கடைசியாக இறந்த மாதிரி நடித்து, உண்மையிலேயே உயிர் விட்ட பிரபலங்கள்..
ஆனால் இவருக்கு இப்படமே கடைசி படமாக மாறிவிட்டது.
In entertainment category, we provide only interesting and latest news in tamil, trending tamil updates. Providing tamil news 24 hours.
ஆனால் இவருக்கு இப்படமே கடைசி படமாக மாறிவிட்டது.
முன்னணி ஹீரோயின்களாக இருந்த ஆறு நடிகைகள் வாய்ப்பில்லாமல் தவித்துக் கொண்டிருந்தபோது பட வாய்ப்பு கொடுத்து மீண்டும் சினிமாவில் ஜொலிக்க வைத்திருக்கிறார்.
இது போன்ற வதந்திகளை பரப்பி வருபவர்களின் செயலுக்கு விளக்கம் அளிக்க விருப்பம் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
Actor Rajkiran: தமிழ் திரையுலகம் சிறந்த தொழில் துறையாக ஆரம்பகாலத்திலிருந்தே அனைத்து வயதினரையும் கவரும் வகையில் மிகவும் பிரபலமாக இருக்கும் துறையாகும். சிறந்த கதை, திரைக்கதை, இயக்கம்,
ஒரே வயதில் இருப்பவர்கள் எப்படி அம்மா மகனாக நடிக்க முடியும் என்று ஆச்சரியம் ஏற்படுத்தும் அளவிற்கு சில நடிகர்கள் ஒரே வயதில் நடிகையை தேர்வு செய்து அவர்களுக்கு மகனாக நடித்திருக்கிறார்கள்.
அதன்பின் பல படங்கள் இவர்கள் இணைந்து நடித்து வெற்றி கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகரும் இயக்குனரும்மான எஸ்.ஜே சூர்யா அஜித்தை வைத்து எடுத்த படம் தான் வாலி, இவரின் முதல் படத்திலேயே ஒரு மாபெரும் நடிகரை இயக்க வாய்ப்பு கிடைத்தது, அந்த
அக்கா தங்கைகள் நீயா நானா என்று போட்டி போட்டு ஒன்னுக்கு ஒன்னு சலிச்சது இல்லை என்று நிரூபித்து இருக்கிறார்கள்.
வயதுக்கு கம்மியான ஹீரோகளுக்கு அம்மாவாகவும் மற்றும் ஒரே வயதில் இருக்கும் நடிகர்களுக்கு அம்மாவாகவும், மாமியாராகவும் நடித்து வருகிறார்.
தன்னுடைய துணிச்சலான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தை உருவாக்கியவர்
படுக்கையறை காட்சிகளில் டாப் 3 நடிகைகள் கண் கூசும் அளவுக்கு நடித்திருக்கின்றனர்.
பல திறமைகள் கொண்ட இவர் ஒரு காலகட்டத்தில் நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தார்.
ஒரு காலகட்டத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்த இவர் தற்பொழுது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் விளம்பரங்களில் நடித்து வருகிறார்.
நீயா நானா என்று வந்த நடிகர்களையும் அவர்களுடைய சம்பளத்தை பற்றியும் பார்க்கலாம்.
கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையையும், பாசத்தையும் எதிர் கொள்ளும் விதமாக கதை அமைந்திருக்கும்.
ஆக்சன் நிறைந்த படமாக இருப்பினும் போதிய ட்விஸ்ட் எதுவும் இல்லாமல் நெகடிவ் விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது.
புன்னகை அரசி சினேகாவை கவர்ச்சியாக காட்டிய ஐந்து இயக்குனர்கள் யார் என்பதை பார்ப்போம்.
வயது வித்தியாசம் பார்க்காமல் தாத்தாக்களுடன் ரொமான்ஸ் செய்த மீனா.
சரிதாவின் நடிப்பில் இந்த ஆறு படங்கள் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன.
பல முக்கிய பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்த இவர் முன்னணி கதாநாயகியாக இடம் பெற்ற படங்கள் பல ஹிட் கொடுத்திருக்கிறது.
லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் நயன்தாராவை ஓரங்கட்டி இருக்கிறார் குந்தவை.
எவ்வளவு காலங்கள் ஆனாலும் இவருடைய கவுண்டருக்கு மட்டும் வயதே ஆகாது. சரியான நக்கல் மன்னன் என்ற பெயர் இவருக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக இருக்கிறது.
பலான தொழில் செய்து போலீஸ் இடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட 5 நடிகைகள்.
அப்பா போலவே இவரும் கல்யாணம் என்றாலே அறவே வெறுத்து ஒதுக்குகிறார். இதன் மூலம் கமலின் வாரிசு என்பதையும் அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
பாக்யராஜின் வெற்றிக்கு காரணமாக இருந்த 4 பிரபலங்கள்.
தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்த ஐந்து பேர் ஒரே ரூமில் தங்கி இருந்து சினிமாவில் முயற்சி செய்திருக்கிறார்கள்.
மேலும் கூடுதல் சிறப்பாக பாலிவுட்டில் தன் அங்கங்களை இன்சூரன்ஸ் செய்த நடிகர்களும் இருக்கிறார்கள்
சில நடிகைகள் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு அதை கொஞ்சம் கூட எட்டிப் பார்க்காமல் முழு நேரமும் நடிப்பதில் மூழ்கி விட்டார்கள்.
வடிவேலு, ஒவ்வொரு படத்திற்கும் இவருக்கு வைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தினால் பேரும் புகழும் அடைந்திருக்கிறார்.
அதன் பின் உருவாக்கப்பட்ட படங்களும் கை கொடுக்காத நிலையில் இத்தகைய நிறுவனம் காணாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.