david-warner

பரபரப்பு குற்றச்சாட்டை கூறிய வார்னர் மனைவி.. கஷ்ட காலத்தில் உதவாத ஆஸ்திரேலிய டீம்

அந்த வகையில் கிரிக்கெட் டீம் மீது அவர் இப்படி அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட்டின் கடவுள் சச்சினாக இருக்கலாம்.. ஆனா அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிடித்த வீரர் இவர்தான்

உலக அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியை தலைநிமிர செய்த சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அடுத்த கிரிக்கெட் வாரிசாக களம் இறங்கி இருக்கிறார்.

Sourav-Kholi

சிறுபிள்ளைத்தனமாக மூஞ்சை காட்டும் விராட் கோலி.. சௌரவ் கங்குலி கொடுத்த பெரிய தண்டனை

நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதிக்கொண்டன. அந்த போட்டி முடிந்த பிறகு, கங்குலியும், விராட் கோலியும் கை கொடுத்து கொள்ளாமல் போனார்கள்.

Rishap-Pant-

ஐபிஎல்லை மிஸ் செய்த 5 நட்சத்திரங்கள்.. கார் விபத்தால் மொத்த கேரியரையும் இழந்த ரிஷப் பண்ட்

2023ஆம் ஆண்டு ஐபிஎல் சக்கை போடு போட்டு வருகிறது. ஆரம்பம் முதலிலேயே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தான் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது

virat

இந்திய அணியை கெடுத்து குட்டி சுவராக்கிய 5 செலக்டர்ஸ்.. கோலிக்கு ஜால்ரா போடும் தகுதியே இல்லாத ராஜாங்கம்

பொதுவாக இந்திய அணி வீரர்கள் தேர்வில், தலைமை வகிப்பவர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது பெரிய மர்மமாகவே இருக்கிறது

Cricket-commentators

சுண்டி இழுக்கும் அழகை கொண்ட 5 கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள்.. அசிங்கமாய் ஜொள்ளு விட்டு கேவலப்பட்ட வர்ணனையாளர்

கிரிக்கெட் வீரர்கள் என்றாலே பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்களை கல்யாணம் செய்து கொள்கின்றனர். அப்படி இந்திய அணியில் நட்சத்திர ஹீரோயின்களை கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர்கள் பலபேர்.

Sachin

கிரிஷ் கிரைன்ஸ்சை மண்டையை சொரியவைத்த டிராவிட்.. 17 ஆண்டுகளுக்குப் பின் பரம ரகசியத்தை போட்டு உடைத்த சச்சின்

ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி இவர்கள் மூவரும் தான் இந்தியாவின் தூண்கள். மூவரில் யாராவது ஒருவர் செஞ்சுரி போட்டு இந்தியாவை காப்பாற்றி வந்தனர்.

Rahul-Dravid

இன்று வரை தினறும் இந்திய அணி.. எவ்வளவு முக்கியும் ராகுல் ட்ராவிட்டால் முடியாத அந்த ஒரு விஷயம்

ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சிளர்.பல இளம் அதிரடி ஆட்டக்காரர்களை உருவாக்கி விட்டார் ராகுல் டிராவிட். இப்பொழுது 20 ஓவர் அணியில் அதிரடியாக செயல்பட்டு வரும் பல வீரர்கள் ராகுல் டிராவிட் வளர்த்தவர்கள் தான்.

sachin-cinemapettai

சினிமாவுக்கு போடும் அஸ்திவாரம்.. டாப் ஹீரோவுடன் திடீர் மீட்டிங் போட்ட சச்சினின் வைரல் புகைப்படம்

இப்படி புகழின் உச்சியில் இருக்கும் சச்சின் கிரிக்கெட்டை தாண்டி பல பிசினஸையும் செய்து வருகிறார்.

Indian-Team

சோலி முடிந்த 2 இந்திய வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை.. இளம் வயதில் முடிந்து போன கேரியர்

இந்திய அணியில் அதிரடி இளம் வீரர்களுக்கு ஒரு காலத்தில் பஞ்சம் நிலவி வந்தது.இதனால் இந்திய அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனான ஷிகர் தவான் மற்றும் இளம் அதிரடி ஆட்டக்காரரான சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது.

Rohit-Cummins-

இந்தியாவுடைய சிக்கலும், ஆஸ்திரேலியாவுடைய பலவீனமும்.. இரண்டு மலைகளில் ஓங்கி இருக்கும் கை

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்திய அணியை பொறுத்த வரைக்கும் இது அவர்களுடைய சொந்த மண். இதில் அவர்கள் பல ரெக்கார்டுகளை நிகழ்த்தியுள்ளனர்.

Hardik-pandya

அதல பாதாளத்துக்கு தள்ளப்படும் இந்திய அணி.. 20 ஓவர் போட்டிகளுக்கு ஆப்பு அடிக்கும் ஹார்திக் பாண்டியா

இந்தியா மூன்று விதமான போட்டிகளுக்கும் சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்தி வருகிறது.அணியில் வித்தியாசமாக முயற்சி செய்கிறேன் என்று அணிக்குத் தேவையானவற்றை செய்து வருகிறார்.

Rahul-Dravid

இந்திய அணியின் கதவை தட்டும் மற்றும் ஒரு வீரர்.. 5வது கீப்பரால் ட்ராவிட்டுக்கு வந்த தலைவலி

இந்திய அணியில் பல அதிரடி விக்கெட் கீப்பர்கள் உருவாகி உள்ளனர். குறிப்பாக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், கே எல் ராகுல், ஈசான் கிசான் போன்ற அதிரடி வீரர்கள் கலக்கி வருகின்றனர்.

cristiano-ronaldo-football-player

ரொனால்டோவுக்காக புது சட்டம் போட்ட அரபு நாடு.. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி சம்பளமா?

கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ, அரபு நாட்டில் கால்பந்து விளையாடி வரும் நிலையில், அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Indian-cricket

தொடர்ந்து ஒதுக்கப்படும் 5 இந்திய வீரர்கள்.. ஓய்வு முடிவுக்கு தள்ளப்படும் 2 ஜாம்பவான்கள்

சமீப காலமாக இந்திய அணி மூன்று விதமான போட்டிகளுக்கும் மூன்று விதமான அணிகளை பயன்படுத்துகிறது. இது இந்திய அணியை பொருத்தவரை ஒரு நல்ல முயற்சி,

Hardi-pandya

நீ எல்லாம் ஒரு கிரிக்கெட் ப்ளேயரா ஹார்திக் பாண்டியா.? வாஷிங்டன் சுந்தர் கால்களை கழுவி குடித்தாலும் உனக்கு மன்னிப்பு கிடையாது

எப்பொழுதுமே இந்த புது பணக்காரர்கள் காசு பார்த்து விட்டால் அவர்களின் ஆட்டம் வேறு மாதிரி இருக்கும். அந்த மாதிரி இப்பொழுது திமிரும், தலைக்கனமும் உச்சத்தில் ஏறி, தான்

Hardik-Pandya

ஓவர் ஹெட்வெயிட் காட்டும் ஹர்திக் பாண்டியா.. புது கேப்டன் திமிரால் இந்திய அணி படும்பாடு

ஹர்திக் பாண்டியா இப்பொழுது இந்திய அணியில் புது கேப்டனாக இருபது ஓவர் போட்டிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி ஒரு மாத சுற்று பயணமாக இந்தியா வந்திருக்கிறது. இந்த

Sanju

கிடைத்த வாய்ப்பும் பறிபோனது.. இந்திய அணியிலிருந்து கைவிடப்பட்ட சஞ்சு சாம்சன்

இந்தியா, இலங்கை அணியுடன் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது. சீனியர் வீரர்களுக்கு

Hardik-Pandya

என்னை முடக்க செய்த பெரும் சூழ்ச்சி.. பல அதிர்ச்சி சம்பவங்களை வெளிப்படையாக சொன்ன ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா அடுத்த கபில்தேவ் என்று இவர் இந்திய அணிக்குள் தேர்வான பின் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.இன்று 2023 ஆம் ஆண்டு இந்திய அணியில் 20 ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

கார் விபத்தில் உயிர் பிழைத்த 10 கிரிக்கெட் வீரர்கள்.. தீயில் கருகிய பென்ஸ் கார், சாவு பயத்தில் இருந்து தப்பித்த ரிஷப் பண்ட்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப பண்ட் அண்மையில் கார் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் பிழைத்த நிலையில் ,இவரை போன்று 10 கிரிக்கெட் வீரர்கள் உயிர் பிழைத்துள்ளனர். அவர்களை பற்றி பார்க்கலாம்.

கடைசி நேரத்தில் கோல் தர மறுத்த நடுவர்.. வெறிபிடித்து ரொனால்டோ செய்த வேலையால் உயிர் பிழைத்த குழந்தை

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது ரொனால்டோ கோபமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அந்த கோபத்தால் ஒரு குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ள நிகழ்வு குறித்து பார்க்கலாம்.

ronaldo-messi

ரொனால்டோவை மிஞ்சுய போட்டியாளர்.. மெஸ்ஸியை கதிகலங்க வைத்து 200 கோல்களை அடித்து சாதனை

ரொனால்டோவை குருவாக வைத்து தற்போது அவரை மிஞ்சும் அளவிற்கு பலம் வாய்ந்த வீரரை பற்றி பார்க்கலாம். மெஸ்ஸியை மிரள வைத்த அந்த வீரரின் சாதனை ஏராளம்.

Kapil-Yuvraj

இந்தியாவை கலக்கப்போகும் வேகப்பந்து ஆல்ரவுண்டர்.. யுவராஜ் சிபாரிசில் உருவாகும் கபில்தேவ்

கிரிக்கெட் விளையாட்டில் இப்பொழுது ஆல்ரவுண்டர்களுக்கு தான் அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள். எல்லா அணிகளும் 5 முழு நேர பேட்ஸ்மேன்கள், 2-3 ஆல்ரவுண்டர்களை வைத்து அசால்டாக போட்டிகளை

flint-off

சர்ச்சைக்கு பெயர் போன 5 கிரிக்கெட் வீரர்கள்.. சகட்டுமேனிக்கு சண்டைபோட்டு சொந்த நாட்டை கேவலப்படுத்திய பிளின்ஃடாப்

கிரிக்கெட் பெரும்பாலும் ஒழுக்கங்களை போற்றும் விளையாட்டாக விளையாடப்படுகிறது. சில வீரர்கள் ரொம்ப ஜென்டில்மேனாக நடந்து கொள்வார்கள். அதுவே சில ஆக்ரோஷமான வீரர்களை உசுப்பேற்றி விட்டோம் என்றால் எல்லைமீறி

Srilankan-Team

இலங்கை நட்சத்திர வீரரின் பரிதாப நிலை.. மைதானத்திலேயே உதடு கிழிந்து காணாமல் போன 4 பற்கள்

இலங்கை அணிக்கு இது போதாத காலம் போல. ஏற்கனவே அந்த அணியின் வீரர்கள் பல சர்ச்சையில் சிக்கி தங்கள் பெயரை மட்டுமல்லாது, மொத்த இலங்கை நாட்டு கிரிக்கெட்

Virender

மொத்த இந்தியாவும் எதிர்பார்த்த விஷயம் நடக்கப் போகுது.. தரமான சம்பவம் செய்த விரேந்தர் சேவாக்

எதிரணி பவுலர்களுக்கு எப்பவுமே சிம்மசொப்பனமாக இருப்பவர் இந்திய வீரர் விரேந்திர சேவாக். வாசிம் அக்ரம், சோயிப் அக்தர், மெக்ராத், ஷேன் வார்ன் போன்ற வீரர்களை அச்சுறுத்தும் வீரர்

Hansie-Cronje

லஞ்ச புகாரில் சிக்கி சீரழிந்து சின்னாபின்னமான 5 கிரிக்கெட் நட்சத்திரங்கள்.. பிசிசிஐ விரட்டிய 3 இந்தியர்கள்

ஒரு காலத்தில் கிரிக்கெட் என்றாலையே ஒரு சூதாட்டம் என்ற பெயர் வரும் அளவிற்கு சில வீரர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த போட்டியின் பெயரை கெடுத்து விட்டனர். இந்தியாவில்