bhakiya

பாக்கியா வீட்டிற்கு பொண்ணு பார்க்க வரும் பழனிச்சாமி.. கூலும் குடிக்கணும் மீசையில் மண்ணு ஓட்டக்கூடாது எப்படி கோபி சார்

பாக்கியாவை வேண்டாமென்று உதறித்தள்ளி விட்டு ராதிகா பின்னாடி போன கோபி இப்ப ஏன் பாக்கியா மேல திடீரென்று கரிசனம்.

ethirneechal

அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டைய போட போகும் ஜீவானந்தம்.. ஏமாந்து நிற்கும் குணசேகரன் ஜனனி

அப்பத்தாவின் 40% ஷேர் குணசேகரனுக்கும் இல்லாமல் அப்பத்தாவிற்கும் இல்லாமல் இடையில் ஆட்டைய போடப் போவது ஜீவானந்தமாக தான் இருக்கப் போகிறார்.

pandian-stores-7

கதிர் வீட்டிற்கு வந்தும் அட்டகாசம் பண்ணும் ஐஸ்வர்யா.. நடுத்தெருவில் நின்னும் திருந்தவில்லை

ஐஸ்வர்யா கண்ணன் நடுத்தெருவுக்கு வந்தும் திருந்தாமல் கதிர் வீட்டிலும் இவருடைய அட்டகாசத்தை ஆரம்பித்து விட்டார்கள்.

bhakiya

மட்டமான கதையை வைத்து உருட்டும் பாக்கியலட்சுமி.. பார்க்கவே கன்றாவியா இருக்கும் ராதிகாவின் செயல்

ராதிகாவும் ரொம்பவே கெத்தாகவும் திமிர் ஆகவும் யாராலும் என்னை ஒன்னும் பண்ண முடியாது என்ற கர்வத்துடன் பாக்யாவை முறைத்துக் கொண்டு உள்ளே போகிறார்.

pandian-stores

கதிர் எடுத்த முடிவு சரிதான் சப்போர்ட் செய்யும் தனம்.. உச்சகட்ட கோபத்தில் முல்லை

தனத்திடம் ஜாடமாடையாக வம்பு இழுக்கிறார் முல்லை. பிறகு மூர்த்தி வந்ததும் தனம் ஏதோ சுத்தி வளைத்து பேசுகிறார்.

ethirneechal

ஆதிரை திருமணத்திற்கு ஜீவானந்தம் வைக்கும் செக்.. தோற்கப் போகிறது ஜனனி இல்ல திருமணம்

ஆதிரையை கல்யாணம் செய்வதற்கு அருண் வருவானா என்பதன் சந்தேகம். ஏனென்றால் அருணுக்கு தெரியாமல் அவர் ஜீவானந்தம் கஸ்டடியில் போய்விடுகிறார்.

bayilvan

காசுக்காக கண்டமேனி பேசும் 5 யூடியூப் பிரபலங்கள்.. பலரின் அந்தரங்கங்களை அவிழ்த்து விடும் பயில்வான்

பணத்திற்காக நாகரீகம் இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கும் ஐந்து  யூடியூபர்ஸை பற்றி பார்ப்போம்.