வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும். மேலும் இதுவரை சினிமாவில் தோல்வி கொடுக்காத வெற்றி கூட்டணியாக வலம்வருகின்றனர்.
சினிமாவில் வெற்றி பெற்ற பலருக்கும் ஒரு சின்ன ஆரம்பம் தான் மையப் புள்ளியாக இருக்கும். அந்த வகையில் பல இயக்குனர்களும் முன்னணி இயக்குனர் பலரின் படங்களை பார்த்துவிட்டு
பிரபல நடிகை ரைசா வில்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார். துணை நடிகையாக
தமிழ் சினிமாவிலும் தமிழ்நாட்டிலும் எம்ஜிஆர் செய்த சாதனைகள் பற்றி சொல்லி மாளாது. அந்த அளவுக்கு அடுக்கிக் கொண்டே போகலாம். அப்பேர்பட்ட எம்ஜிஆர் ஜெயலலிதா விஷயத்தில் மட்டும் சிறுபிள்ளைத்தனமாக
தல அஜித் கலைஞர் என்றாலே மேடைப் பேச்சு சர்ச்சை தான் ஞாபகத்திற்கு வரும். ஒரு பொது மேடையில் கலைஞரிடம் தைரியமாக அவர்களது தொண்டர்கள் செய்யும் பிரச்சனைகளை தீர்த்து
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் அதனை ஏதோ ஒரு காரணத்தினால் தவிர்த்து விடுவார்கள். அப்படித்தான் விக்ரமிற்கு பதிலாக சேது
ரசிகர்களால் ரசிக்கப்படும் சில தொகுப்பாளர்களில் VJ ரம்யாவுக்கு ஒரு தனி இடம் உண்டு. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதேபோல் VJ ரம்யா பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்கள், டிவி நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்களிடையே பிரபலமானார்.
சமீபகாலமாக தொகுப்பாளர் பணியை விட்டுவிட்டு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து ரம்யா சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். மாஸ்டர் படத்தில் மாளவிகாவின் தோழியாக நடித்து ரசிகர்களை சுண்டி இழுத்தார்.
அதைப்போல் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் 4 வாரத்தில் 5 கிலோ எடையை குறைத்துள்ளதாக குறிப்பிட்டு, சில புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ராஜமௌலி சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் 2 படத்தை பார்த்துவிட்டு தட்டிய ஸ்டேட்டஸ் தான் தற்போது இணையதளங்களில்
தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் வலிமை படம் கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் உருவாகி வருகிறது. ஆனால் தற்போது வரை வலிமை படத்தைப்
மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் அபர்ணா பாலமுரளி சமீபத்தில் சூர்யாவுடன் சூரரைப்போற்று படத்தில் நடித்திருந்தார். சூரரைப் போற்று படத்தின் மூலம் ஆஸ்கார் விருது வரை தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதா கொங்கரா தமிழ் சினிமாவில் ப்ராமிசிங் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபகாலமாக அவர் எடுக்கும் திரைப்படங்கள் அனைத்துமே அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.
அந்த வகையில் இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு சூரரைப்போற்று படத்தை இயக்கியிருந்தார். தற்போது சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கர் ரேஸில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கேப்டன் ஜி ஆர் கோபி நாத் என்பவரின் வாழ்க்கை வரலாறு அடிப்படையாக வைத்து உருவான அந்த படம் சக்கை போடு போட்டது.
ஆனால் ரசிகர்களுக்கு ஒரே ஒரு குறைதான். தியேட்டரில் கொண்டாட வேண்டிய படத்தை அநியாயமாக அமேசான் தளத்தில் தூக்கி கொடுத்து விட்டார்களே என்பதுதான். அமேசான் தளத்தில் வெளியிட்டதும் நல்லதுதான் என்கிறார்கள்.
aparna-balamurali-cinemapettai-001
தியேட்டரில் வெளியிட்டால் தென் இந்தியாவில் மட்டுமே பிரபலமாகும். ஆனால் அமேசான் தளத்தில் வெளியிட்டதால் நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் சூரரைப்போற்று திரைப்படம் பாய்ந்து அனைவரையும் கவர்ந்துவிட்டது.
aparna-balamurali-cinemapettai-002
அந்த படத்தில் நாயகியாக நடித்திருந்த அபர்ணா பாலமுரளி கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் விருது விழா ஒன்றிற்கு வந்திருந்த அபர்ணாவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அளவுக்கு உடல் எடை கூடி பார்ப்பதற்கு குண்டான தோற்றத்தில் காணப்பட்டார். வெறும் பன்னா சாப்பிட்டா இப்படித்தான் என ரசிகர்கள் கிண்டலடிக்க தொடங்கிவிட்டனர்.
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பே வேட்டை மன்னன் எனும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக வேண்டியவர்தான் நெல்சன் திலீப்குமார். ஆனால் சிம்பு நடிப்பில் உருவான
விஷால் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வெற்றிப்படம் என்று பார்த்தால் அது இரும்புத்திரை திரைப்படம் தான்.
தல அஜித் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் தான் வலிமை. கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக தல அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாமல் இருப்பதால்
சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் தொடர்ந்து 5 படங்களுக்கு மேல் தோல்வி படங்களை கொடுத்தவர் தான் சீயான் விக்ரம். அதற்குப் பிறகு இயக்குனர் பாலா புண்ணியத்தில் சேது பட
பிரபலமான நடிகை ஒருவர் சமீபத்தில் விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் திடீரென மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது தன்னுடைய உடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக நின்றது பலருக்கும் அதிர்ச்சியை
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தன்னுடைய வாழ்க்கையில் தன்னை மிகவும் பாதித்த படம் என்ன என்பதை ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதுவும் பிரபல
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி அடுத்ததாக ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் கர்ணன். ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக
சினிமாவில் ஆயிரம் நடிகைகள் வந்து போனாலும் ஒரு குறிப்பிட்ட சில நடிகைகளுக்கு மட்டும் காலம் கடந்தும் கிரேஸ் இருந்து கொண்டே இருக்கும். அப்படி தன்னுடைய இளம் வயதிலேயே
சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தமன்னாக்கு பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் படம் தான். அதனைத்
வெற்றிமாறன் மற்றும் தனுஷ் வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் ஆடுகளம். இப்படம் பல தேசிய விருதுகளை பெற்று சாதனை படைத்தது. இதன் மூலம் தான் தனுஷின் சினிமா
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். ஆனால் ரசிகர்களுக்கு தெரிந்தது ஒரு சில நடிகர்களின் சாதனைகள் மட்டும் தான் தெரியும். தமிழ் சினிமாவில் ஒரே
இந்தியாவில் சமீபகாலமாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. வாரத்திற்கு கிட்டத்தட்ட 100 கொள்ளையாவது நடந்து விடுகிறதாம். ரஜினி படத்தில் இடம் பெற்றது போலவே சில வருடங்கள்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்னம் தனது கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்தப்படத்தில் விக்ரம், கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, விக்ரம் பிரபு, ரகுமான், த்ரிஷா, லால், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பிரபு, ஜெயராம், அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
முதற்கட்ட படிப்பிடிப்பு டிசம்பர் 10-ம் தேதி தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் தொடங்கியுள்ளது. எனவே இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் பிரபல மலையாள நடிகர் லால், படப்பிடிப்பில் நிகழும் ஒரு சில தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
அதில், அரண்மனை போல் காட்சியளிக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் அனைத்து நடிகர்களும் ராஜா ராணி போலவே சுற்றித் திரிவார்கள்.
actor-lal-cinemapettai
ஒரு காட்சியை படமாக்க வேண்டும் என்றால் மற்ற நடிகர்கள் எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட் போலவே அந்த காட்சியை கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும். அங்குள்ள எல்லா பெரிய நடிகர்களுக்கும் இந்த மனநிலைமையுடன் தான் இருப்பார்கள்.
இருப்பினும் பிரம்மாண்ட படம் என்றால் அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம் தானே. இதையெல்லாம் பொறுத்துக் கொண்டாலும் இந்தப்படத்தில் நடிகர்களுக்கு கொடுக்கும் ஆடை அலங்காரம் ரொம்பவே வெயிட்டாக இருப்பதால், பாத்ரூம் போகக்கூட முடியாது.
மேலும் நடு ராத்திரி வரை ஷூட்டிங் போய்க்கொண்டே இருக்கும், வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே இடைவெளி கிடைக்கும். மீண்டும் அதிகாலை ஐந்து மணிக்கே அடுத்த நாள் ஷூட்டிங்கை ஆரம்பித்து விடுவார் மணிரத்தினம்.
இதெல்லாம் எனக்கு ரொம்பவே புது அனுபவமாக இருந்தது என்று நடிகர் லால், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் தல அஜித் அடுத்ததாக வலிமை படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது
இயக்குனராக தன்னுடைய சிறந்த திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான எஸ்ஜே சூர்யாவுக்கு கிடைத்த வரவேற்பு அவர் நடிகரான போது ஆரம்பத்தில் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சர்ச்சை நாயகியாக வலம் வந்த நடிகை வனிதா தற்போது சினிமாவில் பிசியாகி வருவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இவ்வளவு பஞ்சாயத்துக்கள்
சன் டிவியில் மிக பிரபலமான சீரியலாக இருப்பது கண்மணி (leesha eclairs). டெலிவிஷன் சூப்பர் ஸ்டார் சஞ்சீவ், லிசா எக்லரிஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கண்மணி சீரியல்
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக பல படங்கள் பணியாற்றியவர் ராகவா லாரன்ஸ். இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது ஹீரோவாக ஒரு