என்றும் நினைவில் இருக்கும் சின்ன கலைவாணர்.. மறக்க முடியாத 6 கேரக்டர்கள்
Vivek: இரட்டை அர்த்த வசனங்கள், உருவ கேலி இல்லாமல் மக்களை சிரிக்க வைக்கவும், சிந்திக்க வைக்கவும் தெரிந்தவர் தான் சின்னக் கலைவாணர் விவேக். எதிர்பாராமல் இந்த கலைஞன்
In entertainment category, we provide only interesting and latest news in tamil, trending tamil updates. Providing tamil news 24 hours.
Vivek: இரட்டை அர்த்த வசனங்கள், உருவ கேலி இல்லாமல் மக்களை சிரிக்க வைக்கவும், சிந்திக்க வைக்கவும் தெரிந்தவர் தான் சின்னக் கலைவாணர் விவேக். எதிர்பாராமல் இந்த கலைஞன்
Nayanthara Best Movies: போட்டி நிறைந்த திரை உலகில் தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்து ஹீரோக்கு இணையாக பல படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார்
நவகிரகங்களின் செயல்பாடுகளைப் பொறுத்து ஒருவரின் வாழ்க்கை அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதன் அடிப்படையில், கிரக நிலைகளை பொறுத்து ஒவ்வொருவரின் குணம், பணம், திடம், அதிர்ஷ்டம்,
Kanguvaa: வாரிசு நடிகர்களாக இருப்பது எப்போதுமே ரொம்ப கஷ்டம். அப்பா ஜெயித்து மகன் ஜெயிக்கவில்லை என்றாலும், அம்மாவை பின் தொடர்ந்து மகள் சினிமாவுக்கு வந்து தோற்றுப் போனாலும்
Reincarnation Movies: இப்போது வெட்டு குத்து சண்டை காட்சிகள் நிறைந்த படங்கள் தான் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. பல கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் படங்கள்தான்
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படம் விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சொதப்பலான படமாக அமைந்தது. இந்த படம் திட்டமிட்டதைவிடவும் முன்னதாக ஓடிடி தளத்தில்
Delhi Ganesh: நடிகர் டெல்லி கணேஷ் என்பதாவது வயதில் காலமாகி இருக்கிறார். தமிழ் சினிமாவில் எப்படிப்பட்ட கேரக்டர் கொடுத்தாலும் அசாத்தியமாக செய்யக்கூடிய நடிகர்களில் ஒருவர் இவர். உலகநாயகன்
இமாச்சல பிரதேசத்தில் ஒரு சமோசாவால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு வைத்திருந்த சமோசாவை யார் பாதுகாவலருக்கு வழங்கியது என்பதில் துவங்கிய பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. ஊர் ரெண்டு
நடிகர்களின் சம்பளத்தை கேட்டு எப்போதுமே தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போட்டு கொண்டு தான் இருக்கின்றனர். இன்று நடிகர்களில் அதிகபட்சமாக 300 கோடி சம்பளம் வாங்குகிறார் நடிகர் அல்லு
நொடிக்கு நொடி சஸ்பென்ஸ், மிரள வைக்கும் காட்சிகள், குலைநடுங்க வைக்கும் காட்சிகள் என அதன் சுவாரஸ்யத்தையும் உள்ளடக்கிய திகில் படங்களுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
ரஜினியிடம் சரக்கு தீர்ந்தது இனிமேல் அவர் இருக்கிற இடத்தை மட்டும் காப்பாற்றி கொண்டாலே போதும் என மொத்த கோடம்பாக்கமும் பேச தொடங்கியது. அதற்கு ஏற்றார் போல் ரஜினியும்
இந்தியாவைச் சேர்ந்த எருமை ஒன்று பல கோடி மதிப்புடையது என்ற தகவல் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வாங்க அந்த எருமை மாட்டைப் பற்றிய் சுவாரஸ்ய தகவலைப் பார்க்கலாம்.
பொதுவாக ஜெயின் அதாவது சமண மதத்தை சேர்ந்தவர்கள், அசைவம் சாப்பிடமாட்டார்கள். ஏன் கிழங்கு வகைகள், பால், போன்றவற்றை கூட உட்கொள்ள மாட்டார்கள். veganism தான் follow செய்வார்கள்.
Vijay: விஜய் தன்னுடைய நடிப்பால் தளபதி என்ற பெயரை மக்கள் இடத்தில் பதித்து ஆட்ட நாயகனாகவும் வசூல் மன்னனாகவும் ஒரு முத்திரையை வாங்கிக் கொண்டார். அந்த அளவிற்கு
பொதுவாக வெளியில் உத்தமர்கள் போல தோற்றமளித்தாலும், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வில், பல விஷயங்கள் இருக்கும். அனைத்தையும் வெளியில் சொல்ல இயலாது என்பது தான் உண்மை. அப்படி தான்
ஹரித்வாரில் பாயும் கங்கை நதிக்கு நீர் கொண்டுவரப்படும் கங்கை கால்வாய் மூடப்பட்டதை அடுத்து ஹர் கி பைடி மற்றும் விஐபி படித்துறைகளில் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இது
ஆதிகாலத்தில் இருந்தே நமக்கு குழப்பம் தர கூடிய ஒரு கேள்வி என்றால், “முதலில் வந்தது முட்டையா கோழியா?”-என்ற கேள்வி தான். சிலர் முட்டையில் இருந்து தான் கோழி
இந்தியாவில் இன்றைக்கு ஏராளமான பாடகிகள் பிரபலமாக உள்ளனர். அவர்கள் குறித்த தகவல்களை சினிமா ரசிகர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். இந்திய அளவில் எல்லோருக்கும் விருப்ப பாடகி, ஸ்ரேயா கோஷல்,
இந்தியன் டாய்லெட் இருந்தவரை போன வேலையை மட்டும் பார்த்துவிட்டு வந்தார்கள். ஆனால் எப்போது இந்த வெஸ்டர்ன் டாய்லெட் வந்ததோ, அரை தூக்கத்தில் சென்று உட்கார்ந்தார்கள் என்றால் குறைந்த
வேலைக்கு சரியான நேரத்தில் வந்துவிட வேண்டும். ஆனால், எவ்வளவு லேட்டா வீட்டுக்கு போனாலும் பரவா இல்லை. லீவு அன்றும், வேலையை கொடுத்தால் செய்ய வேண்டும். குடும்பத்தை விட
அதிக சம்பளம் வாங்கும் எத்தனையோ நடிகைகள் பாலிவுட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைக்காத ஒன்று இந்த நடிகை க்கு கிடைக்கிறது. 50 வினாடிக்கு 5 கோடி.. யோசித்து
கன்னடம், தெலுங்கு, தமிழ் என தென்னிந்தியாவை சுழற்றி அடித்த நடிகை ராஷ்மிக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். கன்னட திரையுலகில் அறிமுகமான
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக வளம் வந்தவர் நடிகை பத்மினி. அந்த காலத்தில் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. எம் ஜி ஆர், சிவாஜி போன்ற
என்னதான் பஸ், cab, லோக்கல் ட்ரெயின், ஷேர் ஆட்டோ என்று ஏகப்பட்டவை இருந்தாலும், ஆட்டோ -வில் போவது தனி சுகம் தான். ஆட்டோவின் விலையோ தங்கத்தை போல
பொதுவாக பாலிவுட்டில் நெப்போட்டிசம் அதிகமாக இருக்கும். வாரிசுகள் ஆட்சி செய்யும் அந்த இடத்திற்கு ஒரு சாதாரண பெண் போவது அவ்வளவு எளிதல்ல. அப்படியே அவர் வந்தாலும் அவர்களுக்கு
நீரிழிவு நோய் இன்று பரவலாகிவிட்ட நிலையில் சர்க்கரை நோய் இனிமேல் இருக்காது என்று பிரபலம் ஒருவர் கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய உலகில் சிறியோர் முதல் பெரியோர்
Kamal Haasan: சமீபத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான மெய்யழகன் படத்தில் கமலஹாசன் யாரோ என்னும் பாடலை பாடியிருந்தார். இந்தப் பாடலில் கமலஹாசனின் குரலைக் கேட்டு
மைனா படத்தில் தனது போலீஸ் கணவனை டார்ச்சல் செய்யும் சூசனை ஞாபகம் இருக்கா..? இன்றளவும், ‘அதெல்லாம், தெரியாது எப்போ வரீங்க..எப்போ வரீங்க’ என்று ட்ரோல் விடீயோக்களில் தினமும்
தமிழ் சினிமாவில் பிரபல ஜோடியாக வலம் வருபவர்கள் ஷாலினி மற்றும் அஜித். அமர்க்களம் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின்
ஹிந்தி மொழியில் பிரபலமான நடிகைகளுள் இவரும் ஒருவராவார். தனது திரைப்பட வாழ்கையை சல்மான் கானுடன் தாபங் என்ற படத்தின் மூலம் தொடங்கினர். தனது முதல் படத்திலேயே சிறந்த