rahul-Dravid

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழக வீரர்கள்.. ராகுல் டிராவிட் சொல்லியும் கேட்காத பிசிசிஐ

இந்திய அணியில் தொர்ந்து தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள நன்றாக விளையாடியும் அவர்களுக்கான போதுமான வாய்ப்பு வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 5-6 வருடங்களாகவே இத்தகைய

Dinesh-Karthik

3 விக்கெட் கீப்பர்களுக்கிடையே நடக்கும் போராட்டம்.. செய்வதறியாது முழிக்கும் கிரிக்கெட் போர்ட்

2022உலக கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 16ஆம் தேதி கோலாகலமாக தொடங்கவிருக்கிறது. நவம்பர் 13ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த போட்டிக்கு அனைத்து நாடுகளும் தீவிர பயிற்சியில்

Abd-Indian-team

இந்திய அணியில் மிரட்டும் 360 டிகிரி வீரர்கள்.. ஏபி டிவில்லியர்ஸ்க்கு சவால் விடும் மும்மூர்த்திகள்

இந்திய அணி தற்போது அனைத்து விதமான பார்மட்களிலும் கலக்கி வருகிறது. குறிப்பாக 20 ஓவர், 50 ஓவர் என எல்லா முதல்தர போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி

world-cup-2023

அணியை திராட்டில் விட்டு ரிட்டையர்டு ஆன 3 வீரர்கள்.. 2023 உலக கோப்பை நெருங்கும்போது விழுந்த அடி

மூன்று வீரர்கள் நல்ல பார்மில் இருக்கும்போது தங்கள் ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளனர். 2023 உலக கோப்பையை பொருட்படுத்தாமல் இந்த முடிவை எடுத்துள்ளனர். ஒவ்வொரு போட்டியையும்

nayan-mongia

மிரட்டும் 6 கீப்பர்களை கொண்ட இந்திய அணி.. மோங்கியாவையே நம்பி மோசம்போன 90’s காலகட்டம்

இந்திய அணி ஒரு காலத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு ரொம்பவும் திணறி வந்தது. அணிக்குள் நிறைய விக்கெட் கீப்பர்கள் வருவதும் போவதும் இருந்தனர். ஒரு நிலையான விக்கெட்

harbajan-singh-srikanth

ஹர்பஜன் சிங்கிடம் அடிவாங்கியும் திருந்தலயே.. இன்னுமா தம்பி நீங்க இந்த மாதிரி பேசிட்டு இருக்கீங்க?

இந்திய அணிக்குள் வந்த புதிதில் ஸ்ரீசாந்த் அசத்தினார் என்பது மறுக்கப்படாத உண்மை. ஆரம்பத்தில் இவர் பந்துவீச்சை வைத்து ஆஸ்திரேலிய அணியவே ஒரு அரட்டு அரட்டிவிட்டார் என்று கூறலாம்.

rishabhpant

மரண காட்டு காட்டிட்டாம்ன.. மொத்த இங்கிலாந்தையும் மண்டையை சொறிய வைத்த குட்டி தம்பி

ரோஹித் சர்மா தலைமையில் இதுவரை 18 போட்டிகளில் இரண்டு தோல்விகளை மட்டுமே கண்டுள்ளது இந்திய அணி. அப்படி அணியை தயார்ப்படுத்தி வெற்றிகளை குவிக்கிறது நமது கிரிக்கெட் அணி.

gavaskar-Rohan

ஜொலிக்காமல் போன 5 வாரிசுகள்.. கிரிக்கெட் ஜாம்பவான் அப்பாக்களின் சொதப்பல் மகன்கள்

கிரிக்கெட் வீரர்களுக்கு எப்பொழுதுமே ஒரு கனவு இருக்கும் அதாவது நமக்குப் பின், நம் பிள்ளைகள் நன்றாக கிரிக்கெட் விளையாடினால் இன்னும் பல மடங்கு நமது பெயர் நிலைத்திருக்கும்

virat-Cinemapettai

எங்களுக்கு ஒரு நியாயம், அவருக்கு ஒரு நியாயமா.? விராத் கோலியை நீக்க கொடி பிடிக்கும் முன்னாள் வீரர்

எல்லாருக்கும் கெட்ட நேரம் வரும் ஆனால் இப்பொழுது கெட்ட நேரம் குடிகொண்டிருக்கும் இடம் என்றால் அது விராத் கோலியிடம்தான். சமீபத்தில் அவரிடமிருந்து கேப்டன் பதவி பறிபோனது. அதுமட்டுமின்றி

virat-Cinemapettai

கேவலமான கேரக்டரை மாற்றாத விராட் கோலி.. கேப்டன் பதவியை பறித்தாலும் திருந்தாத செயல்கள்

விராட் கோலி மைதானத்தில் மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் ஒரு கிரிக்கெட் வீரர். இவர் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் இவருடைய கேரக்டர்கள் மற்ற நாட்டு வீரர்கள்

Hardikpandya

எரிச்ச படுத்திய இந்திய அணி.. அனுபவமே இல்லாமல் ஓவர் மெத்தனம் காட்டி கேவலப்பட்ட வீரர்கள்

இந்தியா மற்றும் அயர்லாந்து இடையே இரண்டு 20 ஓவர் போட்டி தொடர் நடந்தது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சீனியர்

sanju-Sivam

கொடுத்த வாய்ப்பை வீணடிக்கும் 5 கிரிக்கெட் வீரர்கள்.. அதிர்ஷ்டம் இல்லாமல் அல்லோலப்படும் இளசுகள்

இந்திய கிரிக்கெட் அணியில் நிறைய புதுமுக வீரர்கள் அறிமுகமாகின்றனர். இவர்களை வைத்து வருங்கால இந்திய அணியை கட்டமைக்க கிரிக்கெட் போர்டு திட்டமிட்டு வருகிறது. ஆனால் அவர்களில் பல

Dhoni-Cilchrist

5 வீரர்கள் பிடித்த 500 கேட்ச்சுகள்.. தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால் மட்டுமே முடியும்

கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் 500 கேட்ச்சுகள் பிடிப்பது என்பது அரிதான ஒன்று. அதிவேக தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் இருந்தால் மட்டுமே ஒரு அணியின் விக்கெட் கீப்பர்

ghambir-Kholi

ஆட்ட நாயகன் விருதையே விட்டுக்கொடுத்த 5 வீரர்கள்.. ஜென்டில்மேன் விளையாட்டு என்பதை உணர்த்திய போட்டிகள்

கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு. இதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளது. இப்படி நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் தனக்கு கொடுக்கப்பட்ட மேன் ஆப் தி

Shewag-Sachin

12 வருடங்களுக்குப் முன் தோனி செய்த அநீதியை போட்டுடைத்த சேவாக்.. காப்பாற்றி தூக்கிவிட்ட சச்சின்

வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இவர்கள் இருவரும் இந்திய அணியில் முதலாவதாக களம் கண்டாலே மற்ற அணி வீரர்களுக்கு ஒரு திகில் சூழ்நிலை இருக்கும். தலைசிறந்த

rahul-Dravid

அநியாயம் செய்யும் ராகுல் டிராவிட்.. இந்திய அணி நட்சத்திர வீரருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

இந்திய அணியில் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிந்த பின் அணி பயிற்சியாளராக பொறுப்பேற்றவர் பெருஞ்சுவர் என்று பெயரெடுத்த ராகுல் டிராவிட். அவர் வந்ததில் இருந்தே அணியில்

Dinesh-karthik-ambathi-raydu

மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய தகுதியுள்ள 5 நட்சத்திர வீரர்கள்.. யோசிக்கும் படி செய்த வயது

இந்திய அணியிலிருந்து கழட்டி விடப்பட்ட சில நட்சத்திர வீரர்கள், தங்கள் திறமையை மீண்டும், மீண்டும் நிரூபித்து எங்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லையா? என்பது போல் கதவைத்

messi-Kholi

கடந்த வருடத்தில் கோடிகளில் புரண்ட 5 வீரர்கள்.. கிரிக்கெட்டில் இவருக்கு மட்டுமே இடம்

ஸ்போர்டிகோ என்ற விளையாட்டு நிறுவனம் கடந்த வருடம் விளையாட்டு வீரர்கள் வாங்கிய சம்பளம் தொடர்பான பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒட்டுமொத்த 100 இடங்களில் குறிப்பிட்ட 5

Rahanae

உங்களுக்கு விளையாடவே வரவில்லை.. முடிவுக்கு வந்த இந்திய வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வந்ததில் இருந்து அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் பலர் உருவாககி வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் தங்களுடைய திறமைகளை நிரூபித்துக் காட்டும் இளம் படைகள் உருவாகிக்

warne

வார்னே அடுத்து இறந்து போன 46 வயதுடைய ஆஸ்திரேலிய வீரர்.. கார் விபத்தில் மரணம்!

கிரிக்கெட்டில் ஜாம்பவானாக இருந்த ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே, கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் சர்ச்சைக்கு, அதுவும் குறிப்பாக பாலியல் குற்றச்சாட்டு இருக்கும் பெயர் போனவர். இவர்

Indian-Team

தென் ஆப்பிரிக்கா டூரில் ரெஸ்ட் கேட்கும் சீனியர்.. காசுன்னா மட்டும் ஐபிஎல் விளையாட ரெடி

பொதுவாக இந்த ஐபிஎல் போட்டிகளை முன்னணி வீரர்கள் பலர் எதிர்த்து வருகின்றனர். இது முழுக்க முழுக்க காசு சம்பாதிக்கும் போட்டியாகவே மாறி வருகிறது. இந்த ஆண்டு இந்த

Pollard-Rohit

அதிக சம்பளம் வாங்கும் 5 கிரிக்கெட் வீரர்கள்.. பென்ட்லி, ஆடி நிறுவனம் எல்லாம் இவங்க பாக்கெட்டில்

நம்மில் பலருக்கு 5 இலக்க சம்பளம் என்பது ஒரு பெரிய கனவு. அதற்காக நாம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சிலர் அதை எளிதில் அடைந்துவிடுவார்கள். இந்தியா போன்ற

dhoni-Yuvraj

தோனியை பற்றிய உண்மையை போட்டுடைத்த யுவராஜ் சிங்.. முக்கிய வீரர்கள் பட்ட அவமானம்

2019ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற பின்னர் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கு

Dhoni

தோனியை மதிக்காமல் செயல்பட்ட இந்திய அணியின் மெக்ராத்.. கேரியரை தொலைத்து இப்போ வருந்தும் வீரர்

2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணியை வழிநடத்தும் ஒரு மிகப்பெரிய பொறுப்பு மகேந்திர சிங் தோனி இடம் ஒப்படைக்கப்பட்டது. தோனி அப்பொழுது இளம் வீரர் பெரிய

Ravindra-jadeja

இவ்வளவு பாசம் வைத்த ஜடேஜா.. இன்றுவரை கற்றுக் கொடுத்த குருவிற்காக ஏங்கும் ஜட்டு பாய்

ஜடேஜா இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் இன்றுவரை ஒரு வீரரை மறக்கமுடியாமல் ஏங்கிக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் தான் தனக்கு கிரிக்கெட் விளையாட்டில் பல

ronaldo

ரொனால்டோ மகன் உயிரிழப்பு.. வேதனையில் வெளியிட்ட உருக்கமான பதிவு

கால்பந்து விளையாட்டில் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரொனால்டோவிற்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளன. சென்ற வாரம் அவரது காதலியை பிரசவத்திற்காக

hardik-pandya

ஐபிஎல் போட்டிகளால் உருவாகும் பிரச்சனை.. சீனியர் வீரரிடமே சண்டைக்கு போன ஹர்திக் பாண்டியா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நேற்று விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Dhoni

உச்சக்கட்ட டென்ஷனில் தோனி.. முக்கிய வீரரை தூக்கியெறியும் முடிவில் சிஎஸ்கே

சென்னை அணி தான் விளையாடிய 4 போட்டிகளிலும் படுதோல்வியடைந்தது. சென்ற முறை கோப்பையை வென்ற சென்னை அணி இந்த முறை ஜடேஜாவின் கேப்டன்சியில் விளையாடி வருகிறது. மகேந்திர

Pandya

ஹர்திக் பாண்டியா தான் எனக்கு ரோல் மாடல்.. வெளிப்படையாய் உண்மையை சொன்ன அதிரடி வீரர்

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வெகு சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது. எப்பொழுதும் பலம் வாய்ந்த அணியாக வலம் வரும் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த

Ghambir-Kristen

2011 உலகக் கோப்பை போட்டியில் நடந்த சுவாரசியம்.. கௌதம் கம்பீரை கலாய்த்த கேரி கிறிஸ்டன்.

2011 உலகக் கோப்பையை இந்திய அணி அசால்டாக வெற்றி பெற்று, அந்த கோப்பையை சச்சினுக்காக அர்ப்பணிப்பது. இந்த போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 274ரன்களை, 49 ஓவரில்