England-

இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தானில் வந்த பேராபத்து.. 14 வீரர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

20 ஓவர் உலகக் கோப்பை, போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தன் வசம் ஆகியது இங்கிலாந்து அணி. இப்பொழுது இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3

Ruturaj

6 பந்துகளில் எப்படிங்க ஏழு சிக்ஸ்.. மரண பீதியை காட்டி யாராலும் உடைக்க முடியாத சாதனையை செய்த ருத்ராஜ்

இந்திய அணியின் எதிர்காலம் நன்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப சரியான நேரத்தில் இளம் வீரர்கள் இந்திய அணியை தூக்கி நிறுத்த வந்துகொண்டே இருக்கின்றனர். அப்படி சமீபத்தில் வந்தவர் தான் இந்திய அணியின் இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்

விஜய் ஹசாரே டிராஃபி நடந்து கொண்டிருக்கிறது. லீக் போட்டிகள் முடிந்த நிலையில், இதன் கால் இறுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இந்த கோப்பையில் 2-வது குவாட்டர் பைனலில் உத்தர்பிரதேஷ் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதின.

முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்த மகாராஷ்டிரா, ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முன்னணி வீரர்கள் பலரும் ஏமாற்றம் தந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் மட்டும் ஒரு முனையில் நிலைத்து நின்று எதிர் அணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து வந்தார்.

தனி ஒருவனாக எல்லாருடைய பந்து வீச்சையும் சிதறடித்தார் ருத்ராஜ். அவர்மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். 100 ரன்களை கடந்த பிறகும் சோர்வடையாமல் ஆட்டத்தின்வேகத்தை அதிகப் படுத்தினார். எல்லாத் திசையிலும் சிக்சர்கள், பவுண்டரிகள் என பறக்க விட்டார்.

இப்படி அதிரடி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும் போது அவருக்கு அல்வா கிடைத்தது போல் அமைந்தது ஆட்டத்தின் 49தாவது ஓவர். இந்த ஓவரின் முதல் 5 பந்துகளை சிக்சருக்கு விளாசினார் கேப்டன் கெய்க்வாட் . ஐந்து பந்தை சிக்சருக்கு அடித்த நிலையில் அந்த 5வது பந்து அவருக்கு நோபால் ஆக வந்து சேர்ந்தது.

அந்த நோபாலையும் சிக்சர் அடித்து, ஆறாவது பந்தையும் விட்டுவைக்காமல் 6 ரன்கள் அடித்து, மொத்தத்தில் ஒரு ஓவரில் 43 ரன்களை அடித்து யாரும் எட்ட முடியாத சாதனையை படைத்துள்ளார் ருத்ராஜ் . மொத்தத்தில் 159 பந்துகளில் 220 ரன்கள் அடித்தார். விஜய் ஹசாரே தொடரில் ஏற்கனவே முதல் இரட்டை சதத்தை இந்த ஆண்டு தான் ஜெகதீசன் அடித்துள்ளார்.

ndian-T20

டி20 வீரர்கள்னா நாங்க தான்.. மற்ற அணிகளுக்கு சவால் விட்டு சிம்ம சொப்பனமாக விளங்கும் 5 இந்தியர்கள்

சமீபத்தில் இந்திய அணி ஒரு 20 ஓவர் தொடரில் கூட தோற்கவில்லை. ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் தோற்றாலும் கூட மற்ற அனைத்து தொடர்களிலும் வெற்றிபெற்று முதல்

Worldcup-2022

அப்படியே பலித்தது ஜோசியம்.. இந்திய அணி செய்த தவறுகளை அப்பவே கணித்த முன்னாள் வீரர்கள்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது . இந்த தொடரில் அனைத்து நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்து அணி சாம்பியன்

Sunilgavaskar

எங்க போனாலும் ஏளனம் செய்யும் பாகிஸ்தான்.. எரிகிற கொள்ளியில் எண்ணையை ஊற்றிய சுனில் கவாஸ்கர்

இந்திய அணி, இங்கிலாந்து உடனான அரையிறுதிப் போட்டியில் படு தோல்வியடைந்து வெளியேறியது. இதுதான் இப்போது இந்திய நாட்டிற்கு மட்டுமல்லாமல் எல்லா கிரிக்கெட் விளையாடும் நாட்டினருக்கும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Mohammed-Azharuddin

அசாருதீனுடன் கிசுகிசுக்கப்பட்ட தமிழ் நடிகரின் மனைவி.. மன்மதனாய் பல சேட்டைகள் செய்த கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணியில் சவுரவ் கங்குலிக்கு முன்னதாக கேப்டனாக இருந்தவர் முகமது அசாருதீன். இவர் தனக்கே உரிய சிறப்பான ஆட்டத்தால் பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

AsadRauf

அழகிகள், சூதாட்டம் என சீரழிந்த கிரிக்கெட் வாழ்க்கை.. பாகிஸ்தான் நடுவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

கிரிக்கெட் எந்த அளவிற்கு பணப் பேராசை பிடித்த விளையாட்டு என்பதை பாகிஸ்தானைச் நாட்டை சேர்ந்த கிரிக்கெட் நடுவரின் வாழ்வில் ஏற்பட்ட சோதனைகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம். பணப்

sania-mirza

கள்ளத் தொடர்பினால் பிரியும் காதல் ஜோடி.. 12 வருடங்களுக்கு பின் முறியும் சானியா மிர்சா திருமண வாழ்க்கை

சினிமாவில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு துறையிலும் பிரபலமாக இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது புதிதல்ல. அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை இந்திய விளையாட்டு வீராங்கனை ஒருவர்

Danushka-Gunathilaka-cinemapettai

ஆஸ்திரேலியாவில் இலங்கை வீரர் குணதிலகா செய்த கேவலமான செயல்.. மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒருபுறம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கி கைதாகி பரபரப்பை

babarasam

சொல் புத்தியும் இல்ல, சுய புத்தியும் இல்ல.. பாபர் அசாமை மூளை இல்லாத கேப்டன் என சாடிய 2 ஜாம்பவான்கள்

ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் கிட்டத்தட்ட பாகிஸ்தான் அணி வெளியேறப்போவது உறுதியாகிவிட்டது. அவர்கள் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணியிடம் தோற்றது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

virat-kholi

நோ பாலில் கொடுக்கப்படும் 4 அவுட்டுகள்.. விராட் கோலி போல்ட் ஆகியும் விதிமுறையால் ஏற்பட்ட பரிதாபம்

நோ பால்ஆரம்ப காலகட்டத்தில் இதற்கு ஒரு ரன்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இப்பொழுது இந்த பந்தை விசியதர்காக தண்டனை கொடுக்கும் பட்சத்தில் அதற்கு ப்ரீ ஹிட் என்ற புதிய

Ind-Pak

அவருக்கு நிகர் வேறு யாருமில்லை.. மொத்த அணியையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பாகிஸ்தான் ஜாம்பவான்

இப்பொழுது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் ரன் மிஷின் என வர்ணிக்கப்படும் இரண்டு வீரர்கள் இருக்கின்றனர். ஒரு பிரிவினர்தான் அவர் தான் பெஸ்ட் எனவும் மற்றொரு பிரிவினர் இவர்தான்

Rahul-Rohit

பாகிஸ்தான் அணியில் தலைவலி கொடுக்கும் 2 வீரர்கள்.. டிராவிட் போடும் பக்கா ஸ்கெட்ச்

நாளை நடக்கவிருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில்பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது. நாளை

Prithiv-shah

என்னையவா அணியில் இருந்து நீக்குனேங்க.. பேய் பிடித்தது போல் கதிகலங்கச் செய்த ப்ரிதிவ் ஷா

இந்திய அணியின் அடுத்த சேவாக், சச்சின் என்றெல்லாம் பெயரெடுத்தவர் ப்ரிதிவ் ஷா. இவருக்கு இந்திய அணியில் நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டது. சில போட்டிகளில் அதிரடி காட்டினாலும்  நின்று,

ரோஹித் ஷர்மா ரசிகரை அடித்தே கொன்ற விராட் கோலி ரசிகர்.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்

சில சமயங்களில் விளையாட்டு வினையாகும் என்பார்கள். அதேபோல் தற்போது கிரிக்கெட் மோகத்தால் ஒரு விபரீதம் அரியலூர் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் கடந்த

Rohit-Dinesh-

பினிஷிங் ரோல் இனி உங்களுக்கு தான்.. தினேஷ் கார்த்திக்கு போட்டியாக ரோஹித் வளர்த்துவரும் வீரர்

எப்பொழுதுமே கிரிக்கெட்டிற்கு இந்தியாவில் ஒரு தனி இடம் உண்டு. இந்திய அணியின் ரிசர்வுடு பிளேயர் என பல பெயர் வெளியில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது மூன்று விதமான

Indianteam

கண்ணீருடன் பேட்டி கொடுத்த இந்திய வீரர்.. தம்பி நீங்க கொஞ்சம் வெயிட் குறைக்கணும், ஆட்டிட்யூட் மாத்தணும்

இந்திய அணியில் ஒரு வீரர் விளையாட வில்லை என்றால் அவருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கேள்விக்குறிதான். அதிக அளவு எண்ணிகையில் இந்திய அணியில் அதிரடி ஆட்டம் விளையாடக்கூடிய

westindies-

உண்மையிலேயே இவர் ஒரு ஏலியன்.. 20 ஓவர் போட்டியில் 200 ரன்கள் விளாசிய மாமிச மலை

பொதுவாக 200 ரன்கள் அடிப்பது என்பது அரிதிலும் அரிது. 50 ஓவர் போட்டிகளில், ஏன் டெஸ்ட் போட்டிகளில் அடிப்பதும் மிகவும் கடினம். இப்பொழுது 20 ஓவர் போட்டிகளில்

Priya-Punia

அழகில் நடிகைகளை மிஞ்சிய 5 கிரிக்கெட் வீராங்கனைகள்.. மாடலிங் வாய்ப்பு கிடைத்தும் மறுப்பு

பல நடிகைகள் நடிப்பையும் தாண்டி மாடலிங் தொழிலிலும் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களின் அழகை விட இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளின் அழகு மிஞ்சும் அளவிற்கு இருக்கும். அப்படி

Worldcup-2022

20 ஓவர் உலகக் கோப்பை நமக்கு இல்லை.. இந்தியாவின் பலவீனத்தை நன்றாகப் புரிந்த எதிரணியினர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்காக எல்லா நாடுகளும் ஆயத்தமாகி வருகிறது. குறிப்பாக இந்திய அணி

Indian-team

முக்கியமான 3 வீரர்களை ஒதுக்கும் இந்திய அணி..கேள்விக்குறியாகும் கிரிக்கெட் கேரியர்

முதல் போட்டியில் தோற்றாலும் சற்று சுதாரித்துக்கொண்டு அடுத்து இரண்டு போட்டியிலும் அசால்டாக வெற்றி பெற்றது இந்திய அணி. இந்த.உலகக்கோப்பை போட்டிக்கு முன்னர் இந்தியாவின் இந்த வெற்றி வீரர்களுக்கு

virat-babar

விராட் கோலி போல் அதே பிரச்சினையில் சிக்கிக்கொண்ட பாபர் அசாம்.. பாகிஸ்தானில் வலுக்கும் எதிர்ப்பு

விராட் கோலி நம்பர் 1 வீரரா, இல்லை பாபர் அசாமா என்ற கேள்வி பல காலமாக சமூக வலைதளங்களில் விவாத பொருளாக இருந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டினர்

Sunilgavaskar

2 பேரும் அணிக்குள் வேண்டும்.. 20 ஓவர் உலகக் கோப்பை வெல்லும் யுக்தியை சொல்லிக்கொடுத்த கவாஸ்கர்

20 ஓவர் உலகக்கோப்பை வருகிற அக்டோபர் 16 இல் தொடங்கி நவம்பர் 13 வரை நடக்கவிருக்கிறது. இதற்காக அனைத்து நாட்டு வீரர்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். ஆசிய கோப்பை

Indian-team

தேர்வுக்குழு செய்த மிகப் பெரிய தவறு.. 2 பேரை எடுக்காததால் இந்திய அணி சந்திக்கும் பின் விளைவுகள்

20 ஓவர் உலகக்கோப்பை வரும் அக்டோபர் மாதம் 16 இல் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா

Asia-cup-captains

அப்படி ஒரு அதிசயம் நடக்க வாய்ப்பே இல்லை.. இந்தியாவை மூட்டை முடிச்சு கட்ட வைத்த 2 பேர்

ஆசிய கோப்பை போட்டிகளில் எப்போதுமே தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் இந்திய அணி இந்த முறை மண்ணை கவ்வியது. ஒரு முறையான திட்டமிடலே இந்த தோல்விக்கு காரணமாக

Rahul-Rohit

அதிரடி மாற்றங்களை கொண்டு வந்த ராகுல் டிராவிட்.. நம்பி மோசம் போன ரோகித் ஷர்மா

ஆசிய கோப்பையில் இனிவரும் இரண்டு போட்டிகளிலுமே இந்தியாவிற்கு பலப்பரீட்சை தான். ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா அணியுடன் இந்தியா மோதவிருக்கிறது. இரு அணிகளுமே அபாயகரமானது என்பதில் சந்தேகமே இல்லை.

shewag

முதல் பந்திலேயே அனல் பறக்கும் சிக்சரை வெளுத்த 6 வீரர்கள்.. நம்ம சேவாக் இல்லாம எப்படி

கிரிக்கெட்டில் தைரியமாக விளையாடக்கூடிய வீரர்கள் பலர் இருக்கின்றனர். சில பேர் தங்களுக்கு உரிய பாணியில் முதலிலிருந்தே மட்டையை சுழற்றி வீசும் அதிரடி ஆட்டக்காரர்களாக இருப்பார்கள். இன்னும் சில

Indian-cricket

கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு கேட்ச் யாரும் புடிச்சிருக்க மாட்டாங்க

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் பிடித்த வேடிக்கையான கேட்ச் வைரலாகியுள்ளது.ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு

kambli-sachin

பாலிய நண்பனுக்கு உதவாத சச்சின்.. கையெடுத்துக் கும்பிட்ட வினோத் காம்ப்ளிக்கு கிடைத்த வேலையும், சம்பளமும்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பள்ளி தோழன் வினோத் காம்ப்ளி. இருவரும் பள்ளி அளவில் நடக்கும் போட்டிகளில் செய்யாத சாதனைகளே இல்லை. இருவரும் இந்திய கிரிக்கெட் அணியின்

உயிர் நண்பனை நடுத்தெருவில் விட்ட சச்சின்.. வேலை கேட்டு எம்சிஏ-விடம் கெஞ்சிய பரிதாபம்

கிரிக்கெட் என்றவுடனே பெரும்பாலானோருக்கு சட்டென்று ஞாபகம் வருவது சச்சின் டெண்டுல்கர் தான். தனது 22 கால வாழ்க்கையை கிரிக்கெட்டுக்காக சச்சின் அர்ப்பணித்துள்ளார். இவர் எண்ணற்ற சாதனைகள் புரிந்துள்ளார்.