தோல்வியாக இருந்தாலும் சம்பளத்தை உயர்த்திய சியான்.. என்ன காரணம் தெரியுமா?
நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான தங்களான் படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. அந்த படத்தை மலை போல நம்பி இருந்த சீயானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதை
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான தங்களான் படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. அந்த படத்தை மலை போல நம்பி இருந்த சீயானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதை
கீர்த்தி சுரேஷ் திருமணம் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. கோவாவில் நடந்த இவர்கள் திருமணத்தை பற்றி தான் அனைவரும் பேசி வருகின்றனர். இந்த திருமணத்துக்கு விஜய் வருவாரா
சமீபத்தில் இயக்குனர் சீனு ராமசாமி-க்கு விவாகரத்து என்ற செய்தி வைரலாகி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது என்ன அடுத்தடுத்து இப்படி எல்லாரும் பிரியிறாங்க என்ற எண்ணத்தையும்
அமரன் படத்தை தொடர்ந்து ஏறுமுகம் தான் சிவகார்த்திகேயனுக்கு. அதுவும் எந்த நேரம் தளபதி துப்பாக்கியை பிடிங்க சிவா என்று கூறினாரோ.. அப்போது முதல் சிவகார்த்திகேயனுக்கு பெரும் ஆதரவு
தளபதி விஜய் அரசியலில் இறங்கியதில் இருந்தே எங்கு பார்த்தாலும் அவரைப் பற்றி பேச்சுதான் அடிபடுகிறது. இணையத்தை திறந்தாலே விஜய் அவர்கள் பற்றி தான் ஓடிக்கொண்டிருக்கிறது. பல நடிகர்கள்,
Nayanthara: ‘கேட்கிறவன் கேனப்பயலா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க’. அப்படி ஒரு விஷயத்தை தான் நயன்தாரா செஞ்சி இருப்பதாக இப்போது இணையவாசிகள் கொதித்து இருக்கிறார்கள். நடிகை
Nayanthara: நடிகை நயன்தாராவுக்கு ஜென்ம சனி எதுவும் நடந்து கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் அவர் கை பட்ட இடம் எல்லாம் துலங்கும். இப்போ அவர்
Simbu: லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆக சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்த சிம்பு சில வெற்றி படங்களை கொடுத்த நிலையில் டாப் இடத்திற்கு வந்து விடுவார் என்று
Rajinikanth: ‘ ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்’. இந்த சாராம்சத்தை வைத்துதான் சினிமா வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது. வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் வரைக்கும் தான்
Trisha: யானைக்கு ஒரு காலம் வந்தா, பூனைக்கும் ஒரு காலம் வரும்னு சொல்லுவாங்க. அப்படி ஒரு காலம் தனக்கு வந்ததால் தான், நயன்தாராவை சீண்டிப் பார்த்திருக்கிறார் த்ரிஷா.