தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமாக பார்க்கப்படும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் ரிலீஸுக்கு தயாராக காத்துக் கொண்டிருக்கின்றன. அதில் முக்கியமான திரைப்படம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் நடிகை ஒருவர் தன்னுடைய மன அழுத்தம் காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு இறந்த செய்தி சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தென் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கிடைக்கும் பட வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வருவது சோகத்தை
2009 ஆம் ஆண்டு வெளிவந்த ரேணிகுண்டா படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து அனைவரது நெஞ்சங்களிலும் கொள்ளை கொண்டவர் சனுஷா(Sanusha). அவர் அதற்கு முன்னே விக்ரம்
கடந்த 6 மாதங்களுக்கு மேல் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் மாஸ்டர் படத்தால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு படத்தை ரிலீஸ் செய்து தற்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில்
கமல்ஹாசனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன்னிடம் ரசிகர் கேட்ட கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் ஸ்ருதிஹாசன்.
மாஸ்டர் படத்தின் திரையரங்கு வெளியீட்டை சூர்யாவின் நெருங்கிய உறவினரும் வினியோகஸ்தரும் புகழ்ந்து பாராட்டியுள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பெரும்பாலும் சூர்யா சம்பந்தப்பட்ட உறவினர்கள் யாரும் மற்ற
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பலமுறை
சிம்பு நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போதுதான் தன்னுடைய சினிமா பாதையில் கவனம் செலுத்தி அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். நன்றாக சென்று கொண்டிருந்த தன்னுடைய கேரியரை சோம்பேறித்தனத்தால்
தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 23 வருடங்கள் கடந்த சூர்யாவுக்கு தற்போதுதான் முதல் முறையாக பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்க உள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை
சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுஷ்கா ரெட்டி, ஹீரோக்களுக்கு இணையாக தனி ஒரு ஹீரோயினாக பல படங்களின் வசூல் சாதனையை மிரள விட்டிருப்பார். குறிப்பாக
இந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஸ்ருதிகாசன் சமீபத்தில் தன்னுடைய வெளிநாட்டு காதலரை பிரேக்கப் செய்துவிட்ட செய்தி இந்திய சினிமாவில் காட்டுத்தீ போல் பரவியது. அதன்
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் பல சூப்பர் ஹிட் படங்களின் கதைகளை ஒதுக்கிய வரலாறு அனைவருக்குமே தெரிந்ததுதான். இது ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம்,
நடிகர் நடிகைகள் பெரும்பாலும் சாதாரண மனிதர்களுக்கு அவ்வளவாக தெரியாத வித்தியாசமான விலங்குகளை தங்களது வீட்டில் வளர்த்து வருவார்கள். நடிகைகளில் பெரும்பாலும் திரிஷா நாய் வளர்ப்பில் மிகவும் அக்கறை
ஒரு காலத்தில் தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து தடுமாறிக் கொண்டிருந்த அருண்விஜய் சமீப காலமாக தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அதற்கு காரணம்
தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஹாலிவுட் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகமாக உண்டு.
அதுவும் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படங்களான காட்சில்லா, கிங்காங் போன்ற படங்களுக்கு குழந்தைகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கும்.
தற்போது காட்சில்லா Vs காங் படத்தின் டிரைலர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் காட்சில்லாவிற்கு மரண பயத்தை காட்டும் அளவிற்கு கிங்காங்கின் கிராபிக்ஸ் காட்சிகள் மிக அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் 26-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தியேட்டர்கள் இல்லாத சமயத்தில் பல புதிய திரைப்படங்கள் OTT தளங்களில் வெளியானதை போல முன்னணி டிவி சேனல்கள் தாங்களாகவே ஒரு படத்தை தயாரித்து பண்டிகை நாட்களில் நேரடியாக
தமிழ் சினிமாவில் சமிபகாலமாக சர்ச்சையில் புகழ் பெற்றவர் வனிதா. இவரது இல்லற வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கைப் பற்றி பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். அதற்கெல்லாம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு OTT தளத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தமிழில் சங்கர் எப்படியோ அப்படித்தான் தெலுங்கில் ராஜமௌலி. ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடைசியாக பாகுபலி
ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி மற்றும் அஜித் நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ்
இந்திய சினிமாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நடிகர் கொடுத்த வாய்ப்பை இப்படி கோட்டை விட்டுவிட்டேன் என மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி
கன்னட சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவன் தந்திரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக இறக்குமதியானார். விக்ரம் வேதா திரைப்படம் ரசிகர்களிடம்
தமிழ் சினிமாவில் காற்று வெளியிடை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அதிதி ராவ் ஹைதாரி. இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாவிட்டாளும் அதிதிராவை ரசிக்கக்கூடிய அளவிற்கு
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், ரஜினி உட்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இவரது நடிப்பில்
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான அனிகா சுரேந்திரன் பிரபல நடிகையாக உருவாவதற்கு பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடக்கூடிய நடிகர்
90களின் கனவுக்கன்னி என்றால் ஞாபகத்துக்கு வருவது இடுப்பழகி சிம்ரன் தான். இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என இந்திய சினிமா உலகில் ஒரு ரவுண்ட் அடித்து இருக்கிறார்.
மேலும் சிம்ரன் ‘ஒன்ஸ்மோர்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் கோலிவுட்டில் கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், மாதவன் என அனைவருடனும் சிம்ரன் ஜோடி போட்டுள்ளார்.
அதேபோல், 2000 ஆம் ஆண்டுகளில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை சிம்ரன் ஒருவரே ஆவார். ஆம், சிம்ரன் படம் ஒன்றுக்கு 75 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினாராம்.
இதனைத் தொடர்ந்து தனது சிறுவயது நண்பரான தீபக் பகாவை திருமணம் செய்து கொண்டு சினிமா வாழ்க்கைக்கு டாட்டா காட்டினார் சிம்ரன். தற்போது சிம்ரன் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் சிம்ரன் தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த எவராலும் சிம்ரனுக்கு 44 வயது என்றால் நம்பவே முடியாது.
Simran-1
ஏனென்றால், சிம்ரன் அந்த புகைப்படங்களில் அல்லி பூக்கள் சூழ தண்ணீருக்குள் மாடல் உடையில் படுத்தபடி கவர்ச்சியான போஸ் கொடுத்திருக்கிறார். இந்தப் புகைப்படத்தில் சிம்ரன் கடல் கன்னியையே மிஞ்சும் அளவிற்கு அழகில் பிரம்மிப்பூட்டடியுள்ளார்.
Simran-2
மேலும் இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கொண்டிருக்கின்றனர். எத்தன வயசானாலும் சிம்ரன் சிம்ரன் தாங்க!
தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக இருப்பவர் நடிகர் விஜய். சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் கோடிக்கணக்கில் வசூல் செய்து சாதனை புரிந்து வருகின்றனர். கடைசியாக