தளபதி விஜய் பற்றிய காமெடி பண்ணிய உதயநிதி.. பதிலடி கொடுத்த தவெக கூட்டம்
விஜய் தவெக கட்சியைத் தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். அக்டோபர் 27 ஆம் தேதி முதல் மாநாட்டை நடத்தினார். டிசம்பர் 6 ஆம் தேதி எல்லோருக்குமான்
In local category, we provide interesting and latest tamilnadu news in tamil. trending chennai updates in tamil. Providing news about local news 24 hours.
விஜய் தவெக கட்சியைத் தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். அக்டோபர் 27 ஆம் தேதி முதல் மாநாட்டை நடத்தினார். டிசம்பர் 6 ஆம் தேதி எல்லோருக்குமான்
Thalapathy Vijay: நடிகர் விஜய் நேற்று கலந்து கொண்ட அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா தமிழக அரசியலையே புரட்டி போட்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
Adhav Arjun: நேற்று சென்னையில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விஜய் பல விஷயங்கள் குறித்து மேடையில் பேசினார். அதேபோல் விசிக
ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஒரு மாநாட்டில் வருண்குமார் ஐபிஎஸ், ‘நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத கட்சி’ என்றார். அதற்கு அவரை சீமான் ஒருமையில் பேசினார். இதுகுறித்து அண்ணாமலை
தமிழ் நாட்டில் fengal புயல் இன்னும் ஓயவில்லை. சென்னை, புதுச்சேரி, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடும்
TVK-Vijay: விஜய்யின் அரசியல் நகர்வுகள் தான் இப்போது பரபரப்பை கிளப்பி வருகிறது. அவர் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே அரசியல் வட்டாரத்தில் ஒரு சலசலப்பு இருந்தது. கட்சி ஆரம்பித்த
தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் தாக்கல் அதிகம் இருக்கிறது, இன்னும் ஓயவில்லை. சென்னையில் இந்தப் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. டி.பி.சத்திரத்தைச்
தவெக கட்சியின் தலைவர் விஜய் தன் கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறார். இதற்காக, மாவட்டம் தோறும் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 2026 தேர்தலில்
Vijay: விஜய் தான் தற்போது சோசியல் மீடியாவின் பரபரப்பு செய்தியாக இருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்ததிலிருந்தே இதே கதை தான் நடந்து கொண்டிருக்கிறது. அவர் எது செய்தாலும்
Vijay: விஜய் அரசியலுக்கு வந்த பிறகு ஏராளமான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். ஆனால் அவர் எதற்கும் விளக்கமோ பதிலடியோ கொடுத்தது கிடையாது. என்னுடைய அரசியல் நாகரீகமானது என
Tragedy in Tiruvannamalai: ஒவ்வொரு வருஷமும் மழையின் தாக்கம் சூறாவளி மாதிரி இருப்பதால் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து விடுகிறது. ஆனால் இந்த முறை எந்தவித அசம்பாவிதமும்
TVK-Vijay: ஒட்டு மொத்த தமிழகத்தையும் கனமழை புரட்டிப்போட்டு விட்டது. கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை என பல மாவட்டங்கள் இந்த மழையால் இயல்பு வாழ்க்கையை இழந்து இன்னமும் தவித்து
தமிழ்நாடு அரசியல் களம் எப்போதும் இருப்பதைவிட, தேர்தல் காலத்தில் தான் மிகவும் பரபரப்பாக இருக்கும். ஆனால் இப்போது பரப்பு தொற்றிக் கொண்டதற்குக் காரணம், நடிகர் விஜயின் அரசியல்
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி தேர்தல் அரசியலுக்கு வந்து 15 ஆண்டுகளாகும் நிலையில், இக்கட்சி இன்னும் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை. அத்துடன்
Rajinikanth: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒரு கால கட்டத்தில் ரஜினி எந்த அளவுக்கு எதிர்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால்
Fengal Cyclone: தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் கனமழை பெய்தாலும் பெரிய அளவில் சேதாரம் இருக்காது. ஆனால் சென்னை சாதாரண மழைக்கே ஒரு வழியாகிவிடும். அதுவும் கனமழை என்றால்
அரசியலில் களமிறங்கி ஜெயித்து விடலாம் என எண்ணுபவர்களுக்கும், சினிமாவில் நுழைந்து ஜெயித்து விடலாம் என நினைப்பவர்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் ஒரு நல்ல உதாரணம். சினிமாவில் வெற்றி அவர்
எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர். இப்போதும் ஆக்டிவாக வலம் வருபவர். பொதுமேடையிலோ, பேட்டியிலோ தன் மனதில் பட்டத்தை பட்டவர்த்தனமாகப் பேசுபவர். அவர் ரஜினி, விஜயகாந்த், பாக்யராஜ்
விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். விக்கிரவாண்டியில் கடந்த அக்டொபர் 27 ஆம் தேதி பிரமாண்ட மாநாட்டையும் நடத்திக்காட்டி, தன் அரசியல் பலத்தையும் மற்ற கட்சிகளுக்கு நிரூபித்துவிட்டார். எனவே சினிமாத்துறையிலும்,
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து மக்கள் மனதில் இடம்பெற்று, வெற்றி பெற்றவர்கள் ஒருசிலர் தான். அந்த வரிசையில் அரசியலில் குதித்துள்ளார் விஜய். கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக்
கானா பாடகி இசைவாணி பாடிய ஐயம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா என்ற பாடல் சர்ச்சையாகியுள்ள நிலையில், இப்பாடலுக்குப் போட்டியாக ஐம் எம் சாரி
இலங்கைப் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்காக விடுதலைப் புலிகள் அமைப்பினர் மாவீரர் நாள் என்ற நிகழ்வை முன்னெடுத்தனர். அதன்படி, இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும், பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள்
இன்னைக்கு தேதிக்கு மக்கள் எல்லோருமே ரொம்ம புத்திசாலியாத்தான இருக்காங்க. ஏன்ன? எந்த படம் நல்லா இருக்கு அப்பிடீங்கிறதுல இருந்து, யாருக்கு ஓட்டுப் போடலாம்னு யோசிக்கிற வரையில் ரொம்ப
Gold Price: இனி தங்கம்னு பேப்பர்ல எழுதி கழுத்துல காதுல மாட்டிக்க வேண்டிய நிலைமையும் வந்திடும் போல. பத்து ரூபா குறைந்ததுன்னா ஆயிரம் ரூபாய் அதிரடியாய் ஏறுது.
அரசியல் கட்சியை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம், எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம். இது ஜன நாயக நாடு என்பதால் எல்லோருக்கும் அந்த உரிமை உண்டு. சமீபத்தில்
Pa.Ranjith: திரைத்துறையில் ஏகப்பட்ட சர்ச்சைகள் அடுத்தடுத்து கிளம்பி வருகிறது. அதில் பிக் பாஸ் புகழ் இசைவாணி பாடிய பாடல் பெரும் சர்ச்சையாக வெடித்து தற்போது கண்டனங்களுக்கு ஆளாகி
Prabhas: தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் குடும்ப அரசியல் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆந்திராவை பொருத்தவரைக்கும் ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் தனித்தனி கட்சிகளில் இருப்பது அங்கு பிரச்சனையாக
Rajini: கடந்த வாரம் முழுவதும் சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட கலவரங்கள் நடந்தது. அதில் தனுஷ், நயன்தாரா, சர்ச்சை ஏ ஆர் ரகுமானின் விவாகரத்து பூதாகரமாக வெடித்தது. அதையெல்லாம்
அரசியலில் பல ஆண்டுகள் அனுபவம் இருந்தால்தான் பெற்றி பெறமுடியும் என்பது ஒருபக்கம் இருந்தாலும், உலகத்தோடு ஒட்ட ஒழுகல் எனும் வள்ளுவர் கூற்றுப்படி உலகத்தைப் புரிந்து கொண்டாலே போது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கி அதன் முதல் மாநாட்டை கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடத்தினார். அனைத்து