விவேக்கால் அண்ணாச்சி படத்துக்கு வந்த சிக்கல்.. சோகத்தில் படக்குழு
ஜனங்களின் கலைஞன் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இறந்தது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் அதற்கு சில நாட்கள் முன்னர் தான் அனைவரையும்
In this cinema category, we provide only interesting and latest tamil movie news and trending tamil film updates.
ஜனங்களின் கலைஞன் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இறந்தது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் அதற்கு சில நாட்கள் முன்னர் தான் அனைவரையும்
திரைப்படத்திற்காக நடிகர்களின் கடின உழைப்பை ரசிகர்கள் எப்போதும் பாராட்டுவார்கள். ஒவ்வொரு திரைப்படத்திலும் ரசிகர்களின் கடின உழைப்பு இருக்கும். அதில் உடல் அமைப்பை மாற்றுவது மிகவும் முக்கியமானதாக உள்ளது.
வைரமுத்து என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது அவர் வாங்கிய விருதுகளோ அல்லது எழுதிய பாடல்களே இல்லை. பாடகி சின்மயி மட்டும்தான். அந்த அளவுக்கு வைரமுத்துவை டேமேஜ்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வரும் சீனு ராமசாமி கிராம மக்களின் யதார்த்தமான வாழ்க்கை சூழலை படமாக்குவதில் கைதேர்ந்தவர். அந்த வகையில் இவரது இயக்கத்தில்
பாடகியாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியா நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கும் அளவுக்கு நல்ல கதாபாத்திரமாக இருக்கும்.
இந்திய சினிமாவே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்றான ராஜமவுலியின் RRR படத்தில் நடந்த மாற்றம் காரணமாக ரசிகர்கள் செம அப்செட்டில் இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளது. இதுவரை தெலுங்கு
வனிதா விஜயகுமார் என்ற பெயரை தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இவர் பிரபலமானவர். ஆனால் படங்களில் நடித்து பிரபலமானதைவிட சர்ச்சையில் சிக்கி பிரபலமானது தான் அதிகம்.
பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு தற்போதுதான் சங்கர் தன்னுடைய அடுத்த படத்தை வேலைகளை விறுவிறுப்பாக தொடங்க நேரம் வந்துள்ளது. அந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம் சரணை
தமிழ் சினிமாவில் தற்போது இரு இமயமாக இருப்பவர்கள்தான் நடிகர் விஜய் மற்றும் அஜீத். இவர்கள் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதன் பிறகு
இப்போதைக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். அந்த நிகழ்ச்சியில் ரியாலிட்டி கொஞ்சம்கூட இல்லை என தெரிந்தும் அதை பார்க்க
ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் லட்சக்கணக்கில் மக்கள் குவிந்தாலும் மீடியாக்களால் பெரிதாய் காட்டப்பட்டவர்கள் வெகுசிலரே. அப்படியான சிலரில் முதன்மை வகிக்கிறார் வீரத்தமிழச்சி ஜூலி போராட்டத்திற்கு முன்பு வரை ஒரு
தற்போது அன்றே கணித்தார் அஜித் என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரண்டாகி வருகிறது. முன்னதாக ஏற்கனவே அன்றே கணித்த சூர்யா என்ற மீம்கள் சமூகவலைதளத்தில் டிரண்டானது குறிப்பிடத்தக்கது. இதற்கு
வழக்கமாகவே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் மீரா மிதுன் நல்லதாக பேசுகிறார்களோ கெட்டதாய் பேசுகிறார்களோ தன்னைப்பற்றி மொத்த மீடியாவும் பேச வேண்டும் என விரும்புபவர் தான் மீரா மிதுன்.
என்னதான் தனுஷ் ஒரு நடிகராக இந்திய சினிமாவை தாண்டி உலக சினிமா வரை கொண்டாடப்பட்டாலும் கோலிவுட் வட்டாரங்களில் இன்னமும் நடிகைகள் விஷயத்தில் பல்வேறு கிசுகிசுக்களில் மாட்டிக் கொண்டு
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு பல பிரச்சனைகளை கடந்து மாநாடு படத்தை நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கௌதம் மேனன் கூட்டணியில்
சினிமாவில் இவர் என்று சொல்வதைவிட சினிமாவே இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு சிறுவயதில் இருந்து கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகாலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து
மக்களை எண்டர்டெயின் செய்யும் விதமாக விஜய் டிவியில் பலவிதமான ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார்கள். இவை அனைத்துமே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. அந்த
கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். காலம் கடந்து இந்த படத்தின் வெற்றியை கொண்டாடப்பட்டு
தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கைதி படம் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர்தான் அர்ஜுன்
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமா ஆட்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே பிடிக்காத பெண்ணாக மாறிவிட்டார் மீரா மிதுன். தான் ஒரு சூப்பர் மாடல் என அத்துமீறி
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித். ஒரு நடிகர் என்பதை தாண்டி சிறந்த மனிதராக திகழ்ந்து வருவதால் இவருக்கு தமிழ்
பிரபல நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் சமீபத்தில்தான் தனது நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வடக்கிலிருந்து வந்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில்
இந்திய சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களுக்கு எப்படி தனியாக சங்கம் உள்ளதோ அதேபோன்று ஒளிப்பதிவாளர்களுக்கென தனியாக ஒரு அமைப்பு உள்ளது. ஒவ்வொரு இந்திய சினிமா ஒளிப்பதிவாளர்களும் இந்த அமைப்பில்
பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும், தமிழ் திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் விஷால். என்னதான் தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும் இவரின் ஆரம்பகால படங்களான செல்லமே, சண்டக்கோழி, திமிரு
நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் பவர் ஸ்டார் சீனிவாசன். சர்ச்சைகளுக்கு பெயர் போன பவர்ஸ்டாரை சமீபத்தில் சந்திக்க்நேர்ந்தது அவருடன் நடந்த உரையாடலின் சில துணுக்குகளை செய்தியாக
கவண் மற்றும் ஜூங்கா, பவர் பாண்டி போன்ற படங்களில் நடித்தவர் தான் மலையாள நடிகையை மடோனா செபாஸ்டியன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓரளவிற்கு வெற்றி பெற்ற
தமிழ் சினிமாவில் சமீபகாலமாகதமிழ் பேசும் நடிகைகளான பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் போன்ற நடிகைகள் படங்களில் நடித்து வருகின்றனர். மேலும் தொலைக்காட்சியில் பணியாற்றும் ஒரு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மாடல் அழகி யாஷிகா ஆனந்த், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை-மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்து தற்போது வீடு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துவரும் புதிய படம் காத்துவாக்குல ரெண்டு காதல். போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த