ரோகித் சர்மா, விராட் கோலிக்கு ரெடியாகும் ஆப்பு.. களையெடுக்க காத்திருக்கும் கங்குலி அண்ட் கோ
இந்திய அணி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் சரண்டர் ஆனது
In sports category, we provide only interesting and latest sports news in tamil and trending tamil sports news updates.
இந்திய அணி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் சரண்டர் ஆனது
ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடக்கூடிய பல இளம் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் தங்கள் திறமையை நிரூபித்தால் மட்டுமே அவர்களுக்கு அணியில் வாய்ப்பு என்ற ஒரு நிலை உருவாகி உள்ளது
கான்வே , அம்பத்தி ராயுடு, ரகானே, துபே, ஜடேஜா ஆகியோர் இந்த போட்டியில் முக்கிய பங்கு வகித்தனர்.
இதுவரை நடந்த ஐபிஎல் வரலாற்றிலேயே இப்பொழுதுதான் இறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் இல் நிறைய வீரர்கள் சொதப்பியும், டக் அவுட் ஆகியும் உள்ளனர் அப்படி ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களை இதில் பார்க்கலாம்.
பிரபல கிரிக்கெட் வீரரின் காதல் விசயம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களின் துருவ நட்சத்திரமாக இருந்தது மகேந்திர சிங் தோனி தான்.
கிரிக்கெட் விளையாட்டில் பல அருவருப்பான விஷயங்கள் நடந்துள்ளது. ஏன் இந்திய அணி வீரர்கள் கூட சில ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் தேவையில்லாத விஷயங்களில் மாட்டி சீரழிந்துள்ளது. கிரிக்கெட்டில் நடைபெற்ற 5 அருவருப்பான விஷயங்கள்.
சமீபத்தில் நடைபெற்ற சென்னை அணியின் போட்டியை காண நேரில் வந்திருந்தார் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா.
பிராவோவிற்குப் பின் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை மிரட்டி வருகிறார் இளம் பவுலர் ஒருவர். தன்னுடைய நேர்த்தியான பந்துவீச்சால் அனைத்து நாட்டு வீரர்களை திணறடித்து புது சாதனை படைத்து வருகிறார். இந்த இளம் புயல்.நேர்த்தியாக நான்கு ஓவர் வீசி அதில் இரண்டு, மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை நிலை தடுமாற செய்வார்.
சச்சின் டெண்டுல்கர் இவரை பார்த்து கிரிக்கெட் பார்க்கவும், விளையாடவும் ஆரம்பித்தவர்கள் பல பேர். இவருக்கு முன்பு மாஸ்டர் பிளாஸ்டர் சுனில் கவாஸ்கர், அவருக்கு பின் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.
தோனி அளித்த விளக்கம் முதல் ஆறு ஓவர்களிலே இந்த போட்டியில் தோற்று விடுவோம் என்று உணர்ந்து விட்டேன்.
அந்த வகையில் கிரிக்கெட் டீம் மீது அவர் இப்படி அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியை தலைநிமிர செய்த சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அடுத்த கிரிக்கெட் வாரிசாக களம் இறங்கி இருக்கிறார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதிக்கொண்டன. அந்த போட்டி முடிந்த பிறகு, கங்குலியும், விராட் கோலியும் கை கொடுத்து கொள்ளாமல் போனார்கள்.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் சக்கை போடு போட்டு வருகிறது. ஆரம்பம் முதலிலேயே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தான் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த வருட சம்பள பட்டியலை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
பொதுவாக இந்திய அணி வீரர்கள் தேர்வில், தலைமை வகிப்பவர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது பெரிய மர்மமாகவே இருக்கிறது
கிரிக்கெட் வீரர்கள் என்றாலே பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்களை கல்யாணம் செய்து கொள்கின்றனர். அப்படி இந்திய அணியில் நட்சத்திர ஹீரோயின்களை கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர்கள் பலபேர்.
ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி இவர்கள் மூவரும் தான் இந்தியாவின் தூண்கள். மூவரில் யாராவது ஒருவர் செஞ்சுரி போட்டு இந்தியாவை காப்பாற்றி வந்தனர்.
ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சிளர்.பல இளம் அதிரடி ஆட்டக்காரர்களை உருவாக்கி விட்டார் ராகுல் டிராவிட். இப்பொழுது 20 ஓவர் அணியில் அதிரடியாக செயல்பட்டு வரும் பல வீரர்கள் ராகுல் டிராவிட் வளர்த்தவர்கள் தான்.
இப்படி புகழின் உச்சியில் இருக்கும் சச்சின் கிரிக்கெட்டை தாண்டி பல பிசினஸையும் செய்து வருகிறார்.
இந்திய அணியில் அதிரடி இளம் வீரர்களுக்கு ஒரு காலத்தில் பஞ்சம் நிலவி வந்தது.இதனால் இந்திய அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனான ஷிகர் தவான் மற்றும் இளம் அதிரடி ஆட்டக்காரரான சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்திய அணியை பொறுத்த வரைக்கும் இது அவர்களுடைய சொந்த மண். இதில் அவர்கள் பல ரெக்கார்டுகளை நிகழ்த்தியுள்ளனர்.
2023 CCL போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் கேப்டன்கள் லிஸ்ட்.
இந்தியா மூன்று விதமான போட்டிகளுக்கும் சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்தி வருகிறது.அணியில் வித்தியாசமாக முயற்சி செய்கிறேன் என்று அணிக்குத் தேவையானவற்றை செய்து வருகிறார்.
இந்திய அணியில் பல அதிரடி விக்கெட் கீப்பர்கள் உருவாகி உள்ளனர். குறிப்பாக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், கே எல் ராகுல், ஈசான் கிசான் போன்ற அதிரடி வீரர்கள் கலக்கி வருகின்றனர்.
கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ, அரபு நாட்டில் கால்பந்து விளையாடி வரும் நிலையில், அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சமீப காலமாக இந்திய அணி மூன்று விதமான போட்டிகளுக்கும் மூன்று விதமான அணிகளை பயன்படுத்துகிறது. இது இந்திய அணியை பொருத்தவரை ஒரு நல்ல முயற்சி,
எப்பொழுதுமே இந்த புது பணக்காரர்கள் காசு பார்த்து விட்டால் அவர்களின் ஆட்டம் வேறு மாதிரி இருக்கும். அந்த மாதிரி இப்பொழுது திமிரும், தலைக்கனமும் உச்சத்தில் ஏறி, தான்