ஒரே மாதத்தில் 4 படங்கள்.. தெறிக்கவிடும் விஜய் சேதுபதி
எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் சேதுபதி .எங்கவீட்டுப்பிள்ளை என்று தாய்மார்கள் கூறும் அளவிற்கு எதார்த்தமான நடிப்பை நடிப்பவர் விஜய் சேதுபதி. எந்த கதாப்பாத்திரமாக
In this cinema category, we provide only interesting and latest tamil movie news and trending tamil film updates.
எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் சேதுபதி .எங்கவீட்டுப்பிள்ளை என்று தாய்மார்கள் கூறும் அளவிற்கு எதார்த்தமான நடிப்பை நடிப்பவர் விஜய் சேதுபதி. எந்த கதாப்பாத்திரமாக
தமிழ் சினிமாவில் எழுபதுகளில் அறிமுகமாகி பின் தன்னுடைய சிறப்பான நடிப்பால் பல வெற்றி படங்களை கொடுத்த விஜயகாந்த் அவர்கள் மிகச் சிறந்த நடிகராக வலம் வந்தவர். நடிகர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். அதன் விளைவாகவே நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. அதற்கான
குஷ்பு, ஜோதிகா இவர்கள் வரிசையில் கொஞ்சம் பூசினாற் போல் உடல் அமைப்பைக் கொண்ட நடிகைதான் மஞ்சிமா மோகன். இவர் தமிழ் சினிமாவிற்கு சிம்புவுடன் ஜோடி சேர்ந்து ‘அச்சம்
விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது பொழுது போக்கிற்கும், சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் இருப்பதால் எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றுள்ளது. அதன் விளைவாக இதுவரை நான்கு சீசன் நிறைவடைந்துள்ள
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் அவர்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு தற்போது, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக்கப்பட்ட வருகிறது. இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இவர்கள் இருவருமே
பிரபல நடிகராக வலம் வரும் ஆர்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இளம் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக தன்னை நிலைநாட்டி இருப்பவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில்
சங்கர் இந்தியன் 2 பஞ்சாயத்துகளுக்கு பிறகு தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அதேசமயம் ஹிந்தியில் அந்நியன்
சினிமாவில் வில்லனாக இருந்து நிஜவாழ்க்கையில் கெத்தாக வாழ்ந்த 3 முக்கிய பிரபலங்களை பார்க்கலாம். கெத்து என்று கூறுவது நாணயம், ஒழுக்கம் நிறைந்த நடிகர்களாக சக நடிகர்களை மதித்து
வடிவேலு எப்போ திரும்ப வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் சினிமாவில் இருக்கும் சிலரோ இவர் ஏன் திரும்ப வந்தார் எனும் அளவுக்கு மீண்டும் ஒரு
ஹிந்தி சினிமாவில் வித்யா பாலன் தமிழ் சினிமாபல படங்கள் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.அதனால் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.மேலும்
பாகுபலி படங்களின் மூலம் உலகளவில் பிரபலமான ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) என்ற படம்
தற்போது தியேட்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்பட்டதால் OTTக்கு போகலாம் என்றிருந்த சில படங்கள் மீண்டும் தியேட்டர் பக்கம் திரும்பியது தியேட்டர்காரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருந்தாலும் ஏதாவது ஒரு
தமிழில் 90களில் ஓரளவு பிரபலமான தயாரிப்பாளராக வலம் வந்தவர் கே.ராஜன். பல்வேறு முதண்மை நடிகர்கள வைத்து படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எனறும் அடையளம் காணலாம். சமீபத்திய பேட்டி
1967 ஆம் ஆண்டு வெளியான கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களை வைத்து
தமிழ் சினிமா இருக்கும் வரை இசைஞானி இளையராஜாவின் இசையை யாராலும் அழிக்க முடியாது. அந்த அளவுக்கு இசையால் உலகை மகிழ்வித்தவர். இப்படிப்பட்டவர் இனி அவ்வளவுதான் என்று சொன்னதும்
தமிழில் முதன்மை வில்லன் நடிகர்களில் ஒருவராய் திகழ்ந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். 90-களில் வெளிவந்த ஆசை படத்தின் மேஜரை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை அதே போல மதுரை
ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சென்ற தீபாவளிக்கு இந்த படத்தை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இன்னும் சில
தமிழ் சின்னத்திரையில் தவிர்க்க முடியாதவராய் திகழ்ந்தவர் வி.ஜே.சித்ரா. சீரியல் நடிகையாகவும் இருந்த சித்ரா மக்கள் மனதில் நிலைத்து நின்றதற்கு காரணம் விஜய் டி.வி-யின் புகழ் பெற்ற சீரியலான
சமீபத்தில் நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரை சந்தித்த பேட்டியின் வீடியோ வெளிவந்தது. அப்போது அவர் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார் அரசியல்
இப்போதைக்கு நேஷனல் கிரஷ் என்ற பெயருடன் வலம் வருபவர் ரஷ்மிகா மந்தனா. இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் 20 மில்லியன் பார்வையாளர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 2
இன்றும் திரையுலக ஜோடிகளில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் என்றால் அது சூர்யா ஜோதிகா தான். இருவரும் ஆசையாய் ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அஜித் ஷாலினிக்கு பிறகு
1990ல் ஹ்ருதய சாம்ராஜ்யம் என்ற கன்னட படத்தின்மூலம் சினிமாவில் நுழைந்து அதன்பின் அதே ஆண்டில் மிஸ்டர் கார்த்திக் என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் சிவரஞ்சனி.
சமீபத்திய சந்திப்பில் தயாரிப்பாளர் ஞானவேல் சில சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார் அதனை சற்றே விபரமாக பார்க்கலாம். தயாரிப்பாளர் ஞானவேல் 90களில் ஓரளவு பிரபலமான தயாரிப்பாளர்களில்
தல அஜித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் தான் மற்ற மொழி
தமிழ் சினிமாவின் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்தவர் தானே இயக்குனர் அமீர் சுல்தான். மதுரையில் பிறந்த இவர் தொடக்கத்தில் இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதன் பின்பு
கடந்த ஆண்டு வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பகிரங்கமான மாபெரும் வெற்றி கண்ட படம் மாஸ்டர். தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகாராஜ் இயக்கத்தில் வெளிவந்த இப்படம்