வந்த வேகத்தில் அணியை விட்டு விலகிய தமிழக வீரர்.. பின்னணியில் அரசியல் இருக்கிறதா?
இந்திய அணியில் சமீப காலமாகவே நிறைய அரசியல் ரீதியான தாக்கங்கள் இருக்கிறதா என்று வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர். பொதுவாக இந்திய அணியில் தமிழக வீரர்கள் மட்டும் அல்லாது
In sports category, we provide only interesting and latest sports news in tamil and trending tamil sports news updates.
இந்திய அணியில் சமீப காலமாகவே நிறைய அரசியல் ரீதியான தாக்கங்கள் இருக்கிறதா என்று வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர். பொதுவாக இந்திய அணியில் தமிழக வீரர்கள் மட்டும் அல்லாது
சமீப காலமாக இந்திய அணி அனைத்து தொடர்களிலும் படுதோல்வியை சந்தித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடரில் தோற்றது, கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி
2022ஆம் ஆண்டு தொடக்கமே இந்திய அணிக்கு படுமோசமாக அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்தது இந்திய அணி. அதுவும் ஒருநாள் தொடரை
இந்திய அணிக்கு, இந்த தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் படுமோசமாக அமைந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாது ஒருநாள் போட்டித் தொடரிலும் கோட்டை விட்டது இந்திய அணி. இந்திய அணி
கபில்தேவிற்கு அப்புறம் இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டருக்கான இடத்தில் நீண்டகாலமாக ஒரு வெற்றிடம் காணப்பட்டது. அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்கு இந்திய அணி படாதபாடு பட்டது. ராபின்
20 ஓவர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய விராட்கோலி மற்ற இரு பார்மட்டிற்கும் கேப்டனாக தொடர மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் பிசிசிஐ அவரை ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும்
இந்திய அணியில் பயம் அறியாத ஒரு விளையாட்டு வீரர் என்றால் அது வீரேந்திர சேவாக். கிளன் மெக்ராத், சோயப் அக்தர், பிரட் லீ, வாசிம் அக்ரம் போன்ற
சமீப காலமாக இந்திய டெஸ்ட் அணியில் நிலவிவரும் பெரிய பிரச்சனை மிடில் ஆர்டர் தான். முதலாவதாக இறங்கியவர்கள் நன்றாக விளையாடினாலும் நடு வரிசையில் இறங்கும் வீரர்கள் சொதப்பி
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது பேசுபொருளாக மாறிவருவது விராட் கோலியும் அவருடைய நடத்தையும் தான். சமீபகாலமாக விராட் கோலியும், அவர் அணியில் நடந்துகொள்ளும் விதமும் அவ்வளவு விரும்பத்தக்கதாக
தென் ஆப்பிரிக்கா நாட்டில் இதுவரை இந்திய அணி ஒரு தொடரை கூட வென்றதில்லை. ஆனால் நடந்து கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் ஒன்று இந்தியாவும், மற்றொன்றில் தென்னாப்பிரிக்க
20ஓவர் போட்டிகளை சுவாரசியமாக மாற்ற பல புதிய விதிமுறைகளை ஐசிசி நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. அந்த புதிய விதிமுறையால் பவுலர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். சுவாரசியமான இந்த விதிமுறையை
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் 2வது டெஸ்ட்போட்டி
80களில் இருந்து கிரிக்கெட் விளையாட்டு இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமடைந்ததற்கு காரணம் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்தியாவிற்காக செய்த
29 வயதிலேயே தனது ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார் தென்ஆப்பிரிக்கா வீரர். சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கி அணி நிர்வாகத்திடம் மாட்டிக்கொண்டு, மன்னிப்புக் கேட்டு மீண்டும்
இங்கிலாந்து மற்றும் அஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கௌரவ போட்டி இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர். இருநாடுகளும் இந்த தொடர் நடைபெற்றால் அலுவலகப் பணிகளையும், வீட்டு வேலைகளையும் மறந்து
ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆல்ரவுண்டர். சமீப காலமாகவே ஜடேஜாவின் செயல்பாடு இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்துள்ளது. டெஸ்ட் போட்டிகள் என்றால்
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நேற்று தொடங்கிய பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், முதல் நாள் முடிவில் வலுவான நிலையில் உள்ளது இந்திய அணி. டாஸ்
உள்ளூரில் நடைபெற்ற போட்டி ஒன்றில் சூரியகுமார் யாதவ் அதிரடி ஆட்டம் ஆடி பவுலர்களை பழி வாங்கியுள்ளார். இவர் ஆடிய ஆட்டத்தால் ஒரே நாளில் ஒரு அணி 524
எப்பொழுதும் சர்ச்சையில் சிக்குவது கிரிக்கெட் வீரர்களுக்கு வாடிக்கையாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆடம்பர வாழ்க்கையில் செழித்து விளங்கும் அவர்கள் பொழுதுபோக்கிற்காக பல அத்துமீறிய செயல்களை செய்து மாற்றிக்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா. இவருக்கு 35 வயதாகிறது. இஸ்லாமாபாத் காவல்துறையினர் இவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்துள்ளனர். இஸ்லாமாபாத்தை
பொதுவாக கிரிக்கெட் விளையாடுபவர்கள் அனைவருக்கும் கிரிக்கெட்டை தவிர மற்ற ஏதாவது ஒரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும். அந்தவகையில் பல கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் அல்லாத மற்ற விஷயங்களில்
ஒரு காலத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியை மீட்டு உலக அளவில் தலை சிறந்த அணியாக மாற்றியவர் சௌரவ் கங்குலி. இந்திய அணி நிறைவான வீரர்கள்
இந்திய அணியில் ஆல் ரவுண்டராக கலக்கி கொண்டிருக்கும் ரவீந்திர ஜடேஜா தற்போது இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் காயம்
இந்திய அணி வருகிற 16-ஆம் தேதி அன்று தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறது. அங்கே மூன்று ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்
இந்திய அணிக்கு தற்போது முதன்மை பயிற்சியாளராக செயல்பட்டு கொண்டிருப்பவர் ராகுல் டிராவிட். இதற்கு முன், இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டவர் ரவிசாஸ்திரி, அவருக்கு அடுத்தபடியாக, இந்திய அணிக்கு
இந்திய அணியில் ஆல் ரவுண்டராக கலக்கி கொண்டிருக்கும் ரவீந்திர ஜடேஜா தற்போது இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் காயம்
மூன்று விதமான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலியின், பணிச்சுமையை குறைப்பதற்காக ரோகித் சர்மாவை, 20 ஓவர் போட்டிகளில் மட்டும் கேப்டனாக நிர்ணயித்தது பிசிசிஐ. அப்பொழுது ஒருநாள்,
பொதுவாக இந்தியாவை பொருத்தவரை விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் மிக மிக அதிகம். இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்கள் விளையாடுவதற்காக வாங்கும் சம்பளமும், அதே போல் உலக
கிட்டத்தட்ட150 ஆண்டுகால பழமையானது கிரிக்கெட் போட்டிகள். ஆரம்ப காலத்தில் இங்கிலாந்து நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு தற்போது பல மாறுதல்கள் அடைந்துள்ளது. முதலில் விளையாடப்பட்ட கிரிக்கெட் போட்டிகள்
பொதுவாக வீரர்கள் அனைவரும் தாம் விளையாடும் கடைசி போட்டியில் மறக்க முடியாத அளவில் ஏதாவது ஒரு பங்களிப்பை கொடுக்க விரும்புவார்கள். அப்படி விளையாடும் போட்டிகள் பெரும்பாலும் துரதிஷ்டவசமாகவே