டே போகிறது. சமீபத்தில் கோர்ட் கூட நயன்தாராவை ஜனவரி 8-ஆம் தேதிக்குள் பதிலளிக்க கூறியுள்ளது. இந்த நிலையில், அறிக்கை வெளியிட்ட
லக்கி பாஸ்கர் படம் துல்கரின் முதல் 100 கோடி வசூலை கொடுத்த படமாக உள்ளது. சீதா ராமம் படத்துக்கு பிறகு உடல்நல குறைவால், ஒரு வருட பிரேக்
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்.. என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்கள் என்றால் அது சிவகார்த்திகேயனும் சூரியும் தான். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், இருவரும் சண்டை போடும்போது, அங்குட்டு
விஜய் சேதுபதி கேரியரில் தி பெஸ்ட் படமாக உள்ளது மகாராஜா திரைப்படம். இந்த படத்திற்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, சீனாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தமிழ் சினிமாவில் பல அவமானங்களை சந்தித்து கடுமையாக உழைத்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்தவர் தளபதி விஜய். தற்போதுதான் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் களம் இறங்கியுள்ளார். விஜய் தனது
லேடி சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தோடு வளம் வரும் நயன்தாரா பொதுவாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு கூட பெரும்பாலும் போனது கிடையாது. அவர் தயாரித்தால் மட்டும் தான் ப்ரோமோஷன்-களுக்கு செல்வார்.
பொதுவாக தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர் நடிகை சாய் பல்லவி. காலம் எப்படி மாறினாலும் தனக்கு என்று கோட்பாடுகள் வைத்து அதை மீறி நடந்ததே
நயன்தாரா தனுஷ் பிரச்சனை இன்னும் முடிந்த பாடில்லை. இவர்களது சண்டையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியது நயன்தாரா தான். நயன்தாராவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இதை
சமீப காலமாக செல்வராகவனின் எந்த படமும் வரவில்லை. மாறாக, அவர் நடித்த படங்கள் தான் பெரும்பாலும் வெளிவந்தது. அதில் அவரது நடிப்பு மிகவும் அபாரமாக இருப்பதாக ரசிகர்கள்
தன்னை AK அல்லது அஜித் என்று மட்டும் தான் இனி ரசிகர்கள் அழைக்கவேண்டும், யாரும் கடவுள் என்றெல்லாம் அழைக்க கூடாது என்று சமீபத்தில் கட்டளையிட்ட அஜித்தின் புகைப்படங்கள்
இன்று சூப்பர்ஸ்டார் தனது 74-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை விட, அவரது ரசிகர்கள் தளபதி பட ரி-ரிலீஸை பண்டிகை போல கொண்டாடி வருகிறார்கள். மேலும் சூப்பர்ஸ்டார் வீட்டு
தமிழ் சினிமாவில் இசைக்கென தனி இடம் எப்போதும் உண்டு. இசைக்கு மயங்காதவங்க இந்த உலகத்துல யாரும் இல்லை. டி.எம்.எஸ், எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தேவா எல்லாரும் நம்
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த படம் காந்தாரா. இன்றளவும் கொண்டாடப்படும் படமாக உள்ளது. இந்த படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பு ஒவ்வொரு முறை பார்க்கும்போது மிரளவைக்கும் விதமாகவே