ethirneechal

உச்சகட்ட அவமானத்தால் தற்கொலை முயற்சியில் குணசேகரன்.. டபுளா யோசிச்சு ஜனனி வச்சா பாரு ஆப்பு

கோயிலுக்கு போனவர்களை இன்னும் காணவில்லை என்று மண்டபத்தில் ஜான்சிராணி மற்றும் குணசேகரன் ரொம்பவே கொந்தளித்திருக்கிறார்கள்.

bhakkiya

என் பொண்டாட்டி எனக்கு மட்டும்தான்.. சந்தோஷத்தில் துள்ளித் திரியும் கோபி

பாக்கியாவிற்கு, கோபி பழனிச்சாமி வீட்டிற்கு சென்று பேசி இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட பின் அவருடைய வீட்டிற்கு போகிறார்.

pandian-stores

ஆனந்த கண்ணீரில் தத்தளிக்கும் முல்லை கதிர்.. நெகிழ்ச்சியான தருணத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

குழந்தையைப் பார்த்த கதிர் சந்தோஷப்பட்டு முல்லையிடம் அப்படியே உன்னைப் போல ரொம்பவே அழகாக இருக்கிறது என்று சொல்கிறார்.

ethirneechal

கதிர் கரிகாலன் கண்ணில் மண்ணை தூவும் ஜனனி.. முட்டாள் பீசாக இருக்கும் குணசேகரன்

கரிகாலனிடம் கண்ணை மூடிக்கொண்டு இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வேண்டிக்கோ என்று சொல்கிறார்கள்.

pandian-stores

ஒட்டுமொத்த பழியையும் மூர்த்தி மேல் போடும் விஷப்பூச்சி.. எமோஷனலாக உடைந்து போகும் கதிர்

மூர்த்தியிடம் எல்லாத்துக்கும் காரணம் இந்த குடும்பம் தான் என்று ஒட்டுமொத்த பழியையும் தூக்கி போடுகிறார் .