100% இந்தியாவிற்கு தான் சாம்பியன்ஸ் டிராபி.. வலுவிழந்த ஆஸ்திரேலிய அணி சந்திக்கும் பின்னடைவு
எட்டு அணிகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் வருகிற 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 50 ஓவர்கள் நடைபெறும் இந்த போட்டி குரூப் ஏ, பி என
In sports category, we provide only interesting and latest sports news in tamil and trending tamil sports news updates.
எட்டு அணிகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் வருகிற 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 50 ஓவர்கள் நடைபெறும் இந்த போட்டி குரூப் ஏ, பி என
ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் இவர்கள் இருவரது கேப்டன்ஷிப்பிலும் ஆஸ்திரேலியா அணி அசைக்க முடியாத வல்லமையாக விளங்கி வந்தது. எல்லா அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஆஸ்திரேலியா
நேற்று இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக நான்காவது டி20 போட்டி நடைபெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ,இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்தியா 1-3
இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி ஹார்திக் பாண்டியாவால் தோல்வியை சந்தித்தது. ஐந்து 20 ஓவர் போட்டிகள்
இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட. உள்ளது.ஏற்கனவே நேற்று நடைபெற்ற முதல் போட்டியில்
சமீபத்தில் இந்திய அணியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என பிசிசிஐ முதல் முன்னாள் வீரர்கள் வரை அனைவரும் இந்தியாவை வறுத்தெடுத்து வருகிறார்கள். இது இந்திய அணிக்கு பல
மூத்த வீரர்களாகிய விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின்ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பி.சி.சி ஐ இடம் பல புகார்களை கூறியதாக தெரிகிறது.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் அவ்வளவு விசேஷமாக இல்லை. தொடர் தோல்விகளால் பிசிசிஐ இந்திய அணி மீது உச்சகட்ட கடுப்பில் இருந்து வருகிறது. அதனால் இந்திய
இந்திய அணியின் கேப்டனும் மூத்த வீரனுமான ரோஹித் சர்மா இப்பொழுது பார்ம் அவுட் பிரச்சனை காரணமாக திணறிவருகிறார். இதற்கெல்லாம் காரணம் ஆஸ்திரேலியா டூர் தான். அங்கே நடைபெற்ற
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு
ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா தொடரில் மிகவும் திணறி வருகிறார். 4 டெஸ்ட் போட்டிகளில் 100 ரன்களை கூட தாண்டவில்லை. இதனால் அவருடைய பார்ம் கேள்விக்குறியானது. இந்திய அணியில்
நடந்து முடிந்த “Boxing Day” டெஸ்ட் போட்டியில் இந்தியா184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற
21 வயதான நிதீஷ் குமார் ரெட்டி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். கடந்த மூன்று போட்டிகளிலும் 7ஆவது பேட்ஸ்மேனாக விளையாடிய
அரசன் எப்பொழுது ஆண்டியாவான் என்பது அவரவர் நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது. அப்படித்தான் கோடிகளில் புரண்ட ஒருவர் இன்று அனைத்தையும் இழந்து ஆண்டியாகியுள்ளார். 90களில் புகழின்
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா
அஸ்வின் இந்திய அணிக்கு சிறப்பாக செயல்பட்டதில் முக்கியமான பங்கு வகிக்கும் நட்சத்திர வீரர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அணில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், வரிசையில் அடுத்த வீரர் அஸ்வின்
ஆஸ்திரேலியா அணியினர் பும்ராவின் பந்துவீச்சுக்கு தொடர்ந்து தடுமாறி வருகிறார்கள். மூன்றாவது டெஸ்டில் மற்றும் ஓரளவு தாக்குப் பிடித்த அந்த அணியினர் தொடர்ந்து பும்ராவை சீண்டி வருகின்றனர். தற்சமயம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் ரோஹித் சர்மா தலைமையில் 2வது போட்டியில் மோசமாய்
அடிலைட் பெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் படு தோல்வி அடைந்தது. இதனை வைத்து தான் இப்பொழுது பல பேர் நாட்டாமை செய்து கொண்டிருக்கிறார்கள். சில
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெறவுள்ளதாக வெளியாகும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. சமீபத்தில், நியூசிலாந்துக்கு
ஆஸ்திரேலியா உடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளது. இனிவரும் போட்டிகளில் இந்தியா
ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை 2 வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கியது. அடிலெய்டில் நடந்த இப்போட்டியில், முதல்
தோனியுடன் பேசி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். 2007 ஆம் ஆண்டு தோனி இந்திய அணியின் கேப்டனாகப் பதவியேற்றார். அணியின் முக்கிய
ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்கவுள்ள அஜித்குமார் சமீபத்தில் தனது புதிய Porsche GT3 RS காரையும் தன் டீமையும் அறிமுகம் செய்தார். அஜித் கார் கலர் சிவப்பு,
புற்றுநோய் குறித்து சர்ச்சைக் கருத்துப் பதிவிட்டதாக கூறி பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவிடம் ரூ.850 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை
பிரபல இளம் வீரர் கிரிக்கெட்டில் வெறும் 28 பந்துகளில் சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அதுகுறித்து, இப்பதிவில் பார்க்கலாம். கிரிக்கெட்டில் எப்போதோ படைக்கப்பட்ட ஒரு
எந்த நேரத்தில் யாருக்கு என்ன நடக்கும் என்பது இன்று வரை புரியாத புதிர் தான். நன்றாக பேசிக் கொண்டே இருப்பார்கள் திடீரென அவருக்கு ஏதாவது உடல் உபாதைகள்
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு தான் ஃபார்மில் இருக்கும் போது, ஆறு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன், இரட்டையர் பிரிவில்
2025 ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் நவம்பர் 29ஆம் தேதி நடைபெற்றது. கடந்த ஆண்டைபோன்று இந்த வருடமும் 10 அணிகள் பங்கு பெறுகின்றது. ஒவ்வொரு அணியின் சார்பிலும் 25
கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் என்பதை பல ஜாம்பவான்கள் நிரூபித்த போதிலும் ஆஸ்திரேலியா மாதிரியான உலகத்தரம் வாய்ந்த அணிகள் தங்களது மோசமான நடத்தையால் அவப்பெயர்களை வாங்கி வருகிறார்கள்.