நான் இன்றுவரை கடனில் தான் வாழ்கிறேன்.. குமுறிய நடிகர் ஜெய்
நடிகர் ஜெய், தேனிசை தென்றல் தேவாவின் நெருங்கிய உறவினர் ஆவார். திரையுலகில் இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவில் இருந்த ஜெய் எதிர்பாராத விதமாக நடிகரானவர். முதன்முதலில் தளபதி
In this cinema news category, we provide only interesting and latest tamil movie news and trending tamil cinema updates.
நடிகர் ஜெய், தேனிசை தென்றல் தேவாவின் நெருங்கிய உறவினர் ஆவார். திரையுலகில் இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவில் இருந்த ஜெய் எதிர்பாராத விதமாக நடிகரானவர். முதன்முதலில் தளபதி
ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினி
ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் வெண்ணிலா கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் ஆதார். கருணாஸ், அருண்பாண்டியன், இனியா, ரித்விகா ஆகியோரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக
கொரோனா காலக்கட்டத்தில் திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் செய்யாத நிலை ஏற்பட்டதால் டாப் ஹீரோக்களின் படங்களும் கூட ஓடிடி-யில்தான் ரிலீசானது. தற்போது நிலைமை சரியான பிறகும் ஓடிடியில் படங்களை
நடன இயக்குனராக சினிமாவில் நுழைந்த ராகவா லாரன்ஸ் தற்போது ஹீரோவாக பல படங்களில் கலக்கி வருகிறார். அவரது நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா ஆகிய படங்கள் ரசிகர்கள்
இயக்குனர் அட்லீ பிகில் பட வெற்றியை தொடர்ந்து, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் பணியாற்றி வருகிறார். இதில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர்
தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் பிரபலமானவர் நடிகை. தற்போது இரண்டு மொழிகளிலுமே ஒரு ராசியான நடிகை என்ற பெயரை வாங்கினார். அவர் தொட்டதெல்லாம் ஓஹோ
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய், வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, குஷ்பூ, ஜெயசுதா, சங்கீதா, ஸ்ரீமன்
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் மிகக் குறுகிய காலத்திலேயே உச்ச நடிகை ஆகிவிட்டார். அதுமட்டுமின்றி தற்போது கோலிவுட் வட்டாரத்தில்
இப்போதும்கூட ஸ்லிம்மா, சூப்பரா இருக்கும் நடிகை ஒருவர் வாய்ப்பு கிடைக்காமல் பல காலம் ஓரங்கட்டப்பட்டார். கடைசியாக ராகவா லாரன்ஸ் உடன் கவர்ச்சியாக நடித்ததன் மூலமாக கிடைத்த வாய்ப்பை
அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தை லைகா ப்ரொடக்சனும் மெட்ராஸ் டாக்கீசும்
மணிரத்தினம் பிரம்மாண்ட பொருட் செலவில் பொன்னின் செல்வன் படத்தை எடுத்த முடித்துள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி பான் இந்திய படமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அழுத்தமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து வித்தியாசமாக கொடுத்து வரும் பா. ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில், காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடித்து
இந்த ஆண்டு ஆடி மாதம் முடித்ததும் போதும் அடுத்தடுத்து பிரபலங்களின் திருமணம் நடைபெற்ற வருகிறது. சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர், மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இது
நடிகை சமந்தா மிகக்குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் நடிகை ஆக வளர்ச்சி அடைந்துள்ளார். இதற்கு அவரது திறமையும், அழகும் முக்கிய காரணம். சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே நாகசைதன்யாவை
சினிமாவில் 40 வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வரும் கமலஹாசன் தமிழில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் நடித்து அசத்தியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி, கன்னடம்
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சில மாதங்களுக்குப் முன்பு பிரிய போவதாக அறிவித்தனர். இவர்களை இணைப்பதற்காக பெற்றோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் முயற்சி செய்தும் தோல்வியில்
இயக்குனர் அட்லீ பிகில் திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் சாருக்கானுடன் இணைந்து ‘ஜவான்’ என்னும் திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
விஜய்சேதுபதி ஆரம்ப காலங்களில் நடித்த படங்களில் அவரது முகத்தை கண்டுபிடிப்பது மிகக் கடினம். ஏனென்றால் பெரும்பாலும் கும்பலாக இருக்கும் நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார். அதன் பின்பு கடின
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மனமொத்து பரஸ்பரமாக பிரிய போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். இவர்களை இணைப்பதற்காக நண்பர்கள், பெற்றோர்கள் என பலரும் முயற்சி செய்தும்
காமெடி நடிகர் யோகி பாபு இப்போது பிசியாக இருக்கும் நடிகர். அவர் கால்ஷீட் கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் மீது சமீபத்தில் ஒரு
தற்போது மலையாள நடிகர் பகத் பாசில் தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தற்போது தமிழ் இயக்குனர்கள் வில்லன் கதாபாத்திரம் என்றாலே முதலில்
தனுஷ் தன்னுடைய அடுத்த படம் வெற்றியடைய வேண்டும் என்று மிகவும் கவனமாக இருக்கின்றார். இதற்கு காரணம் 2021 ஆம் ஆண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான
விஜய் சேதுபதியின் மார்க்கெட் தற்போது தமிழ் சினிமாவில் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதிலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் படங்கள் வசூல் வேட்டையாடி வருகிறது. இதனால் பிரபல
தனுஷ் தற்போது அனைத்து மொழி படங்களிலும் படு பிசியாக உள்ளார். சமீபத்தில் ஹாலிவுட்டில் தனுஷ் நடிப்பில் தி கிரே மேன் படம் வெளியாகி இருந்தது. தமிழில் தற்போது
ஹாலிவுட் படங்களில் லிப் லாக் காட்சிகள், ஆடையின்றி நடிப்பது என்பது ஒரு சர்வ சாதாரண விஷயம்தான். ஆனால் தமிழ் சினிமாவில் இதுபோன்ற காட்சிகள் வைத்தால் சென்சாரில் இது
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் புதிய டிரென்ட் ஒன்று உருவாகியுள்ளது. அதாவது ஹீரோவாக நடித்த பிரபலங்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தால் தங்களது மார்க்கெட் குறைந்துவிடும் என தயங்குவார்கள். ஆனால்
பார்த்திபன் இயக்கத்தில் 1989இல் பார்த்திபன், சீதா, மனோரமா, நாசர் மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் புதிய பாதை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு படத்தின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடிப்பில் நேற்று மாமனிதன் திரைப்படம் வெளியானது. பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தத்