சித்ரா மேட்டரில் சின்னாபின்னமான VJ ரக்சன்.. 10 வருஷமா கட்டின பொண்டாட்டியை மறைக்க காரணம் இதுதானாம்!
விஜய் டிவியில் பிரபலமாக வலம் வந்த சித்ரா சமீபத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரையும் அதிர வைத்தது. ஆனால் அதற்கு என்ன காரணம்
In this television (TV) category, we provide interesting and latest tamil television serial news, trending tamil serial updates.
விஜய் டிவியில் பிரபலமாக வலம் வந்த சித்ரா சமீபத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரையும் அதிர வைத்தது. ஆனால் அதற்கு என்ன காரணம்
சினிமாவில் நடிகனாக வேண்டும் என்பதற்காக பல பேர் சினிமாத்துறைக்கு வந்துள்ளனர். ஒரு சில படங்கள் மற்றும் வெற்றி கொடுத்துவிட்டு பின்பு பெரிய அளவில் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு
எவ்வளவு நாள் தான் புதிய படங்களை போட்டு ஒப்பேத்துவது என சன் டிவி தற்போது விஜய் டிவியை பார்த்து ஒவ்வொரு விஷயங்களையும் காப்பியடிக்கும் செய்திதான் சினிமா வட்டாரங்களில்
தற்போதெல்லாம் கோலிவுட்டில் நடிகர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதோ அதே அளவிற்கான முக்கியத்துவம் நடிகைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக சில நடிகைகள் பெண்ணிய மைய திரைப்படங்களிலும் நடித்து அதில்
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஏற்கனவே இருக்கும் நடிகர்களை விட யூடியூப் மற்றும் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் அதிகமாக படையெடுத்து வர ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தற்போது
என்னதான் விஜய் டிவியில் பணியாற்றுபவர்களை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டாலும் உண்மையான திறமைசாலிகளை அடையாளம் காண்பதில் விஜய் டிவியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்பது தான்
நடந்த முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ரசிகர்களால் வெறுக்கப்பட்ட அனிதா சம்பத் அதன்பிறகு அதே ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டார். மற்றவர்கள் செய்த
சினிமாவைப் பொருத்தவரை நடிகைகள் ஆடம்பரமான வாழ்க்கைக்காக ஆசைப்படுவது வாடிக்கையான விஷயம் தான். இப்படி கனவில் கூட நினைத்துப் பார்க்காத அளவிற்கு ஆடம்பர வாழ்க்கையை பார்த்த நடிகைகளில் பலர்
என் மகன் விஜய்யை ஹீரோவாக்க தெரிந்த எனக்கு இன்னொருவரை சூப்பர்ஸ்டார் ஆக்க முடியாதா என சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் எஸ்ஏசி. இது எங்கே
எம்ஜிஆர் மற்றும் சிவாஜி, ஜெமினி போன்ற நடிகர்களுடன் அந்த காலத்தில் ஜோடியாக நடித்தவர் காஞ்சனா. காதலிக்க நேரமில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக காஞ்சனா அறிமுகமானார். இந்த
கோலிவுட்டில் தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் தற்போது பாக்ஸ் ஆபீஸில் சாதனை புரிகிறது. இதனால்
விஜய் டிவியில் கொடிகட்டி பறக்கும் சீரியல் என்று பார்த்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியலில் கூட்டுக் குடும்பத்தின் பாசமும் அன்பையும் வெளிப்படும் விதமாக காட்சிகள்
சமீபகாலமாக யூடியூபில் வீடியோக்கள் செய்து கொண்டிருந்த நபர்கள் நேரடியாக சினிமாவில் தடம் பதிக்கத் தொடங்கி விட்டன. மேலும் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களிலும், காமெடி வேடங்களிலும் தொடர்ந்து நடித்து
அஜித் நடிப்பில் வெளியான ராஜா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரியங்கா திரிவேதி . இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் வெற்றி பெறாததால்
டிக் டாக் காலத்தில் ரொமான்ஸ் பாடல்களுக்கு வீடியோ வெளியிட்டு ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் சன் டிவி சீரியல் நடிகை வெண்பா. இவருக்கு டிக்டாக்கில் அதிகமானோர் பின்பற்றினார்கள் என்பது
தல அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் கம் பேக் கொடுத்த அருண் விஜய், தற்போது மாஸ் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். தற்போதெல்லாம் இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு
சித்து பிளஸ் 2 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி. இப்படத்தில் சாந்தனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தவர் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்தே புகழுக்கு
விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடிகராக அறியப்பட்டவர் அசீம். இவருக்கும் அதே சீரியலில் நடித்த 19 வயது நடிகை ஒருவருக்கும் இருந்த ரகசிய உறவால் மனைவியுடன்
சன் டிவியில் தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் வாணி போஜன். அதன் பிறகு அசத்தல் சுட்டீஸ் மற்றும் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளில்
விஜய் டிவியில் அதிகமான அளவில் நெட்டிசன்கள் வறுத்து எடுக்கப்பட்ட சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் வெண்பா என்ற பெயரில் ஃபரினா ஆசாத் நடித்து
டிவி சீரியல் நடிகையும், தொகுப்பாளினியான ஃபரீனா ஆசாத், கிச்சன் கலாட்டா, செலிபிரிட்டி இன்டர்வியூ மற்றும் சினிமா ஸ்பெஷல் போன்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் பிரபலமாகி வருகிறார். மேலும்
நாகினி சீரியல் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மௌனி ராய். இந்த சீரியலில் இவரது நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு என்று ஒரு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது சொந்தக்காரரான விக்ராந்த் கவன் மற்றும் தொண்டன் போன்ற பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபகாலமாக சிவகார்த்திகேயனுடன் நடிக்க நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ அந்த படத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு திடீரென பெரிய
சினிமா நடிகைகளைப் போலவே சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர் பட்டாளம் உண்டு. அப்படி சீரியல் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தற்போது தமிழ் சினிமாவில் வெற்றிநடை போடும்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் படங்களுக்கு தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் கடைசியாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான
விஜய் டிவி தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் ராஜா ராணி, சின்னத்தம்பி, ஆயுத எழுத்து போன்ற பல சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். இந்த சீரியல்களை
விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்று கூறுமளவிற்கு அந்த சேனலில் பெரிய பங்கு வகிக்கிறார் VJ பிரியங்கா. ஏனென்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை இவர்தான்
தற்போது தளபதியின் மாஸ்டர் படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு சுமார் 200 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. எனவே லோகேஷ்