Keerthy suresh - Antony Thattil

புளியன்கொம்பை பிடித்த கீர்த்தி சுரேஷ்.. கணவன் அன்டனி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

கீர்த்தி சுரேஷ் திருமணம் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. கோவாவில் நடந்த இவர்கள் திருமணத்தை பற்றி தான் அனைவரும் பேசி வருகின்றனர். இந்த திருமணத்துக்கு விஜய் வருவாரா

seenu ramasamy

மனைவிகள் புரிஞ்சுக்கோங்க.. சீனு ராமசாமி விவாகரத்துக்கு காரணம் இதுதான்

சமீபத்தில் இயக்குனர் சீனு ராமசாமி-க்கு விவாகரத்து என்ற செய்தி வைரலாகி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது என்ன அடுத்தடுத்து இப்படி எல்லாரும் பிரியிறாங்க என்ற எண்ணத்தையும்

sivakarthikeyan-photo

இப்ப என் ரேஞ்சி வேற சார்.. சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்.. ஆடிப்போன தயாரிப்பாளர்கள்

அமரன் படத்தை தொடர்ந்து ஏறுமுகம் தான் சிவகார்த்திகேயனுக்கு. அதுவும் எந்த நேரம் தளபதி துப்பாக்கியை பிடிங்க சிவா என்று கூறினாரோ.. அப்போது முதல் சிவகார்த்திகேயனுக்கு பெரும் ஆதரவு

vijay-tvk

சாகும் வரை தளபதி என்னுடன் இருப்பார்: மனதை கசக்கிய பிரபல காமெடி நடிகர்!!

தளபதி விஜய் அரசியலில் இறங்கியதில் இருந்தே எங்கு பார்த்தாலும் அவரைப் பற்றி பேச்சுதான் அடிபடுகிறது. இணையத்தை திறந்தாலே விஜய் அவர்கள் பற்றி தான் ஓடிக்கொண்டிருக்கிறது. பல நடிகர்கள்,

Nayan prabhudeva

பிரபு தேவாவை காதலித்தது ஏன், நயன் சொன்ன புது காரணம்.. ரொம்ப ஃபேக்காக இருக்கு மேடம்!

Nayanthara: ‘கேட்கிறவன் கேனப்பயலா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க’. அப்படி ஒரு விஷயத்தை தான் நயன்தாரா செஞ்சி இருப்பதாக இப்போது இணையவாசிகள் கொதித்து இருக்கிறார்கள். நடிகை

Nayan valaipechu

நாங்க கொரங்கா? புள்ளி விவரத்தோடு நயனை பொளந்து கட்டிய வலைபேச்சு.. செத்த சும்மா இருங்க அம்மணி!

Nayanthara: நடிகை நயன்தாராவுக்கு ஜென்ம சனி எதுவும் நடந்து கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் அவர் கை பட்ட இடம் எல்லாம் துலங்கும். இப்போ அவர்

actor-simbu

திரும்புகிற இடமெல்லாம் கன்னிவெடியாக 4 வருஷமாக சிக்கித் தவித்த சிம்பு.. வட்டி முதலுமாக கரந்த கொரனா குமார்

Simbu: லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆக சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்த சிம்பு சில வெற்றி படங்களை கொடுத்த நிலையில் டாப் இடத்திற்கு வந்து விடுவார் என்று

Vj Rajini SK

‘அன்பு தம்பி விஜய்’.. சண்டை முடிஞ்சி அம்புட்டு தான், விஜய்க்கு எண்டு கார்டு, SK-க்கு என்ட்ரி கார்டு!

Rajinikanth: ‘ ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்’. இந்த சாராம்சத்தை வைத்துதான் சினிமா வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது. வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் வரைக்கும் தான்

Trisha Nayanthara

பதறாதீங்க நயன், இது என் கொடி பறக்குற காலம்.. சத்தமில்லாமல் இன்ஸ்ட்டா பதிவில் நயனை சீண்டிய த்ரிஷா!

Trisha: யானைக்கு ஒரு காலம் வந்தா, பூனைக்கும் ஒரு காலம் வரும்னு சொல்லுவாங்க. அப்படி ஒரு காலம் தனக்கு வந்ததால் தான், நயன்தாராவை சீண்டிப் பார்த்திருக்கிறார் த்ரிஷா.

Nayanthara (1)

நயன்தாரா பேச, பேச அடி விக்னேஷ் சிவனுக்கு விழுகுதே.. இன்ஸ்டாவுக்கும் குட்பை சொல்லிடுவாரோ!

Nayanthara: சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்று சொல்வார்கள். அப்படி ஒரு விஷயத்தை தான் இப்போது நயன்தாரா செய்து கொண்டிருக்கிறார். இங்க அடிச்சா, அங்க