Courtallam: குற்றால அருவியில் பலியான 17 வயது சிறுவன்.. சென்சார் கருவி பொருத்த ஐஐடி குழு தீவிரம்
Courtallam: குற்றால அருவிகளில் சென்சார் கருவிகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் இருக்கும் இந்த அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள்