19 வருடம் சினிமாவை ஆண்ட ஒரே காமெடியன்.. தங்கத்தட்டில் வைத்து தாங்கிய இயக்குனர்கள்
19 வருடங்களாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து, தமிழக அரசின் சிறந்த காமெடியன் என்ற விருதையும் பெற்ற காமெடி நடிகர் ஒருவர், வருடத்திற்கு 50 படம்
In entertainment category, we provide only interesting and latest news in tamil, trending tamil updates. Providing tamil news 24 hours.
19 வருடங்களாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து, தமிழக அரசின் சிறந்த காமெடியன் என்ற விருதையும் பெற்ற காமெடி நடிகர் ஒருவர், வருடத்திற்கு 50 படம்
சினிமா துறையில் கமல்ஹாசன் பார்க்காத விஷயமே கிடையாது, எல்லாரும் கமலைப் பற்றி சொல்லக்கூடிய ஒரே விஷயம், அவரை திருப்தி படுத்தவே முடியாது. அவரைத் திருப்திப் படுத்த வேண்டும்
தமிழ் சினிமாவில் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய பாசிட்டிவான விஷயங்களை வைத்து பட்டங்கள் கொடுப்பதுண்டு. ‘புரட்சி திலகம்’, ‘நடிகர் திலகம்’, ‘காதல் மன்னன்’, ‘சூப்பர் ஸ்டார்’, ‘டாப் ஸ்டார்’, ‘இளைய
இப்போதெல்லாம் ஒரு நடிகரின் படங்கள் வருடத்திற்கு இரண்டு வருவதே மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது. சில நடிகர்கள் படங்கள் 2, 3 வருடங்களுக்கு ஒரு முறை கூட வெளிவருகின்றன.
சில நடிகர்கள் அவர்கள் நடித்த 4,5 படங்கள் வெற்றி அடைந்ததும் தனக்கென ஒரு இமேஜை உருவாக்கி கொண்டு, இப்படி தான் நடிப்பேன், இந்த கதைகளில் தான் நடிப்பேன்
அஜித், விஜய் போன்ற உச்ச நடிகர்கள் இன்று நூறு கோடிகள் சம்பளம் வாங்கும் நேரத்தில் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் 5 ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர்கள் கூட
இயக்குனர் இமயம் பாரதிராஜா 1977 ஆம் ஆண்டு கோலிவூடில் தன்னுடைய முதல் படமான ’16 வயதினிலே’ மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கிராமத்து கதைகளை கொண்டு தமிழ்
ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடித்த பல ஹீரோக்கள் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். ஆனால் தமிழ் சினிமாவில் கஞ்சனாக நடித்த கதாபாத்திரங்களை ரசிகர்களால் மறக்க முடியாது. அந்த அளவுக்கு
நடிகர் ராமராஜன் நடித்த படங்களை தயாரித்து கொண்டிருந்த ராஜ்கிரண் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். தற்போது இரண்டாவது இன்னிங்சிலும் அசத்திக் கொண்டிருக்கிறார். ராஜ்கிரணின் சூப்பர் ஹிட் 5
சிறந்த நடிப்பு திறமை இருந்தும் சில நடிகர்களை தற்போது தமிழ் சினிமாவை ஒதுக்கி வைத்துள்ளது. அதாவது நிறைய புதுமுக நடிகர்கள் வந்ததாலா அல்லது பழைய முகங்கள் பார்த்து
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாள் இன்று. ஷங்கர் திரைத்துறைக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகி விட்டது. ஷங்கர் அதிக பட்ஜெட் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் சமூக அக்கறை கொண்ட
லோகேஷ் கனகராஜ், நெல்சன், வினோத் போன்ற இளம் இயக்குனர்கள் பெரிய நடிகர்களின் படங்களை இயக்கி வருகிறார்கள். இதனால் பழைய இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியுள்ளது.
சினிமாவில் இருக்கும் நடிகைகள் கிளாமராகவும் மாடலாகவும் இருந்துதான் ஆகவேண்டும். ஆனால் சில நடிகைகள் தனது சினிமா கேரியரை கிராமத்து லுக்கில் இருக்கும் கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி
தமிழ் சினிமாவில் பெருமை படுத்தக்கூடிய வகையில் பல படங்கள் உள்ளன. ஆனால் அந்த படங்களில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் முன்னணி நடிகர் நடித்தால் மட்டுமே இந்த படத்திற்கான
பிரபலமான பல உச்ச நட்சத்திரங்கள் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு படத்தில் நெகடிவ் கேரக்டரில் நடித்திருப்பார்கள். MGR, சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என நெகடிவ்
தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியும், ஒரு சில படங்களின் வசனங்கள் மட்டுமே இன்று வரை ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன. அது எந்தெந்த வசனங்கள் என்பதை
சினிமாவைப் பொருத்தவரை ஒவ்வொரு காலத்திற்கும் ஏதாவது ஒரு புது டெக்னாலஜி அறிமுகமாகி அதனை படத்தில் பயன்படுத்துவார்கள். அன்றைய காலத்தில் பிளாக் அண்ட் ஒயிட் முறை தான் பயன்படுத்தப்பட்டது.
கமலஹாசனை பல வேடங்களில் நாம் பார்த்திருந்தாலும், வில்லன் கதாபாத்திரத்தில் வெற்றி பெற்ற படங்களின் வரிசையை தற்போது பார்க்கலாம். சினிமாவில் குழந்தை நச்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகன்
குடும்ப பாங்கான கதைகளை, கதாபாத்திரங்களை மிக அற்புதமாக கையாண்டவர் தான் டி பி கஜேந்திரன். தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக, ஒரு நடிகராக இடம் பிடித்தவர். 1985ல்
பிரபல நடிகை சிந்து மேனன் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடிச்சாலும் ஈரம் படத்தில் புகழ் பெற்றார். இவர் குழந்தை நடிகையாக ராஷ்மி
1960 ஆம் ஆண்டு ஆரம்பித்த உலக நாயகன் கமலஹாசனின் கலை பயணம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இன்றைய கதாநாயகர்களுக்கு இணையாக போட்டி போட்டு நடித்து
சினிமாவை தாண்டி நட்சத்திரங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மீடியாவின் பங்கு மிகப்பெரியது. ஒரு சில பிரபலங்கள் மீடியாவுக்கு அடிக்கடி பேட்டி கொடுப்பது, பட ப்ரமோஷனில் கலந்து கொள்வது
சினிமா பிரபலங்கள் தங்களது திருமண வயதை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார்கள். இவ்வாறு போகையில் சில சமயங்களில் வயது வரம்பைத் தாண்டி விடுகிறது. அவ்வாறு 50 வயதை
சினிமாவில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் தற்போது அதிகமாகி உள்ளது. ஏனென்றால் சிறு வயது முதலே அவர்களது பெற்றோர் சினிமா துறையில் இருப்பதால் அதை பார்த்தே வளர்ந்ததால் அந்த
தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்த சில இயக்குனர்கள் தற்போது ஒரு ஹிட் படம் கூட கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள். ஏனென்றால் தற்போது தமிழ் சினிமாவில்
தமிழ் சினிமாவில் எத்தனை படங்கள் வெளிவந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே காலத்தையும் தாண்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளன. அந்த வரிசையில் இடம் பிடித்துள்ள திரைப்படம்
விடுதலை போராட்டத்தை புத்தகத்தில் படித்த நமக்கு, அந்த போராட்டங்களையும், நம் மண்ணின் வீரத்தினையும் கண் முன் காட்டியது தமிழ் சினிமா. விடுதலை போராட்டத்தை பேசிய 6 திரைப்படங்களை
80ஸ், 90ஸ்-களில் ஹீரோவாக இருந்த பலர் தற்போது காமெடியன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என காலத்திற்கேற்ப தங்களை மாற்றி நடித்து வருகின்றனர். சத்யராஜ், பிரபு, சரவணன், சரத்குமார்
அபூர்வ சகோதரர்கள், காதலா காதலா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த நடிகர் மௌலி இயக்குனராகவும் ஏராளமான படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் உட்பட
கமல், ரஜினியுடன் சேர்ந்து நடித்த ஜோதிகா பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறார். ஜோதிகா-அஜித்-அமிதாப் பச்சன் கூட்டணியில் தமிழில் ஒரு சூப்பர் ஹிட்