ரத்தன் டாடா இறப்பிற்குப் பின் வந்த அறிவிப்பு.. இத்தனை லட்சம் பேருக்கு வேலையா?
டாடா குழுமத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் மட்டும் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ரத்தன் டாடாவின்
In local category, we provide interesting and latest tamilnadu news in tamil. trending chennai updates in tamil. Providing news about local news 24 hours.
டாடா குழுமத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் மட்டும் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ரத்தன் டாடாவின்
மருத்துவ உலகில் நாள்தோறும் பல்வேறு ஆச்சர்யங்களும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் வந்து கொண்டிருக்கும் சூழலில், ரோபோட் டெண்டல் கிளீனிக்கலில் பயன்படுத்தப்படுவது ஆச்சயர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவத்துறை நாள் தோறும் வளர்ந்து
Chennai Rain: ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் மாதத்தை கடப்பது என்பது பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ரொம்பவும் அட்வான்ஸ் ஆக இருக்கிறது.
ஒடிஷா ரயில் விபத்தை அடுத்து, தமிழகத்தில் உள்ள திருவள்ளூர் அருகே நேற்று முன் தினம் இரவு நடந்த கவரைபேட்டை ரயில் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த
சீன மக்கள் வினோத பிறவிகள் என்றே சொல்லலாம். அவரவர் தட்டில் இருக்கும் உணவை விமர்சிக்க கூடாது தான். ஆனால், இவர்கள் தட்டில் இருக்கும் உணவுகளை பார்க்கும்போது, நமக்கு
ஒடிஷா ரயில் விபத்து போல் திருவள்ளூர் அருகே கவரபேட்டையில் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 1400க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு ஒடிஷா மாநிலத்தில் ஏற்பட்ட
சமூகத்தில், சமூக வலைத்தளங்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், சைபர் கிரைம் குற்றங்கள் ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சைபர் குற்றங்களான ஹேக்கிங் இணைய நிதி மோசடிகள்,
Heavy Rain Orange Alert: கடந்த ஒன்பதாம் தேதி அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு
நேற்றைய தினம் இந்திய மக்களுக்கு கரிநாளாகவே பார்க்க படுகிறது. ஏன் என்றால் மலை போல இருந்த இருவர், வாழும் கடவுளாக இருந்த ஒருவர் மண்ணுக்கு சென்றுள்ளனர். இதில்
காதுகளில் இயர் பட்ஸ், ஹெட்போன் உபயோகிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி இதில் தெரிந்துகொள்வோம். நமது உடலில் ஒவ்வொரு பாகமும், ஒவ்வொரு உறுப்பும் முக்கியமானது. ஆனால், இயற்கையில் ஆரோக்கியமாக
Ratan TATA: இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபர் ரத்தன் டாட்டா நேற்று இரவு உயிரிழந்திருக்கிறார். மிகப்பெரிய தொழிலதிபர் மற்றும் கோடீஸ்வரர் என்பதால் இவருடைய சொத்து மதிப்பு என்னவாக
வாடிக்கையாளர்கள் மொபைலில் வரும் மோசடி அழைப்புகளில் இருந்து விடுபட ஏர்டெல் ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. போன் அழைப்புகள் மூலம் பண மோசடி உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்துள்ளது. இதன்
Ratan TATA: இந்திய மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட பிரபல தொழிலதிபர் ரத்தம் டாட்டா தன்னுடைய 86 ஆவது வயதில் உயிரிழந்திருக்கிறார். வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில்
சாம்சங் தொழிலாளர்கள் 8 அம்ச கோரிக்கைளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகின்றன. இதுகுறித்து விரிவாக இதில்
தவெக முதல் மாநாட்டிற்கு சீமானை விஜய் அழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சீமான் பரப்பரப்பாக பேட்டியளித்துள்ளார். விஜய்யின் தவெக முதல் மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம்
நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் 3 அடுக்கு பாதுகாப்புடன் இதன் வாக்கு எண்ணிக்கை
TVK-Vijay: கட்சி ஆரம்பித்த கையோடு 2026 தேர்தல் தான் தன்னுடைய டார்கெட் என அறிவித்துவிட்டார் விஜய். அதன் பிறகு அவர் சினிமாவில் ஒரு பக்கம் கவனம் செலுத்தி
மனிதர்கள் முதல் விலங்கினங்கள், பறவைகள், ஊர்வனங்கள் என அனைவருக்குமே பசி, தூக்கம் போன்று உறவு என்ற செயல்பாடும் பொதுவானதாக இருக்கிறது. இதில் உறவு என்ற செயல்பாடு ஒவ்வொரு
பால் நமது அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாக உள்ளது. பால் குடிக்கிறோமோ இல்லையோ, பாலை தினமும் பயன்படுத்துகின்றோம். மனித உயிர் பிறந்தவுடன் குடிப்பதும் பால் தான்.. உயிர் போன
தொழிலதிபர் ரத்தன் டாட்டா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் இதுகுறித்து ரத்தன் டாட்டா விளக்கம் அளித்துள்ளார். நாட்டில் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் ரத்தன்
பிரியமானவளே படத்தில் நடக்கும் ஒப்பந்த திருமணம் இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. எத்தனையோ வகையான திருமணங்கள் இருந்தாலும், இந்த வகையான திருமணம் ஒரு விவாத பொருளாகவே உள்ளது.
சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர்
திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிட கட்சிகளைவிட புதிதாக தொடங்கப்பட்ட விஜயின் தவெக கட்சிக்கு அதிகளவு உறுப்பினர்கள் இருப்பதாக பிரபல ஜர்னலிஸ்ட் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் தளபதி
விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்ற திருப்பிடத்தில் நடித்து வருகின்றார். இதுவே விஜய்யின் கடைசி படமாகும். இப்படத்திற்கு பிறகு விஜய் முழு நேர அரசியலில்
தமிழக அரசியலில் விஜய், சீமான், திருமாவளவன் ஆகிய 3 அரசியல் கட்சித் தலைவர்களும் இணைவார்களா? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து பிரபல அரசியல் பிரமுகர் மற்றும்
இந்த மசூதி 4,200 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இரண்டு மாடி மாளிகையாகும். இதன் உட்பகுதி அகம்பள்ளி மற்றும் புறம்பள்ளி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மிகவும்
ஆசைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. ஒருத்தர ஏமாத்தனும்னா ஆசையத் தூண்டனும் அப்டீனு சதுரங்க வேட்டை படத்துல ஒரு வசனம் வரும் அதேபோல உத்தரபிரதேசம் மாநிலத்தில் டைம் மெஷின் மூலம்
திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாண் ‘சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்’ என்று தெரிவித்துள்ள நிலையில் சனாதன விவகாரத்தில்
Health: இன்றைய காலத்தில் உள்ள உணவுப் பழக்கம், உணவு கலாச்சாரம், தொழில்முறை, உறக்கம் இதெல்லாம் இளைய தலைமுறையினர் மத்தியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஆரோக்கியமற்ற
நடிகரும் தவெக தலைவருமான விஜய் மீது தமிழக உளவுத்துறையின் முழு கவனமும் இருப்பதாக பிரபல யூடியூபர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை